யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக 5 கிலோ 500 கிராம் தங்கத்தை கடத்த முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 6 கோடி 20 லட்சம் ரூபாய் பெறுமதியான 5 கிலோ 500 கிராம் நிறையுடைய தங்கத்தை கடத்த முற்பட்ட போதே…
நெடுந்தீவில் இருந்து வெளியிடங்களுக்கு செல்கின்ற போது நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் கடற்படையினரால் அனைவரது அடையாள அட்டைகளும் ஸ்கான் செய்யப்படுவதுடன், அடையாள அட்டை இல்லாத சிறுவர்கள் ஊடாக பதிவு செய்யப்பட்ட பின்னரே படகில் ஏற்றப்படுகின்றனர் அது போல் உள் வருகின்ற போதும் பதிவுகள்…
யாழ்ப்பாணம் – மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமிற்கு மேலதிகமாக தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களத்தினர் இன்று (28) காணிகளை அளவிடுவதற்கு வருகை தந்த போது அப்பகுதி மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து நில அளவையை நிறுத்திவிட்டு…
நெடுந்தீவு நண்பர்கள் வட்டம் அமைப்பானது பாடசாலையில் ஒன்றாக கல்வி கற்று அமரத்துவம் அடைந்த நண்பர்கள் ஞாபகார்த்தமாக நெடுந்தீவு பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களிற்கு இடையிலான கரப்பந்தாட்டம் மற்றும் மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டிகளை நடாத்தப்படவுள்ளது. அமரர் ஆ.சதீஸ் ஞாபகார்த்தமாக 35வயதிற்குட்பட்டோருக்கான மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி…
ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் Sep 26.2020 அன்று ஊரும் உறவும் நெடுந்தீவு எனும் சர்வதேச பொதுக்கட்டமைப்பினூடாக எமது தாய்மண் நெடுந்தீவில் நடாத்தப்படவிருக்கும் செயலமர்வுடன் ஊரில் வாழும் எமது சொந்தங்களை இணைத்து மாநாடு ஒன்றினை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம். அதனை…
தீவகம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான குழு விளையாட்டு நிகழ்வுகள் நாளைய தினம் (ஆகஷ்ட் 29) ஆரம்பிக்கப்படவுள்ளது. ஊர்காவற்துறை புனித அந்தோனியர் கல்லூரி மைதானத்தில் நாளை (ஆகஷ்ட் 29) உதை பந்தாட்ட சுற்றுப்போட்டியும், நாளை மறுதினம்…
மருமகளின் தகாத உறவினால் குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என்பதாலேயே அவரை கொன்றோம் என அசால்ட்டாக வாக்குமூலமளித்துள்ளார், மன்னாரில் யுவதியை கொலை செய்த பிரதான சந்தேகநபரான, அவரது மாமா. நெடுந்தீவை சேர்ந்த யுவதி டொறிக்கா ஜூயின் (21) கடந்த 13ஆம் திகதி மன்னார்…
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அந்நாட்டின் சிந்து, கைபர் பக்துவா, பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களிலும் கராச்சி, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளும் கனமழையால் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன. கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகளை…
கனடா மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நெடுந்தீவு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 04 மாணவர்களை தரம் 05 புலமைப் பரிசில் பரிட்சைக்கு தயார் படுத்தும் நோக்குடனான கல்விக் கருத்தரங்கு கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் கடந்த 22ம் திகதி (ஆகஷ்ட் 22)…
தீவகம் வடக்கு வேலணை பிரதேச செயலகத்தின் 2020ம் ஆண்டுக்கான பிரதேச இளைஞர் சேவைகள் திணைக்களத்தின் ஊடாக பதிவு செய்யப்பட்ட விளையாட்டு இளைஞர் விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வுகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பான முறையில் குழு விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன நடைபெற்று…
நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வேலணை பிரதேசத்தில் முதற் கட்டமாக மூன்று வீதிகள் இனங்காணப்பட்டிருந்த நிலையில் அவற்றின் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தெரிவித்துள்ளார். வேலணை…
யாழ்ப்பாணத்தில் பியர் பாவனை இவ்வருடம் குறைவடைந்துள்ளதாக யாழ்ப்பாண மதுவரி திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண மதுவரித் திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் நல்லூர், வேலணை ஆகிய பகுதிகளில் கடந்த 2019ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இவ்வருடத்தின் கடந்த ஆறு மாதம் காலம் வரையிலான…
மன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவை சேர்ந்த டொறிக்கா ஜீயின் என்ற யுவதியின் சடலம் மன்னார் மாதர் ஒன்றியத்தின் உதவியுடன் இன்று திங்கட்கிழமை மாலை பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட யுவதியின் பெரிய தாய்…
ஊரும் உறவும் நெடுந்தீவு என்கின்ற நெடுந்தீவின் உறவுகளை எமது மண்ணை நோக்கி ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் சர்வதேச பொதுக்கட்டமைப்பின் நாடுகள் சார்ந்த கலந்துரையாடல்கள் மகிழ்சிகரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் பிரான்ஸ் தேசத்தில் வாழும் நெடுந்தீவு…
நெடுந்தீவு குறிகட்டுவான் இடையேயான கடற்போக்குவரத்து நெடுங்காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள் கடந்த சில மாதங்களாக வடதாரகை படகு பழுதடைந்தமையால் வடதாரகையின் நேரத்திற்கு மாற்று படகுச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான நேர அட்டவணை மக்கள்…
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய பாராளுமன்றத்துக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரவையில் கடற்றொழில் அமைச்சராகவும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராகவும் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பதவியேற்றதை தொடர்ந்து வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் பட்டாசு…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account