2026 இல் புதிய கல்விச் சீர்திருத்தம் நடைமுறைக்கு!
பாடத்திட்டங்கள் , பரீட்சை முறைமை உள்ளிட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள்2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படும்…
புலமைப் பரிசில் பரீட்சை- மேல் முறையீட்டுக்காக விண்ணப்பிக்கலாம்!
2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரீட்சை பெறுபேறுகள்தொடர்பான மேன்முறையீடுகளை இணையவழி ஊடாக சமர்ப்பிக்குமாறுபரீட்சைகள்…
நயினாதீவு பாடசாலைகளின் புலமைப் பரிசில் பரீட்சை முடிவு!
கடந்த ஆண்டுக்கான தரம் 05 புலமை பரிசில் பரீட்சையில் நயினாதீவில் உள்ள பாடசாலைகளில் இருந்து தோற்றிய…
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவன் சர்ஜித் சாதனை!
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவன் தனுசன் சர்ஜித் கடந்த வருடம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சைக்கு…
யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக நிலையங்களுக்கு தண்டம்!!
யாழ்ப்பாணத்தில் சுகாதார விதிமுறைகளை மீறிய வர்த்தக நிலையங்கள் மற்றும்உணவகங்களுக்கு 11 இலட்சத்து 67 ஆயிரம் ரூபாய்…
மோசடி தம்பதியினருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய உத்தரவு !
32 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் மறைந்திருந்ததம்பதியினர் வவுனியா தனிப்படை பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில்முற்படுத்தப்பட்ட…
முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது !
முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு வெள்ள…
ஆவரங்கால் விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி!!
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் (ஜனவரி22) இடம்பெற்றமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள…
நெடுந்தீவு கோட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் இருவர் வெட்டுப்புள்ளிக்கு மேல்!!
நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கடந்த வருடம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில்…