பொதுக் கிணற்றில் இருந்து 11 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு!
காரைநகர், இலகடி பகுதியில் 11 வயதுச் சிறுவன் ஒருவரின் உடல் பொதுக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.…
வடமராட்சியில் மின்சாரம் தாக்கி 26 வயது இளைஞன் உயிரிழப்பு!
வல்வெட்டித்துறை, வன்னிச்சியம்மன் ஆலயத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கியதில் 26 வயது இளைஞர் ஒருவர்…
நகைத் திருட்டு சந்தேகநபர் போதனா மருத்துவமனையிலிருந்து தப்பி ஓட்டம்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு, மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட சந்தேகநபர் ஒருவர்…
மீண்டும் ஒத்திவைக்கப்படவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்! – தபால் மூல வாக்களிப்பு நடைபெறாது!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 28, 29, 30, 31 மற்றும்…
பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை நாளை
அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் 2022ஆம் ஆண்டுக்கான இறுதித் தவணை நாளையுடன்…
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆள்கடத்தல் மற்றும் மனித விற்பனை தொடர்பில் ஆய்வு
குடும்ப புனர்வாழ்வு நிலையத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆள்கடத்தல் மற்றும் மனித விற்பனை தொடர்பில் முக்கியமான ஆய்வு…
புனித ரமழான் நோன்பு நாளை ஆரம்பம்
தலைபிறை தென்படாத நிலையில் புனித ரமழான் நோன்பு நாளை (மார்ச் 24) ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் ஜனாதிபதி எடுத்துள்ள திடீர் தீர்மானம்!
பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்கள் பிணைக் கைதிகளாக வைத்திருப்பதை அனுமதிக்க மாட்டோம் என ஜனாதிபதி ரணில்…
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் பொதுக்கூட்டம்
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர்களுக்கான பொதுக்கூட்டம் நாளை (மார்ச் 24) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. காலை…