நெடுந்தீவு

Latest நெடுந்தீவு News

நெடுந்தீவு பிரதேச சபையின் உள்ளக விளையாட்டு அரங்க செயற்பாடுகள் இன்று ஆரம்பம்!

நெடுந்தீவு பிரதேச சபையின் உள்ளக விளையாட்டு அரங்கமானது இன்றைய தினம் (10/07) பிரதேச சபையின் உப

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் அமைக்கப்பட்ட கலப்புமுறை மின் உற்பத்தி திட்டத்தின் மூலம் பரீட்சார்த்த மின் விநியோகம்!!

  நெடுந்தீவில் அமைக்கப்பட்ட கலப்புமுறை மின் உற்பத்தி திட்டத்தின் பணிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இன்றையதினம்

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படை சுற்றிவளைப்பு: பெருமளவு கடத்தல் பொருட்கள் சிக்கின

நெடுந்தீவு வெள்ளை கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படை முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக

SUB EDITOR SUB EDITOR

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் நெடுந்தீவு கல்விக் கோட்டத்தில் றோ.க.மகளிர் கல்லூரி முன்னிலை!

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள்  வெளியிடப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு

SUB EDITOR SUB EDITOR

யாழில் நடந்த கதம்ப விழாவில் பசுவூர்க்கோபிக்கு விருது !

நெடுந்தீவு மண்ணின் மைந்தன் புலம்பெயர்ந்து நெதர்லாந்து நாட்டில் வாழும் கவிஞரும் பாடலாசிரியருமான ஐயாக்குட்டி கோவிந்தநாதன் (பசுவூர்க்கோபி)

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் இன்னொருவர் படகுடன் மீட்பு!!

நெடுந்தீவில் இருந்து நேற்றிரவு (11/06) கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் கடலில் தவறிவீழ்ந்து காணாமல் போயுள்ளதுடன் இன்னொருவர்

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மகா வித்தியாலய நூலகம் இந்திய உயர்ஸ்தானிகரால் திறந்து வைப்பு!

நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கான நூலகத்தினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று (03/06)

SUB EDITOR SUB EDITOR

உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயது இளைஞன் பலி!!

வவுனியா கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயதான இளைஞன் ஒருவர் சம்பவ

SUB EDITOR SUB EDITOR

கண்ணீரில் மிதந்த குமுதினி படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

குமுதினி படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் (15/05) )  காலைமுதல் நெடுந்தீவில்

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவை குமுறவைத்த குமுதினி படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல்!!

நெடுந்தீவை குமுறவைத்த குமுதினி படுகொலையின் 41 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும்  வெள்ளிக்கிழமை (15/05)

SUB EDITOR SUB EDITOR

அராலி தெற்கில் வயோதிப பெண் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்பு!

யாழ் அராலி தெற்கு பகுதியில் வயோதிப பெண் ஒருவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட

SUB EDITOR SUB EDITOR

மேதின போட்டிகளுக்கு தயாராகும் நெடுந்தீவு!!

நெடுந்தீவு சென் அன்ரனிஸ் சனசமூக நிலையமும், சென் அன்ரனிஸ் நிலாஜோதி முத்தமிழ் நாடக மன்றமும் இணைந்து

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மக்களின் பிரச்சினைகள் தீராததால் கவனயீர்ப்பு போராட்டம் – டக்ளஸ் தேவானந்தா கவலை தெரிவிப்பு

தமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்கு அல்லது அதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்வதற்கு பல முயற்சிகளை செய்தும் அது

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவை உலுக்கிய படுகொலை நாள் !

நெடுந்தீவு மாவிலித் துறைமுகம் அருகே அமைந்திருந்த வீடொன்றில் தங்கியிருந்தஐவர் கடந்த 22.04.2023 அதிகாலை வேளை வெட்டிபடுகொலை

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவுப் பிரதேச மக்களின் வலிகள் எனக்கு நன்றாகத் தெரியும்- வடமாகாண ஆளுநர்!!

நெடுந்தீவுப் பிரதேச மக்களின் வலிகள் எனக்கு நன்றாகத் தெரியும். உங்களின் ஆதங்கங்களை நான் ஒருபோதும் மறுக்கவில்லை.

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மக்களின் தேவைகளுக்கு தீர்வு வேண்டும் – நெடுந்தீவு பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் கோரிக்கை!

நெடுந்தீவு மக்களின்  உடனடித் தேவைகளுக்கு தீர்வு வேண்டி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச

SUB EDITOR SUB EDITOR