நெடுந்தீவு யுவதியின் கொலையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

மன்னார் – சௌத்பார் பகுதியில் உள்ள உப்பள உப்பு உற்பத்தி பாத்தியில் இருந்து கடந்த ஆகஸ்ட்  13ம் திகதி சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் கொலை தொடர்பில் குறித்த யுவதியின் சகோதரி உட்பட இரு பெண்கள் மன்னார் பொலிஸரின் உதவியுடன் கைது செய்யபட்டுள்ளனர்.

SUB EDITOR SUB EDITOR

மன்னாரில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் நெடுந்தீவை சேர்ந்தவர்

மன்னாரில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலையான பெண் நெடுந்தீவை சேர்ந்தவர் என இனம் காணப்பட்டதுடன் யுவதியின் சகோதரியே கொலையின் சூத்திரதாரி எனவும் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்தனர். தற்போது கொலையுடன் தொடர்புடைய இரண்டு பெண்களை பொலிசார் கைது செய்துள்ளனர் கடந்த 13ம்

SUB EDITOR SUB EDITOR

மகாமாரி வெற்றிக்கிண்ணம் – 2020

தீவகம் புளியங்கூடல் மகாமாரி விளையாட்டுக்கழகம் தீவக ரீதியாக நடாத்தும் மிகப்பிரமாண்டமான மென் பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது . கடந்த 09 வருடங்களாக தொhடர்ச்சியாக புளியங்கூடல் மகாமாரி ஆலய திருவிழாவினைத் தொடர்ந்து மிக சிறப்பான முறையில் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்றது

SUB EDITOR SUB EDITOR

அணலதீவில் கல்வி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

அணலதீவு 05ம் வட்டாரத்தில் அருணோதயா கல்வி முன்னேற்றக் கழகம் திறப்பு விழா நிகழ்வு நேற்று (ஆகஷ்ட் 20) மிக சிறப்பாக அருணோதயா கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் இ.அனோறாஜ் அவர்களது தலமையில் மிக சிறப்பாக இடம் பெற்றது இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக

SUB EDITOR SUB EDITOR

ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்குவோம் எனும் செயலமர்விற்கான அறிவித்தல்

"ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்குவோம் " எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் புரட்டாதி மாதம் எமது தாய்மண் நெடுந்தீவில் நடாத்தப்படவிருக்கும் செயலமர்வுடன் ஊரில் வாழும் எமது சொந்தங்களை இணைத்து மாபெரும் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம். எனவே அந்த மாபெரும் நிகழ்வினை எமது மண்ணில்

SUB EDITOR SUB EDITOR

கியுமெடிக்கா நிறுவனத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன

கியுமெடிக்கா நிறுவனத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் வசித்து வரும் பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கு கியுமெடிக்கா நிறுவனத்தின் ஊடாக உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (ஆகஷ்ட்

SUB EDITOR SUB EDITOR

கலங்கரை தீபம் இதழ் 03ற்கான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன

கலங்கரை தீபம் இதழ் 03ற்கான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன ஏப்ரல் மாதம் வெளிவர இருந்த கலங்கரைத் தீபம் இதழ் 03 தற்போதைய சூழ்நிலையினால் வெளியீடு செய்யப்படவில்லை ஆயினும் தற்போதைய நிலமையினைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் மாதம் இறுதிப்பகுதியில் வெளியீடு செய்ய தீர்மானித்துள்ளோம் இச்

SUB EDITOR SUB EDITOR

விஷேட ஆங்கில வகுப்புக்கள் அகஷ்ட் 21இல் ஆரம்பம்

பாடசாலை கல்வியை நிறைசெய்தவர்கள் மற்றும் தொழில் புரிவோருக்கான ஆங்கில வகுப்புக்கள் நண்பர்கள் வட்டத்தின் கல்விக் குழுவினால் எதிர்வரும் 21ம் திகதி வெள்ளிக் கிழமை மாலை 5.30 மணிக்குஆரம்பிக்கப்படவுள்ளது. ஏற்கனவே பதிவினை மேற்கொண்டவர்களும் புதிதாக இணைந்து கொள்ளவிரும்புவர்களும் இவ்வகுப்பில் இணைந்து கொள்ளமுடியும் தினம்

SUB EDITOR SUB EDITOR

தெல்லிப்பழை ஸ்ரீ.துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவப்_பெருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை ஸ்ரீ.துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவப்_பெருவிழா எதிர்வரும் வியாழக்கிழமை ( 20.08.2020 ) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12 நாட்கள் மகோற்சவம் இடம்பெற்று ( 01.09.2020 ) தீர்த்தத்திருவிழாவுடன் நிறைவு பெறவுள்ளது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கலாச்சார_உடையுடன்

SUB EDITOR SUB EDITOR

தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர் விபரங்கள்

பட்டதாரி பயிலுனர் செயற்றிட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களது பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட, பிரதேச செயலகங்கள் அடிப்படையில் அவற்றை பெற்றுக் கொள்ளலாம் அந்தவகையில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் 07 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் அவர்களதுபெயர் விபரங்கள் Thomas - Midona - 92

SUB EDITOR SUB EDITOR

இலக்கியச் சந்திப்பும் நடப்பும் இன்று ஆகஷ்ட் 16

அன்பார்ந்த நெடுந்தீவு உறவுகளே! அனைவருக்கும் வணக்கம்! நமது முன்னோர் தங்களிடத்துக்கு அருகிலேயே கிடைக்க கூடிய சத்தும் ருசியும் உணவுகளை தேர்ந்தெடுக்கும் ஆற்றல் கொண்ட மக்கள். அவர்கள் தமது அனுபவத்தில் கண்டறிந்த உணவுகள். அவற்றிலுள்ள ஊட்டச்சத்து பற்றிய உரையாடல். எம் கிராமத்தின் தனித்துவமான

SUB EDITOR SUB EDITOR

குறிகட்டுவான் துறைமுகத்திலும் அடையாள அட்டை பரிசோதிக்கப்படுகின்றது?

நெடுந்தீவில் துறைமுகத்தில் ஊடாக நெடுந்தீவில் இருந்து புற்பபடும் அனைத்து மக்களதும் அடையாள அட்டைகளும் நெடுந்தீவு மாவிலித்துறைமுகத்தில் ஸ்கான் செய்யப்பட்ட பின்னரே பயனிகள் யாவும் அனுமதிக்ப்படுகின்றனர். இவ்வாறாக பதிவு செய்யப்பட்டு அனுப்பப்படுகின்ற பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிரயாணம் செய்து குறிகட்டுவான்

SUB EDITOR SUB EDITOR

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.00 மணிக்கு படகு சேவை இடம் பெறுமா?

நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து நாளந்தம் மக்கள் பிரச்சனையாகவே காணப்படுகின்றது. மக்கள் போக்குவரத்துக்கக குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலமை காணப்படுகின்றது தனியார் படகுச் சேவைக்கான போக்குவரத்து நேர அட்டவணை மாதம் தோறும் போடப்பட்டு மக்கள் பார்வைக்கு அனைத்து இடங்களிலும் ஒட்டப்படுகின்றது. ஆயினும்

SUB EDITOR SUB EDITOR

புனித மரியன்னை ஆலயத்தின் திருவிழா சிறப்பாக நடைபெற்றது

வருடம் தோறும் ஆவணி மாதம் 15ம் திகதி நடைபெறும் நெடுந்தீவு கிழக்கு மரியன்னை (மாதா) ஆலயத்தின் திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது நேற்யை தினம் (ஆகஸ்ட் 14) இரவு நாள் ஆலய வெளிப்புறத்தில் நற்கருணை எழுந்தேற்றம் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு

SUB EDITOR SUB EDITOR

74ஆவதுசுதந்திர தின விழாவில் பிரதமர் நரேத்திர மோடிகொடியேற்றினார்

74ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேத்திர மோடி 7ஆவதுமுறையாக கொடியேற்றினார்

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவின் இமயத்திக்கு ஈ. பி. டி. பி அஞ்சலி

புலவவர் அமரர் A W அரியநாயகம் அவர்களின் பூதவுடல் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்றையதினம் நல்லடக்கம் செய்யப்பட்டது. நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாளர் தவிசாளர் புலவர் என்று அழைக்கப்படும் A W அரியநாயகம்  நேற்றுமுன்திம் காலமானார். வயது மூப்பின் காரணமாக

SUB EDITOR SUB EDITOR