புங்குடுதீவில் கவனயீர்ப்புப் போராட்டம்!
புங்குடுதீவில் இன்று உள்ளூர் வளங்களை அழிப்பதற்கெதிரான கவனயீர்ப்பு போராட்டமொன்று புங்குடுதீவு கடற்தொழிலாளர்கள் சங்கத்தினரால் தீவக சிவில்…
படகுகள் மோதுண்டு விபத்து
பாலைதீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி…
யாழின் மூன்று தீவுகளுக்கு மின்சாரம் வழங்க திட்டம்!
யாழ்ப்பாணத்தில் உள்ள 03 தீவுகளில் ஹைபிரிட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான ஒப்பந்தங்கள் இன்று வெள்ளிக்கிழமை…
பிளாஸ்ரிக் அற்ற பிரதேசமாக நயினாதீவை மாற்ற வேண்டும்” ஆளுநர் தெரிவிப்பு
நயினாதீவை பிளாஸ்ரிக் அற்ற முன்மாதிரி பிரதேசமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி…
ஊர்காவற்றுறை கோட்டக்கல்வி அலுவலகத்திற்கான தொலைபேசி, மின்சார இணைப்பு அவுட்!
தீவக கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஊர்காவற்றைறை கோட்டக்கல்வி அலுவலகம் ஊர்காவற்றுறை மத்திய பகுதியில் அமைந்துள்ள றோமன்…
அனலைதீவில் இன்று சிரமதானப் பணி முன்னெடுக்க உள்ளது
அனலைதீவு இந்துமயானத்திலிருந்து துறைமுகம் வரையான பிரதான வீதியின் இருபுறமும் இன்று வெள்ளிக்கிழமை (23 பெப்ரவரி ) காலை…
தொழிலாளியை ஏற்றாமல் சென்ற பாதைப் படகு!
ஊர்காவற்றுறை - காரைநருக்கு இடையேயான பாதைச் சேவையில் பணியாற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைப் பணியாளர்கள்…
அமைச்சர் ஜீவன் தொண்டமான் நயினாதீவுக்கு விஜயம்!
அமைச்சர் ஜீவன் தொண்டமான் நாளை (17 பெப்ரவரி) காலை நயினாதீவுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது…
இந்திய கடற்றொழிலாளர்கள் 20 பேர் விடுதலை.
03ஆம் திகதி இரவு நெடுந்தீவுக்கு அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 20பேர் நிபந்தனைகளுடன் விடுதலை…