பாடசாலை மாணவர்களுக்கு நீரிழிவு நோய் – கண்டறிய விசேட கணக்கெடுப்பு!
பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதைகண்டறிய விசேட கணக்கெடுப்பு நடத்தப்படும் என சமூக மருத்துவ…
நயினாதீவு கடலில் குழந்தை பிரசவம்
நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று (ஏப்ரல் 17) திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு…
அராலி பகுதியில் கணவன் ஒருவர்மனைவியை, கூரிய ஆயுதத்தால் வெட்டி தாக்கியுள்ளார்!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் கணவன் ஒருவர்மனைவியை, கூரிய ஆயுதத்தால் வெட்டி தாக்கியுள்ளார். நேற்று…
கனடாவில் தொழில் புரிவோருக்கு ஏற்படவுள்ள சிக்கல் – வெளியான அதிர்ச்சிதகவல்!
கனடாவில் எதிர்வரும் நான்கு ஆண்டு காலப் பகுதியில் சுமார் 5,000 அரசாங்கஊழியர்கள் பணிகளை இழக்க நேரிடும்…
பாதுகாப்பு கமெரா அமைப்பை விரிவுபடுத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானம் !
போலீஸ் சிசிடிவி கமரா அமைப்புடன் பொது மற்றும் தனியார் துறைக்குசொந்தமான கமரா அமைப்புகளை இணைத்து குற்றங்களை…
வெங்காயத்திற்கான ஏற்றுமதி தடையை நீக்கியது இந்தியா!
இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்கியுள்ளது. அத்துடன் 10,000 மெட்ரிக் தொன் வெங்காயத்தை இந்தியா…
பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை!
மறைந்த பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும்சனிக்கிழமை (ஏப்ரல்20) குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரதுஉறவினர்கள் தெரிவித்துள்ளனர்.…
முல்லைத்தீவு மாவட்ட அரசசார்பற்ற நிறுவன அதிகாரிகளுடன் கடற்தொழில் அமைச்சர் கலந்துரையாடல்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது செயற்பட்டுக்கொண்டிருக்கும்அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந் நிறுவன…
நெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலயத்தில் “நெடுவூர்த் திருவிழா” தொடர்பானகலந்துரையாடல்!
“மீண்டும் ஊருக்குப் போகலாம்” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு ஊரும்உறவும் நிறுவனத்தால் உலகம் முழுவதும் பரந்து வாழும்…
திடீர் கனமழையால் துபாய் வெள்ளக்காடாகியது!
கனமழையால் வளைகுடா நாடுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. துபாயின் சில பகுதிகளில் ஓராண்டுக்கும் அதிகமான மழை…
வேலணை பிரதேச செயலகத்தில் சித்திரை புதுவருடத்திற்கான கைவிசேடம்!
வேலணை பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரைபுதுவருடத்திற்கான கைவிசேடம் வழங்கும் நிகழ்வு வேலணை பிரதேச…
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளமாணவர்களுக்கான அறிவித்தல்!
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குதோற்றவுள்ள மாணவர்களுக்கான, பரீட்சை அனுமதிக்கான…
முசலி பிரதேச செயலாளர் பிரிவு எஸ்.பி பொற்கேணியில் குளாய்க் கிணறுகள் கையளிப்பு!
லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டம் முசலிபிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எஸ்.பி…
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவு பிரிவினால் மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகை!
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நெடுந்தீவு பிரிவினால் வறிய நிலையிலுள்ள மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர கல்வி…
கல்வித்துறை ஊழியர்களின் பயண விடுமுறை அனுமதி நடைமுறையில் மாற்றம்!
ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை உத்தியோகத்தர்களின் வெளிநாட்டுபயணங்களுக்கான விடுமுறைகளை அனுமதிக்கும் அதிகாரம் மாகாண கல்விப்பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆறு…
பொலிஸ் மா அதிபர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!!
நாடளாவிய ரீதியில் வாகனத் திருட்டு, வீடு உடைப்பு, தங்க சங்கிலி பறிப்பதுபோன்றவற்றைக் குறைக்கும் விசேட செயற்திட்டமொன்றுஆரம்பிக்கப்படவுள்ளது.…