பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தால் உயரத்துக்கு சென்ற அரசு வெகுவிரைவில் கீழே விழும் – நாமல்

நீதித்துறையின் சுயாதீனத்தை அரசியல் மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு ஒட்டுமொத்த சட்டத்தரணிகள் சமூகமும் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலையில் யாரை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும்

SUB EDITOR SUB EDITOR

சமூக வலைத்தளத்தில் அரசை விமர்சித்த பொலிஸ் அதிகாரி கைது

  ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பினார் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி இன்று (31/07) மத்திய குற்றப்

SUB EDITOR SUB EDITOR

புகையிரதத்தில் அதிக விலையில் குடிநீர் – ரூ.5 இலட்சம் அபராதம்

அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை மீறி ரயிலில் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த உணவு வழங்கும் சிற்றுண்டிச்சாலைக்கு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. காங்கேசன்துறை – கொழும்பு இடையே சேவையில் ஈடுபட்டிருந்த ரயிலில், அரசால்

SUB EDITOR SUB EDITOR

ஊடக பிரதி அமைச்சர் எங்களை சந்திக்க மறுத்தமையும் , அரசின் சுயரூபமும் – யாழ்.ஊடக அமைய தலைவர்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராடிய ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்த ஊடக பிரதி அமைச்சரின் செயற்பாட்டின் மூலம் இந்த அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை என்பதனை தெட்ட தெளிவாக கோடிட்டு காட்டியுள்ளதாக , யாழ்.ஊடக அமைய தலைவர் கே.செல்வக்குமார்

SUB EDITOR SUB EDITOR

குறிகாட்டுவான் துறைமுக கடலில் நூற்றுக்கு மேற்பட்ட படகுகளுடன் கண்டன போராட்டம் – இந்திய மீனவர்களின் அத்துமீறிலை கண்டித்து!

இந்திய மீனவர்களினால் தீவக கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட  தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அத்துமீறிய கடற்தொழில் நடவடிக்கையை கண்டித்து குறிகாட்டுவான் துறைமுக கடலில் நூற்றுக்கு மேற்பட்ட படகுகளுடன் இன்று புதன்கிழமை (29/07) காலை படகுகளுடன் கண்டன போராட்டம் இடம்பெற்றது நயினாதீவு கடற்தொழில் சங்கங்களின் ஏற்பாட்டில்

SUB EDITOR SUB EDITOR

கண்டாவளைப் பாலம் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்காக !!

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில், அமைந்துள்ள கண்டாவளைப் பாலம், பல ஆண்டுகளாக மக்களின் உயிர்களையும் கண்ணீரையும் சுமந்த துயர நினைவிடமாக இருந்து வந்த நிலையில், தற்போது பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் புதிய அடையாளத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

SUB EDITOR SUB EDITOR

மூதூரில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு சம்பவம்!

திருகோணமலை, மூதூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் சாரதியிடம் 1,000 ரூபாய் இலஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்புக் கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தாமை மற்றும் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை

SUB EDITOR SUB EDITOR

தெஹிவளை துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் கைது

மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (26/07) காலை மிரிஹான

SUB EDITOR SUB EDITOR

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் !!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் இதுவரை 1,200 கி.மீ. தூரம் பயணித்திருப்பதாகவும், இதன் மூலம் 3,200 லிட்டர் டீசல் பயன்பாடு சேமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை கடந்த 17-ந் திகதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

SUB EDITOR SUB EDITOR

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி 5 பேர் காயம்

அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சியாட்டில் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் சிறு குழந்தை ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த துப்பாக்கிச் சூடு தொடர்பில்

SUB EDITOR SUB EDITOR

திசைகாட்டி கூறும் அரசியல் இலஞ்சங்களை நாம் கொடுத்ததில்லை – சஜித்!

இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள செயல்திறனற்ற ஜனாதிபதியும், பிரதமரும் மற்றும் வேலை செய்யத் தெரியாத அரசாங்கமும் நமது நாட்டை நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட அலுவலகத்

SUB EDITOR SUB EDITOR

மோட்டார் போக்குவரத்து திணைக்கள முன்னாள் அதிகாரி கைது!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்ற சட்டவிரோத வாகனப் பரிமாற்றம் தொடர்பான விசாரணை குறித்து, அத்திணைக்களத்தின் முன்னாள் முகாமைத்துவ சேவை அதிகாரி ஒருவர் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அனுமதியின்றியும்,

SUB EDITOR SUB EDITOR

அர்ச்சுனா எம்.பி நீதிமன்றில் முன்னிலை – பிணை வழங்கப்பட்டது!!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (27/07) விசேட மனுத் தாக்கல் ஒன்றின் மூலம் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானார். இதற்கமைய, குறித்த வழக்கை வரும் ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி மீண்டும் அழைக்க உத்தரவிடப்பட்டுள்ளதோடு,

SUB EDITOR SUB EDITOR

பௌத்த பெரஹராக்களை பாதாளக் குழுக்கள் தீர்மானிக்கும் நிலை – உலப்பனை சுமங்கல தேரர்

எமது நாட்டில் தற்போது நடைபெறும் பௌத்த பெரஹராக்களை பிக்குகள் அல்லது சம்பந்தப்பட்ட ஏற்பாட்டுக் குழுக்கள் அல்லாது, பாதாளக் குழுக்களே தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும், இது பௌத்த மதத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் உலப்பனை சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். மகா சங்க மாநாட்டில்

SUB EDITOR SUB EDITOR

பிரபல தனியார் வகுப்பு நிலைய உரிமையாளர் போதைப்பொருளுடன் கைது

ஹொரணை நகரிலுள்ள பிரபல தனியார் வகுப்பு நிலையமொன்றின் உரிமையாளர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரணை, நர்த்தனகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 15 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ்,

SUB EDITOR SUB EDITOR

சிகரெட் விற்பனைக்கு புதிய கட்டுப்பாடு -சட்டம் கொண்டுவர நடவடிக்கை

புகையிலை, சிகரெட் விற்பனையை தடை செய்யும் வகையிலான சட்டமொன்றை கொண்டுவருவதற்கான பணிகள் இடம்பெற்றுவருவதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் விசேட மருத்துவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

SUB EDITOR SUB EDITOR