புலவர் அரியநாயமக் அவர்களது இறுதி யாத்திரை நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன. நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் முன்னாள் பிரதி அதிபர் கோட்டக்கல்விப்பணிப்பாளர், பிரதேச சபைத் தலைவர் நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுசங்கத் தலைவர் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றிய புலவர் அரியநாயகம் அவர்களது…
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உடல்நிலை அச்சப்படும் நிலையில் இல்லை என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். அத்துடன் மருத்துவமனையில் . சிகிச்சை பெறும் படத்தையும்வெளியிட்டுள்ளார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று…
நெடுந்தீவு பிரதேச செயலகம் மேற்கொண்டு வரும் மரநடுகைச் செயற்றிட்டத்தின் தொடர்ச்சியாக இன்று (ஆகஸ்ட் 13) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் பேரிட்சை மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன. நெடுந்தீவு பிரதேச செயகர் மதிப்பிற்குரிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்களும், நெடுந்தீவு பிரதேச செயலக கணக்காளர் திரு.வ.சுபாஷன் அவர்களும்…
புலவர் ஏ.டபுள்யு.ஏஅரியநாயகம் அவர்களது இறுதிக்கிரிஜைகள் நாளை இடம் பெறும் நேற்று மரணித்த நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் மகாவித்தியாலய முன்னாள் பிரதி அதிபரும் முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளருமாகிய புலவர் ஏ.டபுள்யூ.ஏ.அரியநாயகம் அவர்களின் இறுதிக்கிரிஜைகள் நாளை நெடுந்தீவில் இடம் பெறும் நாளை வெள்ளிக்கிழமை…
ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் இன்று வைத்தியசாலையின் கேட்போர் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த இரத்ததான முகாமில் 52 குருதிக் கொடையாளர்கள் இரத்ததானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை…
நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபர் கோட்டக்கல்வி அதிகாரி போன்ற பல்வேறு துறைகளின் ஊடாக நெடுந்தீவிற்கு பல்வேறு பணிகளை ஆற்றி வந்த புலவர் ஏ.டபுள்யு.அரியநாயகம் அவர்கள் இன்று காலை நோய்த்தாக்கம் காரணமாக இன்று காலை மரணமடைந்துள்ளார் நெடுந்தீவின்…
நெடுந்தீவு அனைத்துலக பல்துறை இணைப்பகத்தால் (டெல்ஃப் பீப்பிள்ஸ்) அமைப்பினரால் நெடுந்தீவு மகாவித்தியாலத்தில் கல்வி கற்பிக்கும் வெளீயூர் ஆசிரியர்கள் தங்கும் விடுதிக்கான நீர்த் தொட்டி வழங்கப்பட்டதுடன் அதற்கான இணைப்பினை பெற்றுக் கொள்வதற்காக நிதியாக ரூபாய் 20,000.00 பணமும் நெடுந்தீவு மகாவித்தியாலய அதிபர் திரு.ஏகாம்பரம்…
தம்பாட்டி காந்திஜி சனசமூக நிலையத்தின் 71 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தம்பாட்டி காந்திஜி சனசமூக நிலையமும் தம்பாட்டி காந்திஜி விளையாட்டுக்கழகமும் இணைந்து நடத்திய தீவக அணிகளுக்கிடையிலான துடுப்பாட்ட போட்டி மற்றும் உள்ளுர் போட்டிகளான கரப்பந்தாட்டப்போட்டி மற்றும் கடல்சார் போட்டிகளான…
யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சங்கவி ரதன் எனும் பதினொரு வயதுச் சிறுமி, இடுப்பில் வளையம் ஒன்றைச் சுற்றியவாறு றூபிக்கின் கனசதுரத்தின் (றூபிக்ஸ் கியூப்) தனித்தனி நிறங்களை ஒரு கையினால் ஒழுங்குபடுத்தி கின்னஸ் உலகசாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இந்தச் சிறுமி கடந்த…
நண்பர்கள் வட்டத்தின் கல்விக்குழு கல்வி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு கடந்ந இரண்டு வாரங்களாக கல்வி நடவடிக்கைகளை தாங்கள் புதிதாக ஆரம்பித்த அலுவலகத்தில் நடாத்தப்பட்டு வருகின்றது. மாணவர்களது கல்வியினை மேம்படுத்தவும் கல்வி நடவடிக்கைகளில் பெற்றோர்களை ஈடுபடுத்தும் நோக்குடனும், கல்வி…
நெடுந்தீவு மேற்கு புனித லோறன்சியார் ஆலய திருவிழா திருப்பலி மிக சிறப்பாக இடம் பெற்றது வருடந்தோறும் இடம் பெறும் இத்திருப்பலி இவ்வருடமும் சிறப்பாக இடம் பெற்றது நேற்றைய தினம் (ஆகஸ்ட் 09) இரவு நற்கருணை எழுந்ததேற்றல் திருவிழாவும் இன்றைய தினம் (ஆகஸ்ட்…
நெடுந்தீவு உறவுகளை ஒரு புள்ளியில் இணைத்தல் எனும் செயற்பாட்டின் கீழ் ஊரும் உறவும் நெடுந்தீவு எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு நாட்டில் வாழும் நெடுந்தீவு மக்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல் நிகழ்வினை நாடத்தி அவர்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்று வருகின்றனர். அந்த வகையில்…
டுபாயில் இருந்து 191 பயணிகளுடன் பயணித்த ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் (#AirIndia #Express) விமானம் கேரளாவின் கோழிக்கோடு அருகே உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது மழை காரணமாக விமானம் ஓடுபாதையில் சறுக்கிய நிலையில் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில்…
2020ம் ஆண்டு நடைபெற்ற பாரளுமன்ற பொதுத்தேர்தலில் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி – 6639 இலங்கைத் தமிழரசுக்கட்சி – 4412 தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி – 1776 சில லங்கா சுதந்திரக்கட்சி – 1077 சுயேட்சைக்குழு 09…
இன்று (ஆகஸ்ட் 05) நடைபெற்ற பாரளுமன்ற பொதுத்தேர்தலில் நெடுந்தீவில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்கில் 68.25 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன. நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயம்ää நெடுந்தீவு மகாவித்தியாலயம்ää நெடுந்தீவு சுப்ரமணிய வித்தியாலயம் ஆகிய 03 வாக்களிப்பு நிலையங்கள் காணப்பட்டன மொத்தமாக…
இன்று (ஆகஸ்ட் 05) நடைபெறும் பாரளுமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் தாங்களாக சென்று தங்களது வாக்குகளை அளித்து வருகின்றனர். நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயம், நெடுந்தீவு மகாவித்தியாலயம் நெடுந்தீவு சுப்ரணமணிய வித்தியாலம் ஆகிய மூன்று வாக்களிப்பு நிலையங்களிலும் காலை 07.00 மணி முதல்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account