வரிக்கொள்கைக்கு எதிராக வங்கி ஊழியர்களும் போராட்டம்!!
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்பாக வங்கி ஊழியர்கள் இன்று (பெப்ரவரி 8) கவனயீர்ப்புப் போராட்டத்தில்…
சட்டத்தரணி ரெமீடியஸ் விபத்தில் படுகாயம்!!
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான மு.ரெமீடியஸ் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா…
சர்வதேச ரீதியான கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற கவிஞர் பசுவூர் கோபி!
புதிய அலை கலை வட்டம் எவோட்ஸ் - 2022 விருது மற்றும் கலாமித்ரா விருது வழங்கும்…
அதிகபட்ச அதிகாரத்தைப் பகிர்வதற்கு எதிர்பார்ப்பு! – கொள்ளை விளக்க உரையில் ரணில் தெரிவிப்பு!
ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வதற்கு எதிர்பார்த்துள்ளேன் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளர். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின்…
வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு! – நோயாளர்கள் அவதி!
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வைத்தியர்களும் சேவைகளில் இருந்து விலகி இன்று (பெப்ரவரி 8) பணிப்புறக்கணிப்பில்…
நெடுந்தீவில் நடைபெற்ற சிறுவர் மகிழ்வூட்டும் நிகழ்வு!!
சிறுவர் மகிழ்வூட்டும் நிகழ்வு நெடுந்தீவு தூய யுவானியார் ஆலய முன்றலில் நேற்று (பெப்ரவரி 7) நடைபெற்றது.…
கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!- நண்பர்கள் கைது!
மதுபான விருந்தில் கலந்துகொண்டவர்கள் மதுபோதையில் நண்பரை கிணற்றுக்குள் தள்ளி வீழ்த்திக் கொன்ற அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று…
நெடுந்தீவு ஜயனார் ஆலய வருடாந்த மணவாழக்கோல உற்சவம்!
நெடுந்தீவு மேற்கு ஜயனார் ஆலய வருடாந்த மணவாழக்கோல உற்சவம் எதிர்வரும் சனிக்கிழமை (பெப்ரவரி 11) இடம்பெறவுள்ளது.…
யாழ். மாவட்ட சாரணர் கிளைச் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்றார் சிவபாலசுந்தரன்!
யாழ்ப்பாணம் மாவட்ட சாரணர் கிளைச் சங்கத்தின் தலைவராக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பொறுப்பேற்றுக்…
நெடுந்தீவு மீனாட்சி அம்மனின் மண்டலாபிஷேகம்!!
நெடுந்தீவு மீனாட்சி அம்மன் ஆலயத்தின் 13 ஆம் நாள் மண்டலாபிஷேகம் பிரதமகுரு நிசாந்தன் சர்மா தலைமையில்…
சாந்தபுரம் கிராமத்தில் புதிய பொதுநோக்கு மண்டபம்!!
கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொதுநோக்கு மண்டபம் இன்று (பெப்ரவரி…
இணுவில் கந்தசுவாமி ஆலய தைப்பூசத் திருவிழா!
யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி ஆலயத்தின் தைப்பூசத் திருவிழா நேற்றுமுன்தினம் (பெப்ரவரி 5) இடம்பெற்றது. பால்குட பவனியைத்…
புங்குடுதீவு மருத்துவமனையில் சீரற்ற மருத்துவ சேவைகள்! – மக்கள் சுட்டிக்காட்டு!
புங்குடுதீவு பிரதேச மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் சீரற்றுக் காணப்படுகின்றது என்று வேலணை பிரதேசசபை உறுப்பினரும் சூழகம்…
நெடுந்தீவில் கரையொதுங்கிய மிகப் பெரும் டொல்பின்!!
நெடுந்தீவு கடற்கரையில் இன்று (பெப்ரவரி 7) டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. கடந்த…
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தைப்பூச திருமஞ்ச பவனி!!
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.மாவட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் தைப்பூச லட்சார்ச்சனை உற்சவம் நேற்றுமுன்தினம் (பெப்ரவரி 5) சிறப்புற…
நில அதிர்வால் உருக்குலைந்தது துருக்கி! – ஆயிரக் கணக்கில் உயிரிழப்புக்கள்!
தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிப்பதற்காக மீட்புப் பணியாளர்கள் கனமழை மற்றும்…