நீர்கொழும்பு சம்பவத்தில் அமைச்சருடன் செயலாளரும் பொறுப்பு – ரணில் தெரிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் அரசியல் ரீதியாக மிகவும் நாகரிகமான முறையிலேயே, பொறுப்புக்கூறல்களுடன் செயல்பட்டுள்ளது. நீர்கொழும்பு சம்பவத்தின் போது நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குப் போதிய கால அவகாசம் அதிகாரிகளுக்கு இருந்தது. இருப்பினும் இது குறித்து ஏன் அமைச்சின் செயலாளருடன் பேசவில்லை என்று அக்கட்சியின்

SUB EDITOR SUB EDITOR

உலகின் போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளில் இலங்கை 5-ஆம் இடம் !

உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரம் ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. உலகின் வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத்தரம் குறித்த மிகப்பெரிய தரவுத்தளத்தைக்

SUB EDITOR SUB EDITOR

டெங்கு நோயாளர்கள் 68 ஆயிரத்தை கடந்துள்ளது!

இந்த வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,000 ஐ கடந்துள்ளது. தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 68,071 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். டெங்கு நோய் காரணமாக

SUB EDITOR SUB EDITOR

வரவுசெலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியான நிதி ஒதுக்கீடு!!

மாவட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து அரச சேவையை மிகவும் வினைத்திறனானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டச் செயலாளர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. கொழும்பு "நில மெதுர"வில் அமைந்துள்ள பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்

SUB EDITOR SUB EDITOR

நீர்கொழும்பு சிறைக்கைதிகளின் வழக்கு விசாரணைகள் நிகழ்நிலையில்!

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் நீதிமன்ற நடவடிக்கைகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக, நாளை (13/07)முதல் நீதிமன்ற நடவடிக்கைகளில் முன்னிலையாகவுள்ள சிறைக்கைதிகளை காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக அதற்கு உட்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்

SUB EDITOR SUB EDITOR

தென்னாப்பிரிக்க கால்பந்து வீரர் ஜெய்டன் ஆடம்ஸ் திடீர் மரணம்..!

தென்னாப்பிரிக்க தேசிய கால்பந்து அணி மற்றும் 'மாமலோடி சண்டவுன்ஸ்' கிளப் அணியின் நடுகள ஆட்டக்காரரான 25 வயது இளம் வீரர் ஜெய்டன் ஆடம்ஸ் காலமானார். 2026 ஃபிஃபா உலகக் கிண்ண தொடரில் தென்னாப்பிரிக்கா வரலாற்றுச் சாதனையாக அடுத்த சுற்றுக்கு தகுதி பெற

SUB EDITOR SUB EDITOR

மூன்றாம் கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவிப்பு!!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் மீது தெஹ்ரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது புதிய கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை மறு அறிவிப்பு வரும் வரை நீர்வழியை மூடியுள்ளதாகவும், அமெரிக்காவின்

SUB EDITOR SUB EDITOR

இறக்குமதி தடை தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

கட்டாய உழைப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஜூலை 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு

SUB EDITOR SUB EDITOR

அஸ்வெசும பயனாளிக் குடும்பங்களை வாழ்வாதார ரீதியாக வலுவூட்டும் புதிய கடன் திட்டம்!

அரசாங்க நிவாரணங்களை மட்டுமே சார்ந்து வாழும் குடும்பங்கள், தங்களின் சொந்த வருமானத்தை உருவாக்கி பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்ற நோக்கில், அஸ்வெசும பயனாளிகளுக்கான சிறப்பு சலுகைக் கடன் திட்டத்தை  அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 2 இலட்சம் அஸ்வெசும

SUB EDITOR SUB EDITOR

வவுனியா வழித்தடப் பேருந்து ஒன்றின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளான கிளிநொச்சி - வவுனியா வழித்தடப் பேருந்து ஒன்றின் முறைகேடான செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ. விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த

SUB EDITOR SUB EDITOR

வரலாற்றில் பாரியளவில் உயர்ந்த இலவங்கப்பட்டை விலை

இலங்கை வரலாற்றிலேயே இலவங்கப்பட்டை விலை கடந்த மே மாதம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலவங்கப்பட்டை மேம்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ இலவங்கப்பட்டை தற்போது ரூ. 5,000 முதல் 5,500 வரை விற்கப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது. அதன்படி, அல்பா தர இலவங்கப்பட்டை

SUB EDITOR SUB EDITOR

இரண்டரை மில்லியன் டொலர் மோசடி – கோப் வெளியிட்ட அறிக்கை!!

அவுஸ்திரேலியாவிற்கு இலங்கை வழங்கிய வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழி மோசடி குறித்த தனது இறுதி அறிக்கையை பொது நிதிக் குழு (COPF) நேற்று(10.07) வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பொது நிதிக் குழுவின் தலைவர்

SUB EDITOR SUB EDITOR

நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகளுக்கு மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரம் – நீதியமைச்சர்!

சிறைச்சாலை வளாகங்களில் ஏற்படும் கலவரங்களை அடக்க துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடும் அதிகாரம் தனக்கு இல்லை என நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நீர்கொழும்பு சிறையில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரம் மற்றும்

SUB EDITOR SUB EDITOR

ஈரானை முழுமையாக அழிக்க இராணுவத்திற்கு உத்தரவு – ட்ரம்ப்!

ஈரான் நாட்டின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்யக் கோரி பகிரங்கமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனை தொடர்ந்து, ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் அச்சுறுத்தல்

SUB EDITOR SUB EDITOR

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடு – சந்தையில் சிக்கல்கள் எழும் அபாயம்

வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் சந்தையில் கடுமையான சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் வாகனத் தேவை தற்போது ஓரளவிற்குப் பூர்த்தியாகியுள்ளதால், கடந்த ஆண்டை விட இம்முறை வாகன இறக்குமதியின் மூலம் கிடைக்கும்

SUB EDITOR SUB EDITOR

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச அபராதம்!!

டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் தமது இடங்களை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் 21 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஒரே நாளில் பதிவான அதிகபட்ச அபராதத் தொகை இதுவென மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி

SUB EDITOR SUB EDITOR