“வளமான நாடு – அழகான வாழ்க்கை” திட்டத்தில் உழைக்கும் மக்களை ஆழமாக நம்புகிறோம் – ஜனாதிபதி

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில்

SUB EDITOR SUB EDITOR

மே மாத இறுதி வரை காலக்கெடு – ஜனாதிபதி உத்தரவு

தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள 500 குடும்பங்களுக்கான தற்காலிகக் குடியிருப்பு வசதிகளை மே மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில்

SUB EDITOR SUB EDITOR

மாணவன் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு

யாழில் மாணவர் ஒருவர் கடந்த புதன்கிழமை (29/04) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார். குறித்த மாணவன் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில்

SUB EDITOR SUB EDITOR

தாய்லாந்து போதைப்பொருள் கடத்தல் – 2 தேரர்களை கைது செய்ய இன்டர்போல் உதவி!!

தாய்லாந்திலிருந்து சுமார் 110 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 இளம்பிக்குகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்த நிலையில், இந்த போதைப்பொருள் வலையமைப்பின் பின்னணியில் பிரதான சூத்திரதாரிகளாக இரு தேரர்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தம்மரத்ன மற்றும்

SUB EDITOR SUB EDITOR

அராலி தெற்கில் வயோதிப பெண் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்பு!

யாழ் அராலி தெற்கு பகுதியில் வயோதிப பெண் ஒருவர் தீயில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வெளிநாட்டில் வசிக்கும் பிள்ளைகள் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும் முடியாத நிலையில், அயலவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர். அயலவர்கள் வீட்டிற்கு சென்று

SUB EDITOR SUB EDITOR

தேரர்களோடு ஜனாதிபதி சந்திப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் பிக்குகள் சிலர் கைது செய்யப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள், அதனால் எழுந்துள்ள நிலைமைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் மூன்று பீடங்களின் மகா சங்கத்தினரின் தலைமையில் நேற்று (28/04)

SUB EDITOR SUB EDITOR

ஹட்டனில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து!

ஹட்டன் - டிக்கோயா வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படுகாயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியில் பட்டல்கல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று இன்று (29/04) பிற்பகல் விபத்துக்குள்ளானது.

SUB EDITOR SUB EDITOR

கைதான 22 தேரர்களில் 19 பேர் போதைப்பொருள் பாவித்தது உறுதி !!!

சுமார் 112 கிலோகிராம் "குஷ்" மற்றும் ஹேஷ்" ரக போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 22 தேரர்களில், 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் சோதனையில் தெரியவந்துள்ளது. தாய்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு கடந்த ஏப்ரல்

SUB EDITOR SUB EDITOR

வவுனியா மாவட்ட 4 தனியார் பேரூந்துகளின் வழியனுமதிப் பத்திரம் தற்காலிகமாக ரத்து!

வடக்கு மாகாணத்தில் பயணிகளுக்கான சேவையை முன்னறிவித்தலின்றி இடைநிறுத்தி, பொதுமக்களுக்குப் மிகப் பெரிய அசௌகரியங்களை ஏற்படுத்திய வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 4 தனியார் பேருந்துகளின் வழியனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்

SUB EDITOR SUB EDITOR

திறைசேரி நிதி மோசடி – 5 அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்லத் தடை !!!

மகா திறைசேரியினால் அவுஸ்திரேலிய அரசாங்க நிறுவனமொன்றுக்கு வெளிநாட்டு கடன் தவணையாக செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, மோசடியாளர்களிடம் சிக்கியமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முதன்முறையாக நீதிமன்றில் விடயங்களை அறிக்கையிட்டது. மின்னஞ்சல் கட்டமைப்பைப் பராமரிக்கும் நிறுவனம் இது குறித்து முன்னரே

SUB EDITOR SUB EDITOR

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கத் திருத்தப்பட்ட மதிப்பீடு சமர்ப்பிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைவாக, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டை, தேசிய முறைமை செயல்பாட்டாளர் தனியார் நிறுவனம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, எதிர்வரும் மாதங்களில் மின்சாரக் கட்டணங்களில்

SUB EDITOR SUB EDITOR

கோதுமை மா விலை இன்று முதல் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை இன்று (29/04) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ப்ரீமா நிறுவனத்தின் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்விற்கான

SUB EDITOR SUB EDITOR

மோட்டார் காப்புறுதி தொடர்பாக இலங்கை காப்புறுதி ஆணைக்குழு எச்சரிக்கை

நாட்டில் மோட்டார் காப்புறுதி தொடர்பான முறைகேடுகள் மற்றும் தவறான செயல்பாடுகள் அதிகரித்து வருவதாக காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் மோட்டார் காப்புறுதி ஒப்பந்தங்கள் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், குறிப்பாக காப்புறுதி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் இடைத்தரகர்கள்

SUB EDITOR SUB EDITOR

தொலைபேசி ஊடாகத் தொல்லை கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் !!

தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் பொதுமக்களுக்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுப்பவர்களுக்கு எதிராக, அண்மையில் திருத்தப்பட்ட தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வழக்கு நடவடிக்கைகள் பிரிவின் பொறுப்பதிகாரியும், சட்டத்தரணியுமான

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவில் தேனிசை செல்லப்பாவிற்கு அஞ்சலி நிகழ்வு!

தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில்  எழுச்சி பாடல்கள் பல நூறு பாடல்களை பாடி நேற்றையதினம் (28.04) மறைந்த தேனிசை செல்லப்பா அவர்களுக்கு முல்லைத்தீவு றெட்பானா சந்திபகுதியில் மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் அகிலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் எழுத்தாளர்

SUB EDITOR SUB EDITOR

திருமதி காந்திதிலகர் திலகவதி

நெடுந்தீவு மேற்கு 01 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி காந்திதிலகர் திலகவதி அவர்கள் 28.04.2026 செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் காந்திதிலகர் அவர்களின் பாசமிகு மனைவியும் காலஞ்சென்றவர்களான தனுக்கோடி வள்ளியம்மை தம்பதியினரின் மகளும் நாகராசா பாக்கியம் தம்பதியினரின் மருமகளும் கீதா

SUB EDITOR SUB EDITOR