இந்தோனேசிய பயணிகள் கப்பலில் தீ விபத்து 5 பேர் பலி

இந்தோனேசிய பயணிகள் கப்பலொன்று சுமார் 250 பயணிகளுடன் அந்நாட்டு கடற்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்விபத்தில் இதுவரை 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 41 பேர் மாயமாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய

SUB EDITOR SUB EDITOR

மூதூரில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு.

திருகோணமலை மாவட்டம், மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் - ஜின்னாநகர் 59ஆம் கட்டை பகுதியில் இன்று (02:08) மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த

SUB EDITOR SUB EDITOR

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சீனப் பிரஜை கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்புச் சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (01/08) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய சீனாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது. கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின்

SUB EDITOR SUB EDITOR

ஈரான் மீதான தாக்குதல்களை இடைநிறுத்தவுள்ள ட்ரம்ப் !!

ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்படிக்கை விரைவில் எட்டப்படும் வரை, ஈரான் மீதான புதிய தாக்குதலைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். நீரிணையை உடனடியாக, முழுமையாக மீண்டும் திறப்பதற்கும், ஈரானின்

SUB EDITOR SUB EDITOR

முன்னாள் அமைச்சர்களின் இல்லங்கள் தொடர்பில் ஜனாதிபதியின் முடிவு!!!

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்தப்பட்ட பங்களாக்களையும், வீடுகளையும் பொருளாதார ரீதியாகப் பயனுள்ள நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகத்திற்கு 2026ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத்

SUB EDITOR SUB EDITOR

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை – எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கேமரா அமைப்பைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப்போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுக்காப்பு பிரிவுப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல தெரிவித்துள்ளார். மோட்டார் வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கும் சாரதிகளால் மேற்கொள்ளப்படும் விதிமீறல்களைக் கண்டறிவதற்கும்

SUB EDITOR SUB EDITOR

ஹெரோயினைஉடமையில் வைத்திருந்த நபருக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை!!

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வவுனியா பறையனாளங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தூயநிறை 1.8 கிராம் ஹெரோயினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் வியாபாரம் செய்ய முற்பட்ட நபருக்கு தனித் தனியே 4 ஆண்டுகள் கடுழீய சிறைத் தண்டணையும்,  ஒவ்வொரு

SUB EDITOR SUB EDITOR

7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 'மஞ்சள்' எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (01.08) வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல், நாளை (02/08) காலை 6.00 மணி வரை

SUB EDITOR SUB EDITOR

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் முஸ்தீபு!

ரயில்வே திணைக்களத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடுமையான சமிக்ஞை குறைபாடுகள் நிலவும் பின்னணியில், தலைமன்னார் பாதையில் ரயில் சேவைகளை அதிகாரிகள் பாதுகாப்பற்ற

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் விபத்து சாரதி மதுபோதையில்!!

வவுனியா, வைரவப்புளியங்குளம் புகையிரத நிலைய வீதியில் நேற்று இரவு (31/07) முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின. வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மதுபோதையில் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, குறித்த

SUB EDITOR SUB EDITOR

வட்டுவாகல், கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்: பாதுகாப்பு பிரதியமைச்சர் உறுதி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில்

SUB EDITOR SUB EDITOR

இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சாவுடன் தமிழகத்தில் மூவர் கைது !!

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள புதுமடம் கடற்கரையிலிருந்து தமிழகம் புதுமடம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 292 கிலோ கஞ்சாவை பொலிஸார் நேற்று (31/07) பறிமுதல் செய்துள்ளனர்.   சம்பவம் தொடர்பில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகேயுள்ள

SUB EDITOR SUB EDITOR

தாய்லாந்திலிருந்து வந்த பரிசுப் பொதியில் 10 கோடி பெறுமதியான போதைப்பொருள்

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்த வான்வழிப் சரக்குத் தொகுதியொன்றில் இருந்து, ரூபா 10 கோடிக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களைக் கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள்

SUB EDITOR SUB EDITOR

பேருந்துப் பயணத்தில் பொறுப்புணர்வை விதைக்கும் புதிய முயற்சி – வவுனியா பாரம்பரிய றோட்டறக்ட் கழகம்!!

பேருந்துப் பயணிகளிடையே பாதுகாப்பான பயணம், ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் வவுனியா பாரம்பரிய றோட்டறக்ட் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட "பாதுகாப்பான பேருந்துப் பயணம்" விழிப்புணர்வு நடவடிக்கை நேற்று (31.07)காலை வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்திட்டத்தின்

SUB EDITOR SUB EDITOR

உற்பத்தி இரகசியங்களை விற்ற குற்றத்திற்கு பல மில்லியன் நட்டஈடு!

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள நிறுவனம் ஒன்றிற்குச் சொந்தமான "உற்பத்தி இரகசியங்கள்" மற்றும் "வணிக இரகசியங்களை" நிதி இலாபத்திற்காக வேறு நிறுவனத்திற்கு வெளிப்படுத்திய ஊழியர் ஒருவருக்கு, அந்நிறுவனத்திற்கு 50 மில்லியன் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நீதிபதிகளான ஜனக்

SUB EDITOR SUB EDITOR

ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் இருவர் கைது!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட போதைப்பொருள் வியாபாரியைப் பார்வையிடுவதற்காக, கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்குச் சென்று உணவகம் ஒன்றில் தங்கியிருந்த இருவரை ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நேற்று முன்தினம் (29/07) இரவு கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார்

SUB EDITOR SUB EDITOR