வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரின் விபரம் கோரும் நிர்வாகம்!
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு…
உடையார்கட்டில் இயற்கை உரத் தொழிற்சாலை ஆரம்பம்!
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மூங்கிலாறு உடையார்கட்டுப் பகுதியில் உடையார்கட்டு விவசாயிகள் கூட்டுறவுச் சங்கத்தினால்…
வற்றாப்பளை பொங்கலில் இரு பெண்கள் தூக்குக் காவடி!
வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனின் இவ்வருட வைகாசி பொங்கலில் இருபெண்கள் தங்கள் நேர்த்திக் கடனைத்…
பூநகரி பல்லவராயன்கட்டில் பல்லவராய மன்னனின் உருவச்சிலை திறந்துவைப்பு!
பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட பல்லவராயன்கட்டுப் பகுதியில் வன்னி பெருநிலப்பரப்பை கி.பி 10ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த…
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் விழா!
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு இன்று (ஜூன் 5)…
வற்றாப்பளை ஆலயத்தின் வைகாசிப் பொங்கலை முன்னிட்டு முன்னாயத்தக் கூட்டம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல்…
கிளிநொச்சியில் மானிய அடிப்படையில் மண்ணெண்ணை வழங்கும் நிகழ்வு!
சீன அரசாங்கத்தால் கடல் தொழிலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட மண்ணெண்ணையை மானிய அடிப்படையில் வழங்கி வைக்கும் நிகழ்வு…
மன்னார் நகர பிரதேச செயலகத்தில் கொடிதின நிகழ்வு ஆரம்பம்!
"புகைத்தலிலிருந்து மீண்டதோர் நாடு-மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் கிராமம்"என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் சமுர்த்தி திணைக்களத்தால் ஏற்பாடு…
முல்லை மாவட்ட பிர்ச்சினைகள் தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராய்வு!
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றைய தினம் (மே 31) மாவட்ட செயலக பண்டாரவன்னியன்…