வீதியில் காயவிடப்படும் நெல்லினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்!
வீதியில் உலரவிடப்படும் நெல்லுடன் 'கற்மியம்' எனும் மூலகம் ஒன்று கலப்பதாகவும், எனவே அந்த நெல் அரிசியை…
கிளிநொச்சியில் முனைவர் பட்டம் வழங்கி மதிப்பளித்தல் நிகழ்வு எதிர்வரும் 14 இல்!
வெகுசன ஊடக நற்செய்திப் பணிப்பிரிவு நடாத்தும் சிறப்பு முனைவர்(கலாநிதி) பட்டம் வழங்கி மதிப்பளித்தல் நிகழ்வு எதிர்வரும்…
மாணவி வித்தியா வழக்கு!- மேன்முறையீடுகளை விசாரிக்க திகதி நிர்ணயம்!
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப்…
கிளிநொச்சியில் 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு!
கிளிநொச்சி மணியன்குளம் பகுதியில் வசிக்கும் 50 வறியநிலை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி உதவும்படி, மணியங்குளம்…
இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு!
தொடர்ந்தும் பெய்து வரும் கனமழை காரணமாக இரணைமடுக் குளம் வான் பாய்வதாகவும் மழை தொடர்ந்தால் வான்…
ஆயர் அமரர் இராயப்பு யோசேப்பு அவர்களின் உருவச்சிலை திறந்து வைப்பு!
மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் அமரர் மேதகு இராயப்பு யோசேப்பு அவர்களின் உருவச்சிலை மன்னார் யோசவ்…
கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயத் தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக்…
உடையார் கட்டு குரவிலில் கிணற்றுக்குள் இருந்து மண்ணெண்ணெய்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் குடும்பம் ஒன்றின் கிணற்றுக்குள் இருந்து…
மடு மற்றும் துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்ற வடக்கு ஆளுனர் திட்டம்!
மடு மற்றும் துணுக்காய் பிரதேசங்களை இணைத்து கல்வி வலயங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர்…