வன்னிச் செய்திகள்

Latest வன்னிச் செய்திகள் News

உப்பு நீரில் விளக்கொரியும் அற்புதம் – வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வ 25/05 இல் சிறப்பாக

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவில் இடம்பெற்ற ‘அரியாத்தை விருது’ வழங்கும் நிகழ்வு!

முல்லைத்தீவின் வீரப்பெண்மணி அரியாத்தையின் நினைவாக, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் 'அரியாத்தை

SUB EDITOR SUB EDITOR

சிறிதரன் எம்.பி. விடயம் மூவர் கொண்ட குழு நியமனம் – மத்தியகுழு தீர்மானம்!!

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன் மூவர் கொண்ட குழு

SUB EDITOR SUB EDITOR

வற்றாப்பளை பொங்கல் தொடர்பில் முக்கிய தீர்மானங்களும், நடைமுறையும்!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இரண்டாம் கட்ட ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் வியாழக்கிழமை

SUB EDITOR SUB EDITOR

மன்னார் தலைமன்னார் வீதியில் விபத்து!!

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் இன்று (10/05) இடம்பெற்ற  விபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில்

SUB EDITOR SUB EDITOR

மன்னாரில் காணாமல் போன தாயும் பிள்ளையும்!!

மன்னாரில் இருந்து கணவருடன் மட்டக்களப்பிற்கு சென்ற தனது மகளையும்,பேரப் பிள்ளையையும் காணவில்லை என தாய் ஒருவர்

SUB EDITOR SUB EDITOR

மண் மாயியாக்களால் மக்கள் சேவையை ஒன்றும் செய்துவிட முடியாது – பூநகரி பிரதேச சபையின் தவிசாளர்!

பூநகரி பிரதேச சபையினால் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு மண் விநியோகிக்கும் பணியினை தடுப்பதற்கு மண் மாயியாக்களுக்கும்,

SUB EDITOR SUB EDITOR

கணவனைக் துண்டு துண்டாக வெட்டி மலசலகூட குழியில் போட்ட மனைவி!

மன்னார் மூர் வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை  கொலை செய்து அவரது

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். நேற்று முன்தினம்

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவில் குழு மோதல் – 03 பேர் காயம், இதுவரை 3 பேர் கைது!!

முல்லைத்தீவு - நந்திக்கடல் களப்புப் பகுதியில் இன்று (02/05) காலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் மூவர்

SUB EDITOR SUB EDITOR

NPP வட, கிழக்கைத் தொடுவதற்கு இடமளிக்கவே மாட்டோம் – எம்.ஏ.சுமந்திரன்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறி இன்னமும் இரண்டு வருடங்கள் கூடப் பூர்த்தியடையாத நிலையில், அரசாங்கத்தின் உறுப்பினர்கள் பலருக்கு

SUB EDITOR SUB EDITOR

வவுனியா மாவட்ட 4 தனியார் பேரூந்துகளின் வழியனுமதிப் பத்திரம் தற்காலிகமாக ரத்து!

வடக்கு மாகாணத்தில் பயணிகளுக்கான சேவையை முன்னறிவித்தலின்றி இடைநிறுத்தி, பொதுமக்களுக்குப் மிகப் பெரிய அசௌகரியங்களை ஏற்படுத்திய வவுனியா

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவில் தேனிசை செல்லப்பாவிற்கு அஞ்சலி நிகழ்வு!

தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில்  எழுச்சி பாடல்கள் பல நூறு பாடல்களை பாடி நேற்றையதினம் (28.04) மறைந்த

SUB EDITOR SUB EDITOR

துணுக்காய், கோட்டைகட்டிய குளத்தில் இயந்திரம் மூலம் நெல் நடுகை தொடக்க விழா!!

விவசாயிகளிடமிருந்து நெல்லை நியாயமான விலைக்குக் கொள்வனவு செய்யவும், மக்களுக்கு மலிவு விலையில் அரிசியை வழங்கவும் கூட்டுறவுச்

SUB EDITOR SUB EDITOR

முகமாலையில் காயங்களுடன் முதியவர் சடலமாக மீட்பு!!

முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் நேற்று (15-04) காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை

SUB EDITOR SUB EDITOR

விசுவமடு கிணறு ஒன்றிலிருந்து பெண் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு விசுவமடு தேராவில் பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து 52 வயதுடைய பெண் ஒருவர் சடலமாக

SUB EDITOR SUB EDITOR