நெடுந்தீவு கடற்போக்குவரத்து என்பது நாளாந்தம் மக்கள் சேவைக்கு பிரச்சனையாகவே காணப்படுகின்றது இன்றைய தினம் வாக்களிக்க நெடுந்தீவுக்கு வருகை தந்த மக்கள் மீளவும் திரும்பிச் செல்ல முடியாமால் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றார்கள். காலையில் வாக்களிக்க வருகின்ற போதும் குறிகட்டுவான் துறைமுகத்தில் இரண்டு…
வாக்களிக்க சென்ற மக்கள் இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றனர் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக நெடுந்தீவினை சொந்த இடமாக கொண்டு நெடுந்தீவிற்கு வெளியில் வாழ்ந்த வரும் தீவக மக்கள் வாக்களிப்பதற்கு நெடுந்தீவிற்கு சென்று படகு இன்மையால் 100இற்கு மேற்பட்ட பொதுமக்கள் குறிகட்டுவான்…
இன்று மாலை 04.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் துறைமுகத்திற்கான படகுச் சேவை இடம் பெறாமையால் நாளை காலை 08.00 மணிக்கு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் இருந்து புறப்படும் படகுச் சேவை இடம் பெறுவதற்கான சந்தர்ர்பம் குறைவாகவே காணப்படுகின்றது. ஆயினும் நாளை…
நேற்றைய தினம் (ஆகஸ்ட் 03) நெடுந்தீவு 06ம் வட்டாரம் சீக்கிரியாம் பள்ளம் பாடசாலைக்க அருகாமையில் 60 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் உருக்குலைந்த நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் காணப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் ஆகஸட்…
நெடுந்தீவின் உறவுகளாக சுவிட்சர்லாந்தின் ஒவ்வொரு பாகங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது சொந்தங்களை இணைத்து நெடுந்தீவின் மண் சார் கலந்துரையாடலினைZOOM தொழிநுட்பத்தின் ஊடாக எதிர்வரும் இம் மாதம் 08ம் திகதி சனிக்கிழமை மாலை 03.00 மணிக்கு கலந்துரையாடல் நிகழ்வினை நடாத்துவதற்கு ஊரும் உறவும்…
நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்த பின் மறுநாள் 6/8/2020 வியாழக்கிழமை காலை 7.00 மணி முதல் ஊர்காவற்துறை மற்றும் யாழ்ப்பாணத்திற்கான வாக்கு எண்ணும் பணிகள் முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளது அன்றைய தினம் முற்பகல் 11.00 மணிக்கு பின் தபால்…
நெடுந்தீவு 06ம் வட்டாரம் சிக்கிரியாம் பள்ளம் பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தில் இறந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நான்கு ஐந்து நாட்களுக்கு முன்னராக மரணமடைந்திருக்க வேண்டும் என அறியப்படுகின்றது துர்ணாற்றம் வீசியதை…
எதிர்வரும் 05ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலினை முன்னிட்டு தமிழரசுகட்சியின் பிராச்சார செயற்பாடுகள் இன்று புங்குடுதீவில் இடம் பெற்றது இன்று (அகஸ்ட் 02) மாலை 3.00 மணிக்கு புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் உள்ள நண்பர்கள் சனசமூக நிலைய முன்னறில் இடம் பெற்றது…
நெடுந்தீவிற்கான உள்ளுர் சுற்றுலாப் பிரயாணிகளில் இன்று கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் அதிகளவானவர்கள் வருகை தந்தனர் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் சுற்றுலாப்பிரயாணிகளின் வருகை பல நாட்களாக தடைப்பட்டிருந்ததுடன் அண்மைய நாட்களில் மிக குறைவானவர்களே வருகை தந்தனர் இன்று மிக நீண்ட…
நடைபெறவுள்ள 2020ம் ஆண்டு பொதுத்தேர்தலினை முன்னிட்டு தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர் வாக்குச் சேகரிக்கும் நடவடிக்கையில் இன்று நேற்றும் இன்றும் பிரச்சார செயற்பாடுகளை மேறகொண்டனர் இலக்கம் 02இல் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் மாநாகர முதல்வர் திரு.இம்மானவேல் ஆனல்ட் அவர்களுக்க ஆதரவாக அவரதது ஆதரவாளர்கள் பிரச்சார…
2020ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடும் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்களஸ் தேவானந்த அவர்கள் தீவகத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களது ஆணை வேண்டி தனது தனது கருத்துக்களை முன்வைத்தார் மண்டதீவு, அல்லைப்பிட்டி, புங்குடுதீவு ஆகிய…
நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து சேவை என்பது ஒரு சீரான போக்குவரத்தின்மையால் மக்களது அன்றாடம் பல்வேறு அசெகளரியங்களுக்க முகம் கொடுத்து வருகின்றார்கள் வடதாரகை படகு கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் அதனது நேரத்திற்கான மாற்று படகு சேவை…
தழிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தேர்தல் பிரச்சாரம் நெடுந்தீவில் இடம் பெற்றது 2020ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் திரு.பொ.ஐங்கரநேசன் அவர்கள் தலமையில் சுயேட்சைக் குழுவாக மாம்பழம் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றாhகள் இச் சுயேட்சைக்குழுவில் இலக்கம் 02இல்…
2020ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பிரச்சார செயற்பாட்டினை மேற்கொள்வதற்கான இன்று தீவகம் ஊர்காவற்துறை பிரதேசத்திற்கு சென்ற ஈழமக்கள் ஜனநாயகக்கட்சிய செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்து கௌரவம் வழங்கினார்கள் மக்களது வரவேற்புடன் ஊர்காவற்துறை…
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறையில் கடந்த புதன்கிழமை (ஜூலை 29) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை தோல்வியில் நிறைடைந்துள்ளது. கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள், இராணுவம் மற்றும் ஈ.பி.டி.பி. போன்றவற்றினால் காலத்துக்கு காலம் பயன்படுத்தப்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தினுள் சந்தேகத்திற்கு…
நெடுந்தீவின் பிரதான வீதி பல ஆண்டுகளாக திருத்தம் செய்யப்படாமையால் பிரதான வீதி போக்குவரத்து மிகவும் பாதிப்பான நிலையிலேய காணப்படுகின்றது இதனால் மக்கள் அன்றாட போக்குவரத்துக்களை மேற்கொள்வது கடினமாகவே காணப்படுகின்றது குறிப்பாக நெடுந்தீவில் சேவையில் ஈடுபடும் போக்குவரத்து சபை பஸ் இதனால் அடிக்கடி…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account