நடைபெறப்போகும் 2020ம் ஆண்டு பொதுத்தேர்தலை முன்னிட்டு தமிழத்தேசியக் கூட்டமைப்பினர் இன்று நெடுந்தீவில் தங்களது பிரச்சார நடவடிக்கையினை மேற்கொண்டனர் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து மக்கள் பிரச்சனைகளை கேட்டறிந்து கொண்டதுடன் தமது தேர்தல் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர் அத்துடன் இரண்டு இடங்களில்…
நெடுந்தீவு குறிக்ட்டுவான் இடையேயான கடற்போக்குவரத்து சேவையானது தொடர்ச்சியாக மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தே வாழ்ந்து வருகின்றனர். அண்மைக்காலமாக போக்குவரத்து படகுகள் அடிக்கடி பழுதடையும் நிலையும் போக்குவரத்து நேரங்கள் மாற்றமடையும் நிலமையும் மக்களை அவல நிலைக்கு உள்ளாக்கி வருகின்றது இன்றைய தினம்…
இன்று புனித யாகப்பர் திருநாள் அவரது நினைவு தின திருப்பலி நெடுந்தீவு மத்தியில் அமைந்துள்ள புனித யாகப்பர் ஆலயத்தில் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றது நெடுந்தீவு பங்குத்தந்தையின் வழிகாட்டலில் புனித யாகப்பர் ஆலய நிர்வாக சபையின் ஏற்பாட்டில் கடந்த 16ம்…
நெடுந்தீவு மத்தி புனித யாகப்பர் ஆலய நற்கருணைத் திருப்பலி இன்று மாலை நெடுந்தீவு பங்குத்தந்தை தலைமையில் ஆலய நிர்வாக சபை ஒத்துழைப்புடன் மிகச் சிறப்பாக இடம் பெற்றது. கடந்த 16ம் திகதி இவ் ஆலயத்தின் நவநாள் ஆரம்பிக்கப்பட்டடு இன்றை தினம் இரவு…
தீவகம் ஊர்காவற்துறை பகுதியினை சேர்ந்த கடற்தொழிலுக்கு சென்று தவறி வீழ்ந்த வயோதிப மீனவரின் சடலம் காங்கேசன் துறை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு ஊர்காவற்துறை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்காக சென்ற 72 வயதுடைய மீனவர் கடலில் தவறி வீழ்ந்துள்ளார்…
இன்று (ஜீலை 24) மாலை பொருட்கள் மற்றும் பயணிகளுடன் மாலை குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்க படகான சமூத்திரதேவா டீசல் பைப் உடைந்து பழுதடைந்து பின்னர் குழுதினி படகின் உதவியுடன் மீண்டும் குறிகட்டுவான் துறைமுகத்திற்கு…
நாடளாவிய ரீதியில் இந்துக்களால் ஆடிப்பூர விழா மிக விமரிசையாக கொண்டாடப்படும் விழாவாகும் . அந்த வகையில் நெடுந்தீவு மேற்கு காளி அம்பாள் தேவஸ்தானத்தில் ஆலய நிர்வாக சபை ஏற்பாட்டில் ஆலய பிரதம குரு திரு.பிரம்மஸ்ரீ.தி.சிவபாலசர்மா குருக்களால் ஆடிப்பூர விழா சிறப்பாக இடம்…
நடைபெறவுள்ள 2020ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக்கட்சியின் முதன்மை வேட்பாளர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் குழுவினர் அணலைதீவு, எழுவைதீவு பிரதேசங்களில் தமது பிரச்சார நடவடிக்கையினை மேற்கொண்டு மக்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்
வேலணை அம்பிகை நகர் விளையாட்டுக்கழகம் முன்பு இறந்த ஒரு பெண்மணியின் ஞாபகமாக பயணிகள் போக்குவரத்து நன்மை கருதி அமைக்கப்பட்டுள்ள நிழற்குடை மிக அழகாக வர்ணம் பூசப்பட்டு காட்சியளித்தது. ஆயினும் எமது தேர்தல் களத்தில் வாக்குச் சேர்க்கும் தேசியக்கட்சிகளாக அடையாளப்படுத்தும் சுதந்திரக்கட்சியினரும், ஐக்கிய…
நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் வடதாரகைப் படகு சில நாட்களுக்கு முன்னர் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது படகு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் கட்டப்பட்டு மக்களுக்கு இடையூறாக காணப்பட்டது அதனை நிவர்த்தி செய்யும் முறையில் தற்போது நயினாதீவு நாகவிகாரைக்கு அன்மையில் உள்ள…
இன்றைய தினம் (ஜீலை 23) நெடுந்தீவுக்கு வருகை தந்த தீவக கல்விப்பணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு. பொன்னையா இரவிச்சந்திரன் அவர்கள் நெடுந்தீவு பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் அதிபர் ஆசிரியர்களை சந்தித்து தரம் 05 மற்றும் தரம் 11 மாணவர்களின் கல்வித்தரம் அதிகரிப்பு மற்றும்…
நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா அமைப்பினர் நெடுந்தீவு பாடசாலைகள் மற்றும் கோட்டக்கல்வித் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக நெடுந்தீவு கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. தற்போதைய கொவிட் 19 நிலமைக்கு பின்னர் பாடசாலைகள் பல சுகாதார கட்டுப்பாடுகளுடன் ஆரம்பிக்கப்படுகின்றது சுகாதார…
உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புக்கள் நெடுந்தீவில் ஆரம்பம் இவ்வருடம் 2020ம் ஆண்டு க.பொ.த.உயர்தரப் பரிட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களிற்கான துரித மீட்டல் வகுப்புக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (27.07.2020) தொடக்கம் நண்பர்கள் வட்டத்தின் தலமைக் காரியலத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நண்பர்கள் வட்டத்தின் கல்விக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.…
யாழ்ப்பாணம் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப்பணிப்பணிப்பாளர் திரு.ச.சசிபன் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க நெடுந்தீவின் முன்னாள் ஆசிரியர் திரு.தர்மலிங்கம் கிருபாகரன் அவர்களால் அவரது தாயார் திருமதி வள்ளியம்மை தர்மலிங்கம் அவர்களது ஞாபகார்த்தமாக தையல் இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டது வழங்கப்பட்ட தையல்…
2020ம் ஆண்டு பொதுத் தேர்தலினை முன்னிட்டு ஐக்கிய தேசியக்கட்சியின் பிரச்சார செயற்பாடுகள் இன்னு (ஜீலை 23) நயினாதீவில் இடம் பெற்றது. இப் பிரச்சார செயற்பாட்டில் ஜக்கிய தேசியக்கட்சியின் முதன்மை வேட்பாளர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இணைந்து இச்…
2020ம் ஆண்டு பொதுத்தேர்தலினை முன்னிட்டு ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று வேலணைப் பிரதேசச்தில் இடம் பெற்றன இச் செயற்பாட்டில் ஈழமக்கள் ஜனநாயக்கட்சி சார்பில் தீவக வேட்பாளர் மருதையினர் காந்தன், அமைப்பாளர் தோழர் ஜெகன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பலரும்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account