பசுமையான தீவகம் 2025 என்ற லாவா வைத்தியசாலையில் இலக்கில் தற்போது சாதரணமாக மழை பெய்த நிலைமையினை சாதகமாகக் கொண்டு வேலனை சிற்பனை அன்னதான மடத்தினை சூழ மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. பசுமையான தீவகம் எனும் நோக்கில் தீவகத்தில் வாழ்கின்ற அனைவரும் இணைந்து சூழல்…
தமிழர்களின் பண்பாட்டு விழாக்களில் ஒன்றான ஆடிப்பிறப்பு விழா வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கலாச்சார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பிரதேச செயலக நலன்புரிச் சங்கம் என்பன இணைந்து நெடுந்தீவு பிரதேச செயலக வளாகத்தில் ஆடிப்பிறப்பு நிகழ்வினை இன்று (ஜீலை 29) மிக…
இத்தாலி மனித நேய சங்கத்தின் அனுசரணையில் நயினாதீவு மகாவித்தியாலயத்திற்கு முதலுவதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன இத்தாலி மனித நேய சங்கத்தின் பொறுப்பாளர் மகேஸ்வரன் கிருபாகரன் ஒழுங்கமைப்பில் பாடசாலையின் பழைய மாணவிகளான கிருபாகரன் தர்ஷினி, முருகதாஸன்; நாளாயினி, றஜிசங்கர் ஜெயந்தினி அவர்களின் நிதிப்பங்களிப்புக்களில் இவ்வுதவிதிட்டம்…
நான் தேர்தலை நோக்கமாக கொண்டு உங்களிடம் வரவில்லை. நீங்கள் எனது மக்கள். நான் உங்களது உறவு என்ற உரிமையோடுதான் உங்களை காண வந்துள்ளேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சயின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நெடுந்தீவு மக்களிடம் தெரிவித்துள்ளார். …
கடற்தொழிலுக்கு செல்லும் கடற்தொழிலாளர்கள் சில சமயங்களில் கடற்படையினரால் தாக்கப்படுவதாகவும் கடற்படையினர் தங்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் தங்களு;கான கடற்தொழில் உறுதிப்படுத்தும் அடையாள அட்டைகள் இன்மையால் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் கடற்தொழிலாளர் சங்க சமாசம் மற்றும் சங்க அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்…
தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் சார்பில் இல இரண்டில் போட்டியிடும் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர் திரு.கணபதிப்பிள்ளை கேதிஸ்வரன் அவர்கள் இன்றைய தினம் (ஜீலை 27) தங்களது கட்சி சார்பாக புங்குடுதீவு குறிகட்டுவான் போன்ற பிரதேசங்களில் தங்களது பிரச்சார செயற்பாடுகளை மேற்கொண்டனர் தமிழ்த்…
2020ம் ஆண்டு பொதுத் தேர்தலினை முன்னிட்டு தமிழரசுக்கட்சியினரும் நெடுந்தீவில் பிரச்சார செயற்பாடுகளை மேற்கொண்டனர். நேற்றைய தினம் (ஜீலை 26) தமிழத்தேசியக்கூட்டமைப்பின் சார்பில் இலக்கம் 10இல் போட்டியிடும் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவாஞனம் சிறிதரன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் வடக்கு மாகாண…
நெடுந்தீவு குறிக்கட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் பல நோ.கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான சமுத்திரதேவா படகு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினிப்படகும் கடந்த இரு நாட்களில் பழுதடைந்தமையில் மக்களது கடற்போக்குவரத்து பாதிநெடுந்தீவு குறிக்கட்டுவான் கடற்போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் பல…
ஊரும் உறவும் நெடுந்தீவு என்கின்ற நெடுந்தீவின் உறவுகளை எமது மண்ணை நோக்கி ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் சர்வதேச பொதுக்கட்டமைப்பின் நாடுகள் சார்ந்த கலந்துரையாடல்கள் மகிழ்சிகரமானதாகவும் வெற்றிகரமானதாகவும் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் பிரான்ஸ் தேசத்தில் வாழும் நெடுந்தீவு…
2020ம் ஆண்டு பொதுத்தேர்தலினை முன்னிட்டு நெடுந்தீவுக்கு இன்று (ஜீலை 26) வருகை தந்தார் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்களஸ் தேவானந்த அவர்கள் அவருடன் இணைந்து போட்டியிடும் வேட்பாளர்களான திரு.ம.காந்தன் மற்றும் சட்டத்தரணி மு.றெமிடியஸ் ஆகியோரும் இவருடன் இணைந்து…
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வீணைச் சின்னத்தில் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குழுவினர் மக்கள் சந்திப்பிற்காக தனது அரசியல் செயற்பாடுகளுக்கான கோட்டை எனக் கருதப்படும் நெடுந்தீவை இன்று (ஜூலை 26) வந்தடைந்துள்ளார். மக்கள் சந்திப்பிற்காக…
நண்பர்கள் வட்டத்தின் கல்விக்குழுவானது தமது கல்வி அபிவிருத்தி செயற்பாட்டின் கீழ் தரம் 03, தரம் 04 தரம் 10 தரம் 11 மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான புதிய வகுப்புக்களை பாடசாலை தவிர்ந்த ஏனைய நேரங்களில் செயற்படுத்துவதற்கு தீர்மானித்து அதற்கான விண்ணப்பங்கள்…
தொழில் புரிவோர் மற்றும் கல்வியை நிறைவு செய்தவர்களுக்கான விஷேட ஆங்கில வகுப்புக்கள் நண்பர்கள் வட்டத்தின் கல்விக்குழுவினால் ஆரம்பிக்கப்டவுள்ளது. இவ்வகுப்புக்களில் கலந்து கொள்ள விரும்புவோர் நண்பர்கள் வட்டத்தின் தலமைக்காரியாலயத்தில் அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்குமாறு தெரிவிக்கப்படுகின்றது இவ் ஆங்கில…
நேற்று (ஜீலை 25) புனித யாகப்பர் திருநாள் இத்திருநாளை ஓட்டி நெடுந்தீவு யாகப்பர் ஆலயத்தில் நன்றி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், அத்திருநாளை ஓட்டிய சிநேக பூர்வ உதைபந்தாட்ட நிகழ்வு உதயசூரியன் விளையாட்டுக்கழத்தின் திருமணமான வீரர்கள் ஒரு அணியாகவும் திருமணமாகத வீரர்கள் ஒரு அணியாகவும்…
நடைபெறப்போகின்ற 2020ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களது தலமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பிரச்சாரம்அணiதீவு எழுவைதீவு நெடுந்தீவு போன்ற தீவகங்களில் இடம் பெற்றது கட்சி ஆதரவாளர்கள் தீவகங்களுக்கு சென்று தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் துண்டுப் பிரசுரங்களை…
1983ஆம் ஆண்டு வெலிக்கடை வெஞ்சிறையில் வஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளான தலைவர் தங்கத்துரை,தளபதி குட்டிமணி, முன்னணி போராளிகளான ஜெகன்,தேவன் உட்பட 53 போராளிகளின் 37ஆம் ஆண்டு நினைவு தினமாகிய இன்று மறைந்த போராளிகளுக்கும் பொது மக்களுக்கும், அத்தோடு 1985/05/15…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account