பட்டதாரி பயிலுனர் செயற்றிட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களது பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட, பிரதேச செயலகங்கள் அடிப்படையில் அவற்றை பெற்றுக் கொள்ளலாம் அந்தவகையில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் 07 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் அவர்களதுபெயர் விபரங்கள் Thomas - Midona - 92…
அன்பார்ந்த நெடுந்தீவு உறவுகளே! அனைவருக்கும் வணக்கம்! நமது முன்னோர் தங்களிடத்துக்கு அருகிலேயே கிடைக்க கூடிய சத்தும் ருசியும் உணவுகளை தேர்ந்தெடுக்கும் ஆற்றல் கொண்ட மக்கள். அவர்கள் தமது அனுபவத்தில் கண்டறிந்த உணவுகள். அவற்றிலுள்ள ஊட்டச்சத்து பற்றிய உரையாடல். எம் கிராமத்தின் தனித்துவமான…
நெடுந்தீவில் துறைமுகத்தில் ஊடாக நெடுந்தீவில் இருந்து புற்பபடும் அனைத்து மக்களதும் அடையாள அட்டைகளும் நெடுந்தீவு மாவிலித்துறைமுகத்தில் ஸ்கான் செய்யப்பட்ட பின்னரே பயனிகள் யாவும் அனுமதிக்ப்படுகின்றனர். இவ்வாறாக பதிவு செய்யப்பட்டு அனுப்பப்படுகின்ற பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிரயாணம் செய்து குறிகட்டுவான்…
நெடுந்தீவு குறிகட்டுவான் கடற்போக்குவரத்து நாளந்தம் மக்கள் பிரச்சனையாகவே காணப்படுகின்றது. மக்கள் போக்குவரத்துக்கக குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலமை காணப்படுகின்றது தனியார் படகுச் சேவைக்கான போக்குவரத்து நேர அட்டவணை மாதம் தோறும் போடப்பட்டு மக்கள் பார்வைக்கு அனைத்து இடங்களிலும் ஒட்டப்படுகின்றது. ஆயினும்…
வருடம் தோறும் ஆவணி மாதம் 15ம் திகதி நடைபெறும் நெடுந்தீவு கிழக்கு மரியன்னை (மாதா) ஆலயத்தின் திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது நேற்யை தினம் (ஆகஸ்ட் 14) இரவு நாள் ஆலய வெளிப்புறத்தில் நற்கருணை எழுந்தேற்றம் மிக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு…
74ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேத்திர மோடி 7ஆவதுமுறையாக கொடியேற்றினார்
புலவவர் அமரர் A W அரியநாயகம் அவர்களின் பூதவுடல் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்றையதினம் நல்லடக்கம் செய்யப்பட்டது. நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாளர் தவிசாளர் புலவர் என்று அழைக்கப்படும் A W அரியநாயகம் நேற்றுமுன்திம் காலமானார். வயது மூப்பின் காரணமாக…
புலவர் அரியநாயமக் அவர்களது இறுதி யாத்திரை நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன. நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் முன்னாள் பிரதி அதிபர் கோட்டக்கல்விப்பணிப்பாளர், பிரதேச சபைத் தலைவர் நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுசங்கத் தலைவர் போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றிய புலவர் அரியநாயகம் அவர்களது…
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உடல்நிலை அச்சப்படும் நிலையில் இல்லை என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார். அத்துடன் மருத்துவமனையில் . சிகிச்சை பெறும் படத்தையும்வெளியிட்டுள்ளார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா தொற்று…
நெடுந்தீவு பிரதேச செயலகம் மேற்கொண்டு வரும் மரநடுகைச் செயற்றிட்டத்தின் தொடர்ச்சியாக இன்று (ஆகஸ்ட் 13) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் பேரிட்சை மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன. நெடுந்தீவு பிரதேச செயகர் மதிப்பிற்குரிய திரு.எவ்.சி.சத்தியசோதி அவர்களும், நெடுந்தீவு பிரதேச செயலக கணக்காளர் திரு.வ.சுபாஷன் அவர்களும்…
புலவர் ஏ.டபுள்யு.ஏஅரியநாயகம் அவர்களது இறுதிக்கிரிஜைகள் நாளை இடம் பெறும் நேற்று மரணித்த நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் மகாவித்தியாலய முன்னாள் பிரதி அதிபரும் முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளருமாகிய புலவர் ஏ.டபுள்யூ.ஏ.அரியநாயகம் அவர்களின் இறுதிக்கிரிஜைகள் நாளை நெடுந்தீவில் இடம் பெறும் நாளை வெள்ளிக்கிழமை…
ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் இன்று வைத்தியசாலையின் கேட்போர் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த இரத்ததான முகாமில் 52 குருதிக் கொடையாளர்கள் இரத்ததானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை…
நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபர் கோட்டக்கல்வி அதிகாரி போன்ற பல்வேறு துறைகளின் ஊடாக நெடுந்தீவிற்கு பல்வேறு பணிகளை ஆற்றி வந்த புலவர் ஏ.டபுள்யு.அரியநாயகம் அவர்கள் இன்று காலை நோய்த்தாக்கம் காரணமாக இன்று காலை மரணமடைந்துள்ளார் நெடுந்தீவின்…
நெடுந்தீவு அனைத்துலக பல்துறை இணைப்பகத்தால் (டெல்ஃப் பீப்பிள்ஸ்) அமைப்பினரால் நெடுந்தீவு மகாவித்தியாலத்தில் கல்வி கற்பிக்கும் வெளீயூர் ஆசிரியர்கள் தங்கும் விடுதிக்கான நீர்த் தொட்டி வழங்கப்பட்டதுடன் அதற்கான இணைப்பினை பெற்றுக் கொள்வதற்காக நிதியாக ரூபாய் 20,000.00 பணமும் நெடுந்தீவு மகாவித்தியாலய அதிபர் திரு.ஏகாம்பரம்…
தம்பாட்டி காந்திஜி சனசமூக நிலையத்தின் 71 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தம்பாட்டி காந்திஜி சனசமூக நிலையமும் தம்பாட்டி காந்திஜி விளையாட்டுக்கழகமும் இணைந்து நடத்திய தீவக அணிகளுக்கிடையிலான துடுப்பாட்ட போட்டி மற்றும் உள்ளுர் போட்டிகளான கரப்பந்தாட்டப்போட்டி மற்றும் கடல்சார் போட்டிகளான…
யாழ்ப்பாணம் அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சங்கவி ரதன் எனும் பதினொரு வயதுச் சிறுமி, இடுப்பில் வளையம் ஒன்றைச் சுற்றியவாறு றூபிக்கின் கனசதுரத்தின் (றூபிக்ஸ் கியூப்) தனித்தனி நிறங்களை ஒரு கையினால் ஒழுங்குபடுத்தி கின்னஸ் உலகசாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இந்தச் சிறுமி கடந்த…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account