பொதுப்போக்குவரத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனை – தேசிய சபை தீர்மானம்!

பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பேரூந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனையை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.   இச்செயற்பாட்டை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் மஞ்சுள குலரத்ன

SUB EDITOR SUB EDITOR

2025 GIT பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (20/07) வெளியிடப்பட்டுள்ளன. இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 200,235 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்ததோடு, அவர்களுள் பாடசாலை விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 199,598 ஆகும். மேலும்

SUB EDITOR SUB EDITOR

புதிய கடற்படைத் தளபதி – ஜனாதிபதி செயலாளர் சந்திப்பு

  இலங்கை கடற்படையின் புதிய  கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (20/07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை கடற்படையின் 27 ஆவது

SUB EDITOR SUB EDITOR

விஷ விதைகளை உட்கொண்ட மாணவர்கள் வைத்தியசாலையில்!!

கந்தளாய் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும் 22 மாணவர்கள், மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற நச்சுத்தன்மையுடைய விதை வகையொன்றை உட்கொண்டதன் காரணமாகக் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் கவலைக்கிடமான நிலையிலிருந்த 5 பேர் தற்பொழுது திருகோணமலை

SUB EDITOR SUB EDITOR

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் சடலம் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்

காலமான முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச் சடங்குகள் பொரளை மயானத்தில் முழுமையான பொலிஸ் மரியாதையுடன் இடம்பெற்றன. முன்னாள் பொலிஸ் மா அதிபர் கடந்த 17 ஆம் திகதி காலை அவரது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார். அவரது

SUB EDITOR SUB EDITOR

இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை கடுமையாக்கியது இந்தியா!

இலங்கையுடனான தமது வரி ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்திய அரசாங்கம், இலங்கை உடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் முக்கிய நோக்கம் சோதனை' (PPT) என்ற கடுமையான விதிமுறையை உள்ளடக்கியுள்ளதுடன் இந்த புதிய கொள்கை நேற்று (

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்றுறை காவலூர் கலைக்கழகத்திற்கு இசைக்கருவிகள் வழங்கி வைப்பு!!

ஊர்காவற்றுறை பிரதேசத்தின் பாரம்பரிய கூத்து மற்றும் நாட்டுப்புறக் கலைகளைப் பாதுகாத்து வளர்ப்பதற்கான ஒரு முக்கிய முயற்சியாக, ஊர்வகத்துறை காவலூர் கலைக்கழகத்திற்கு தேவையான இசைக்கருவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது நீண்டகாலமாக இசைக்கருவிகள் இல்லாத காரணத்தால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட கூத்து

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் கைத்தொழில் பேட்டைகளை நிறுவ நடவடிக்கை!!

கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் புதிய கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர்  சதுரங்க அபயசிங்க, அதற்காகப் பொருத்தமான

SUB EDITOR SUB EDITOR

நோர்வே பயங்கர தீ விபத்தில் பல வீடுகள் தீக்கிரை!!

தெற்கு நோர்வேயின் டிராஃமென்   நகருக்கு அருகில் நேற்று (17/07) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலத்த காற்றுக்கு மத்தியில் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

SUB EDITOR SUB EDITOR

சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சனைகள் – ஜனாதிபதி அவசர நடவடிக்கை!!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சிறைக் காவலர்கள், ஜெயிலர்கள் உள்ளிட்டஅதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (17/07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போது சிறைச்சாலைக் கட்டமைப்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து

SUB EDITOR SUB EDITOR

போதை மாத்திரைகளை விழுங்கி வந்த பெண் கட்டுநாயக்காவில் கைது!

10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய 237 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை வைத்திருந்த அங்கோலா நாட்டு பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்

SUB EDITOR SUB EDITOR

அசல் வடிவத்தை மாற்றிய மோட்டார் சைக்கிள்களுடன் பலர் கைது!

சட்டவிரோதமான முறையில் அதன் அசல் வடிவத்தை மாற்றி அமைக்கப்பட்டிருந்த 16 மோட்டார் சைக்கிள்களுடன் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினரால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிக சத்தத்துடன், அதிவேகமாகவும் ஆபத்தான முறையிலும் இயக்கப்படும்

SUB EDITOR SUB EDITOR

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் புதிய கூட்டணி இறுதியில் எம்முடன் இணைவார்கள் – திஸ்ஸ அத்தநாயக்க

தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறுபான்மைக் கட்சிகள் தங்களின் உரிமைகளுக்காகத் தனியானதொரு புதிய கூட்டணியை உருவாக்குவது ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அவர்கள் தற்போதைய மக்கள் விரோத தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும்

SUB EDITOR SUB EDITOR

புகைப்பிடிப்பதால் இலங்கையில் நாள்தோறும் 50 உயிரிழப்புகள் !

இலங்கையில் புகைப்பிடித்தல் பாவனை காரணமாக நாளாந்தம் சுமார் 50 மனித உயிரிழப்புகள் ஏற்படுவதுடன், நாட்டின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக பேராசிரியர் எல்.எல். அமில இசுரு தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (17/07) நடைபெற்ற பிரத்தியேக நேர்காணலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர்

SUB EDITOR SUB EDITOR

25 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற கொலை – ஐவருக்கு மரண தண்டனை

குருநாகல் - வெலகெதர பகுதியில் 25   வருடங்களுக்கு முன்னர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை மற்றும் மேலும் மூவரைக் கொலை செய்ய முயன்றமை தொடர்பில் ஐந்து நபர்களுக்கு கம்பஹா மேல் நீதிமன்றம்  நேற்று (17/07) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் டிப்பர் மோதி பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு !!

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா, நவகம பகுதியில் இன்று (18/07) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடமைகளை முடித்துவிட்டு வவுனியா, இரட்டப்பெரியகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார்

SUB EDITOR SUB EDITOR