புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு

  புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள பரீட்சார்த்திகளின் வருகை பதிவேடுகள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளினால் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தகவல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின், இன்று (23) முதல் ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி வரை

SUB EDITOR SUB EDITOR

நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக கன்னியாவில் புதிய கட்டுமானப் பணி – சாணக்கியன் எம்.பி.

திருகோணமலை மாவட்டத்தின் கன்னியா பகுதியில் இன்று (22/07) காலை தொல்பொருள் திணைக்களத்தினால் புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், கன்னியா பகுதி தொடர்பில் 2020 ஆம்

SUB EDITOR SUB EDITOR

அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் மன்னாரில் விபத்து

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி  அருட்சகோதரிகள் பயணித்த வாகனம், இன்று (22/07) அதிகாலை பறையநாளங்குளம் இரும்புப் பாலத்தில் விபத்துக்குள்ளானது.  இவ்விபத்தின் போது வாகனத்தில் பயணித்த நான்கு அருட்சகோதரிகள் காயமடைந்த நிலையில், உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.  அவர்களில் ஒரு

SUB EDITOR SUB EDITOR

சுகாதார ஊழியர் ஒருவருக்கு மரண தண்டனை

கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச வைத்தியசாலை ஒன்றின் சுகாதார உதவியாளர் ஒருவருக்கு,வடமத்திய மாகாண மேல் நீதிமன்றம்  இன்று (22/07) மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை அறிவித்த மேல்

SUB EDITOR SUB EDITOR

சவூதியுடனான அணுசக்தி ஒப்பந்தம் – ட்ரம்ப் அனுமதி !!!

சர்வதேச மேற்பார்வையின் தங்கத் தரநிலையை ஏற்றுக்கொள்ளாமலேயே, சவூதி அரேபியா தனது சிவில் அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளைத் தானே செறிவூட்டுவதற்கு வழிவகுக்கும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுமதி அளித்துள்ளதாக தகவல்களை சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன இந்த

SUB EDITOR SUB EDITOR

உலக தரவரிசையில் இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்!

இலங்கை கடவுச்சீட்டின் தரவரிசை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான Henley Passport Index தரவரிசைப்படி, உலக நாடுகளில் இலங்கை 94ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டை வைத்திருப்பவர்கள், விசா இல்லாமல் அல்லது சென்ற இடத்திலேயே

SUB EDITOR SUB EDITOR

மோசடி வழக்குகளில் சிக்கவுள்ள மகிந்தவின் புதல்வர்கள்!!

வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறையை பயன்படுத்தி மோசடியான முறையில் வாகன இறக்குமதி செய்த குற்றச்சாட்டொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் புதல்வர்கள் எதிர்கொண்டுள்ளனர். வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிப்பத்திர முறை

SUB EDITOR SUB EDITOR

செம்மணி வளைவு பகுதியில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் !!

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் உடனடி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (22/07) காலை செம்மணி வளைவு பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காலை 8.00 மணியளவில்

SUB EDITOR SUB EDITOR

புதுடெல்லியில் பிரதமர் இல்லம் அருகே ராகுல் காந்தி உட்பட பலர் கைது

பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி பொலிஸ் கைது செய்து அப்புறப்படுத்தியது.  நீட்

SUB EDITOR SUB EDITOR

ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் செம்மணி புதைகுழிப் பகுதியை பார்வையிடவுள்ளனர்!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை நேரடியாகப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அந்தப் பகுதியைப் பார்வையிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினர் சார்பில் நீதிமன்றத்திடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இந்த விண்ணப்பத்தை

SUB EDITOR SUB EDITOR

ரிட்ஜ்வே வைத்தியசாலையின் அவசர அறிவிப்பு!!

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் டெங்கு நோய்த் தொற்று குறித்து கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பெற்றோரை எச்சரித்துள்ளது. தொடர்ந்து பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்  சிறுவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக

SUB EDITOR SUB EDITOR

பசில் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும் பிடியாணை

மாத்தறை காணி கொள்வனவு வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாகவும் ஆஜராகத் தவறியதை அடுத்து, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராக மீண்டும் பிடியாணையை மாத்தறை தலைமை நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (21/07) பிறப்பித்துள்ளார். மாத்தறை, எலியகந்த வீதியில் அமைந்துள்ள பிரவுன்ஸ்

SUB EDITOR SUB EDITOR

நிகழ்நிலை கொள்வனவுகளை இலக்குவைத்து இணைய மோசடிகள் அதிகரிப்பு

நிகழ்நிலை மூலமாகப் பொருட்களை வீடுகளுக்கே எடுத்துவரும் கொள்வனவு செய்வோரை இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் இணையவழி மோசடிகள் குறித்துப் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாடிக்கையாளர்கள் நிகழ்நிலை ஊடாக கொள்வனவுக்காக பதிவு செய்யாத பொருட்கள் விநியோகிக்கிக்கப்படும்

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்றுறை பிரதேசத்தை மையமாகக் கொண்டு செயற்படவுள்ள அவுஸ்திரேலிய ‘நூல்’ நிறுவனம்!!

யாழ்ப்பாணத்தில் கல்வி பொருளாதார சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக அவுஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமான ‘நூல்’ அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்று(21/07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே குறித்த

SUB EDITOR SUB EDITOR

பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் அபிவிருத்தி – பார்வையிட்ட பிரதி அமைச்சர் சதுரங்க

கைத்தொழில்கள் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க அவர்கள், பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் நடைபெற்று வரும் அபிவிருத்திப் பணிகளை நேரில் பார்வையிட்டார். இது தொடர்பிலான பதிவில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ... தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்

SUB EDITOR SUB EDITOR

பொலிஸாரின் விசேட நடவடிக்கை – பலர் கைது

பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கைகளின் மூலம் நேற்று (19/07) பெருமளவிலான நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் மூலம் நாடளாவிய ரீதியில் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக, பிராந்திய மட்டங்களில் அனைத்து பிரதேச பொலிஸ்

SUB EDITOR SUB EDITOR