இலங்கையில் துப்பாக்கிகள் தயாரிப்பு..!!!

நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் கடுமையான பொலிஸ் சுற்றிவளைப்புகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை இலங்கைக்குக் கொண்டுவருவதில் நிலவும் பெரும் சிரமங்கள் காரணமாக, இலங்கையில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்கள் தமக்குத் தேவையான ஆயுதங்களை நாட்டிற்குள்ளேயே உற்பத்தி செய்யத்

SUB EDITOR SUB EDITOR

போரை நிறுத்த பிரதிநிதிகள் சபை கடுமையான தீர்மானம்!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளும் எதிர்கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட தீர்மானம் ஒன்றை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது. இது ஜனாதிபதியின் போர்க் கொள்கைக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட ஒரு கடுமையான அரசியல் அழுத்தமாகக் கருதப்படுகிறது. கடந்த

SUB EDITOR SUB EDITOR

உச்சத்தை தொட்ட டொலரின் விலை!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று (04/06) நாட்டின் முன்னணி வர்த்தக வங்கிகள் சிலவற்றில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 339.50 ரூபாய் முதல் 340.50 ரூபாய் வரையான மதிப்பில் பதிவாகியுள்ளது.  கடந்த

SUB EDITOR SUB EDITOR

பாராளுமன்றம் ஜூன் 09ஆம் திகதி கூடுகிறது!!!

பாராளுமன்றம் ஜூன் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.

SUB EDITOR SUB EDITOR

சில மருந்துகளின் விலைகள் அதிகரிப்பதற்கான சாத்தியம்!!

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதைத் தொடர்ந்து, மருந்துகளின் விலைகளையும் அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்குத் தேவையான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரசபையின் தலைவர், விசேட வைத்திய நிபுணர்

SUB EDITOR SUB EDITOR

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் இளைஞன் கைது – நாமல் கேள்வி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்துவது, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நிலவும் இரட்டை நிலைப்பாடுகள் குறித்த கடுமையான கவலைகளை மீண்டும் எழுப்புகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஒரு ராப் பாடலில் விடுதலைப் புலிகள் தொடர்பான உள்ளடக்கத்தைப் பயன்படுத்தியதாகக்

SUB EDITOR SUB EDITOR

வெப்பநிலை ஜூலை, ஆகஸ்டில் அதிகரிக்கும் சாத்தியம்!!

உலகளாவிய காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் 'எல் நினோ' காலநிலைத் தாக்கத்தினால், நாட்டில் நடப்பு ஆண்டின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வழக்கத்தை விட மிகக் கடும் வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின்

SUB EDITOR SUB EDITOR

30 இந்திய மீனவர்கள் விடுதலை!!

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 30 இந்திய மீனவர்கள் உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டு நேற்று (02/06) செவ்வாய்க்கிழமை தமிழகத் தலைநகர் சென்னையை சென்றடைந்துள்ளனர் இந்திய மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான

SUB EDITOR SUB EDITOR

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திருத்தம் !!!

ஜூன் மாதத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திருத்தம் நாளை (04/06) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதுடன்,புதிய விலை நாளை மறுதினம் (05/06) முதல் அமுல்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. மாதாந்திர விலை திருத்தம் தொடர்பான அறிக்கைகள் ஏற்கனவே நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,அதுகுறித்த

SUB EDITOR SUB EDITOR

ஸ்டர் ஞாயிறு தாக்குதல்- கோட்டாவுக்கு நீதிமன்றம் தடை!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு  பயணத் தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. அவருடன் இணைத்து மேலும் இரு உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் இவ்வாறு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   முன்னாள் இராணுவ கர்னல் அதிகாரி முகமது அன்சார்

SUB EDITOR SUB EDITOR

வற்றாப்பளையில் அவலோன் நிறுவனம் சிரமதானம்!!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழா நிறைவுற்றதைத் தொடர்ந்து,  அவலோன் நிறுவனம் தனது பணியாளர்களுடன் இணைந்து தன்னார்வ அடிப்படையில் ஆலய வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான சமூகப்

SUB EDITOR SUB EDITOR

காதலால் தொடங்கிய உறவு… கொலையில் முடிந்த துயரம்!

கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய – ரங்கல பகுதியை உலுக்கியுள்ள கொடூர சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போனதாக தேடப்பட்ட 22 வயதான ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டு காட்டில் ரகசியமாக புதைக்கப்பட்டிருந்தது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

SUB EDITOR SUB EDITOR

பராமரிப்பு ஊழியர் விசா கட்டுப்பாடு – பிரித்தானியா உத்தரவு

பிரித்தானியாவில் சட்டப்பூர்வமாக வசித்து வரும் இலங்கை குடும்பங்கள் பலருக்கு, அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பிரித்தானிய உள்நாட்டலுவல்கள் அமைச்சு கடிதம் அனுப்பியுள்ளது. அங்குள்ள பராமரிப்பு ஊழியர்களின் குடும்ப விசாக்கள் மீதான அரசாங்கத்தின் கடும் கட்டுப்பாடுகளினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவின்

SUB EDITOR SUB EDITOR

தனிநபர் ஒருவருக்கான மாதாந்த வாழ்வாதாரச் செலவு 17,117/-

இலங்கையில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தனிநபர் ஒருவருக்கு மாதத்திற்குத் தேவையான குறைந்தபட்ச செலவு 17,117.00 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வறுமைக் கோட்டின்படி, மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில்

SUB EDITOR SUB EDITOR

தனிமையில் வாழும் முதியவர்கள் – பொலிஸார் அவசர விழிப்புணர்வு!!

தனிமையில் வாழும் முதியவர்கள் மற்றும் வயோதிப பெற்றோர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, தற்போதைய சூழ்நிலையில் மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் அத்தியாவசியமான பொறுப்பாகும் என இலங்கை பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். பிள்ளைகள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு அல்லது வெளிப்பகுதிகளுக்குச் சென்றுள்ளதால், நாட்டில் பல முதியவர்கள் தனிமையில்

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மகா வித்தியாலய நூலகம் இந்திய உயர்ஸ்தானிகரால் திறந்து வைப்பு!

நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கான நூலகத்தினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று (03/06) வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நெடுந்தீவுக்கு இன்று சென்றபோது பாடசாலை நூலகம்

SUB EDITOR SUB EDITOR