தமிழ் மக்களைப் பாதிக்கும் விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதியைச் சந்திக்க கோரிக்கை!

இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன. ஒவ்வொரு கட்சியும் தமது சுயாதீனத்தையும், அரசியல் நிலைப்பாடுகளையும், கொள்கைகளையும்

SUB EDITOR SUB EDITOR

வீட்டிலிருந்து காணாமல் போன சிறுமி கல்குவாரியில் சடலமாக மீட்பு!

மஹவலதென்ன கஜுவத்த பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பலங்கொடை, மஹவலதென்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி என தெரிவிக்கப்படுகிறது. இச்சிறுமி கடந்த 23 ஆம் திகதி முதல் வீட்டிலிருந்து

SUB EDITOR SUB EDITOR

வவுனியா 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – 20 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை

2017 ஆம் ஆண்டு வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 54 வயதுடைய அவரது பாதுகாவலருக்கு, வவுனியா மேல்நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று (24/07) தீர்ப்பளித்தது. வவுனியா மேல்நீதிமன்ற

SUB EDITOR SUB EDITOR

நீர்கொழும்பு சம்பவப் பொறுப்பில் இருந்து அரசு விலக முடியாது – நாமல்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தை அதிகாரிகள் மீது சுமத்திவிட்டு அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கக்கூடாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24/07) நடைபெற்ற நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

SUB EDITOR SUB EDITOR

டெங்கு மரணங்கள் 59 ஆக அதிகரித்துள்ளது!

நாட்டில் டெங்கு நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அந்த பிரிவு வௌியிட்டுள்ள புதிய அறிக்கையில் 80,114 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதிகளவான நோயாளர்கள் மேல்

SUB EDITOR SUB EDITOR

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க வீட்டுக்காவல்

இலங்கையின் சிறைச்சாலைகளில் தங்கி இருக்கக்கூடிய கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அங்குள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். பூகொடை புதிய நீதிமன்ற வளாகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதான விருந்தினராக இன்று

SUB EDITOR SUB EDITOR

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. இந்த பிரேரணைக்கு எதிராக 152 வாக்குகளும், ஆதரவாக 36 வாக்குகளும் வழங்கப்பட்டன. அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தின் போது,

SUB EDITOR SUB EDITOR

EPF, ETF தொடர்பில் முக்கிய தகவல்கள் தெரிவித்த பிரதியமைச்சர்

EPF மற்றும் ETF நிதியங்கள் உருவாக்கப்பட்டதன் பின்னர் கடந்த பல தசாப்த காலப்பகுதியில் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத அளவிலான முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். இன்று (24/07) பாராளுமன்றத்தில்

SUB EDITOR SUB EDITOR

ஜனாதிபதி மாளிகை பராமரிப்பு கோடிகளில் – அம்பலப்படுத்தும் பிரதமர்

ஜனாதிபதி மாளிகைகளை பராமரிப்பதற்காக கடந்த ஒன்பது வருட காலத்தில் சுமார் 35 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பு கோட்டை, கண்டி, நுவரெலியா, கதிர்காமம், அனுராதபுரம், மஹியங்கனை மற்றும்

SUB EDITOR SUB EDITOR

முதல் 6 மாதங்களில் 6000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள்!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் 5,523 சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். நேற்று (23/07) பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை

SUB EDITOR SUB EDITOR

போலி பொலீசார் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம்!!

பொலிஸ் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தியும், தங்களைப் பொலிஸ் அதிகாரிகளாகப் போலியாக அடையாளப்படுத்தியும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் முறைப்பாடளிப்பதற்காகப் பொலிஸார் சில தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த மோசடிகள் தொடர்பில் இதற்கு முன்னரான சந்தர்ப்பங்களில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த

SUB EDITOR SUB EDITOR

மண்டைதீவில் யாழ் மாவட்ட வன பரிபாலன திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் கண்டல் தாவரங்கள் நடுகை!

உலக கண்டல் தாவர தினத்தை முன்னிட்டு மண்டைதீவு கண்டல் தாவர ஒதுக்கப்பகுதியில் இன்றையதினம் (24/07)  கண்டல் தாவரங்கள் நடுகை செய்யும் நிகழ்வு இடம்பெற்றது. யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பிதான வீதியின் ஓரமாக மண்டைதீவு கண்டல் தாவர ஒதுக்கப்பகுதியில் யாழ் மாவட்ட வன

SUB EDITOR SUB EDITOR

பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சகத்தின் இராஜாங்க அமைச்சராக உமா குமரன்!

பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த இலங்கைத் தமிழரான உமா குமரன், தற்போது பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களில் பிரித்தானியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ஹன்டி பெர்கம் பதவியேற்றார்.

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் 6 கிலோ கேரள கஞ்சா மீட்பு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீரவி கிராம அலுவலர் பிரிவின், கல்லாறு பகுதியைச் சேர்ந்த மக்களின் ஒத்துழைப்புடன் குறித்த குற்றச் செயல் தடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் கல்லாறு கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் நேற்று (23/07) இரவு 9.30 மணியளவில்

SUB EDITOR SUB EDITOR

வயலின் வித்துவான் லட்சுமி நாராயணாவின் பெயரில் வீதி!!

யாழ்ப்பாணம், மருதனார்மடத்தில்  அமைந்துள்ள வட இலங்கை சங்கீத சபைக்கு முன்பக்கமாக உள்ள வீதிக்கு, புகழ்பெற்ற வயலின் வித்துவான் லட்சுமி நாராயணாவின் பெயர் சூட்டப்பட்டு, அதற்கான பெயர்பலகை இன்று (23/07) திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும்

SUB EDITOR SUB EDITOR

சீன பிரஜை ஒருவர் சடலமாக மீட்பு

துறைமுக நகரில் வைத்து சீனப் பிரஜைகள் சிலரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மற்றொரு சீனப் பிரஜையின் சடலம் எஹலியகொடை - கரந்தனை காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இன்று (23/07) அதிகாலை கொழும்பு கோட்டை துறைமுக நகருக்கு மீன்பிடிப்பதற்காக

SUB EDITOR SUB EDITOR