பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
புத்தாண்டு விடுமுறை நிறைவடைந்து இன்று புதன்கிழமை (24 ஏப்ரல்) முதல் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.…
கைவிடப்பட்ட வாயில்லா ஜீவன்களை பராமரிக்கும் பணிகள் தீவகத்தில்
சிவமங்கையர் தலைவி சிவசகோதரி சோதிநாயகியால், கைவிடப்பட்ட வாயில்லா ஜீவன்களை பராமரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில்…
தேசிய அடையாள அட்டை இல்லாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முக்கியஅறிவிப்பு!!
தேசிய அடையாள அட்டை இல்லாத 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் , பிறப்புச்சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை…
வடமாகாணத்தில் கால்நடைகள் பதிவு அவசியம்!!!
கால்நடைகள் வடக்கு மாகாணத்தில் திருடப்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து கால்நடைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையை கட்டாயமாக்குமாறு வட மாகாண…
யாழ் – மானிப்பாய் வீதியில் முச்சக்கரவண்டி – பட்டா வாகனம் விபத்து!
யாழ்ப்பாண நகரை அண்மித்த நாலுகால் மட சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை(23) மதியம் இடம்பெற்ற விபத்து ஒன்றில்…
நெடுந்தீவு கிழக்கு காலிங்கிலாம்புலவு ஞானவைரவர் ஆலய சித்திரா பௌர்ணமி சிறப்பு வழிபாடு!
நெடுந்தீவு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காலிங்கிலாம்புலவு ஞானவைரவர்ஆலய சித்திரா பௌர்ணமி தின சிறப்பு பூசை வழிபாடுகள்…
சித்திரா பௌர்ணமி விரதச் சிறப்பு!
சித்திரா பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சைவ மக்களால் அநுட்டிக்கப்படும் ஒரு…
சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் குருதிக்கொடைநிகழ்வு!
யாழ் போதான வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்பட்டகுருதித்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு சாவகச்சேரி பிரதேச செயலகஉத்தியோகத்தர் நலன்புரிச்…
புங்குடுதீவு கண்ணகை அம்மன் நேற்றையதினம் தேர்த் திருவிழா!
வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தில் நேற்றையதினம் (ஏப். 22) தேர்த்…
நெடுந்தீவில் இதேநாளில் கொலையுண்டவர்க்கு சம்பவ இடத்தில் அஞ்சலி ( 22.04.2023 – 22.04.2024)
எப்பாவமும் அறியாமல் தங்கள் உயிர்களை கடந்த வருடம் இதே நாளில் அவலமாக பறிகொடுத்த நெடுந்தீவின் துன்பியல்…
வவுனியாவில் மூன்று வாகனங்கள் விபத்து – ஒருவர் பலி இருவர் காயம் !
வவுனியா - பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில்ஒருவர் உயிரிழந்துள்ளமையுடன் இருவர் காயமடைந்த நிலையில்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
குறைந்த வருமானம் பெறுவோருக்கான அரிசி வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்!!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணத்தில் நாடளாவிய ரீதியில்குறைந்த வருமானத்தக் கொண்ட குடும்பங்களுக்கு இரண்டு மாதத்திற்கு 20…
வவுனியா வைத்தியசாலையில் கர்ப்பவதி தவறி வீழ்ந்ததில் தாயும் சிசுவும் மரணம்!
வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன், அவரதுவயிற்றில் இருந்த சிசுவும்…
நெடுந்தீவில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கலுக்கான நடமாடும் சேவை !
நெடுந்தீவில் இருந்து சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவது தொடர்பாக நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தில் பதிவினை மேற்கொண்டோருக்கான…
இன்று முதல் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 22) மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மே…
நெடுந்தீவில் மாபெரும் மது , போதைப்பொருள் தடுப்பு ஆர்ப்பாட்டப் பேரணி – பிரதேச செயலரிடம் மகஜர் கையளிப்பு.
நெடுந்தீவில் மது , போதைப்பொருள் தடுப்பு ஆர்ப்பாட்டப் பேரணி இன்று (ஏப்ரல் 22) திங்கட்கிழமை காலை…