முல்லைத்தீவில் இடம்பெற்ற ‘அரியாத்தை விருது’ வழங்கும் நிகழ்வு!

முல்லைத்தீவின் வீரப்பெண்மணி அரியாத்தையின் நினைவாக, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் 'அரியாத்தை விருது' வழங்கும் நிகழ்வு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் கடந்த  (19/05) செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மிகவும்

SUB EDITOR SUB EDITOR

மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தயார் – தேர்தல் ஆணைக்குழு!

நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் முறைப்படி மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் முன்னிலையாகியிருந்த போதே இந்த நிலைப்பாட்டை அவர்கள்

SUB EDITOR SUB EDITOR

நிலைமை மோசமடைவதற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்கவும்..

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து அவசர பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகள், சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளன. சபாநாயகருக்கும் எதிர்க்கட்சியின் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் இன்று (22/05) பிற்பகல் விசேட கலந்துரையாடல்

SUB EDITOR SUB EDITOR

ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி , பிரதேச செயலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட செயலர் பிரதீபன்

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலர் பிரதீபன் அறிவுறுத்தியுள்ளார். யாழ்.மாவட்ட செயலர் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்

SUB EDITOR SUB EDITOR

மோசமான செயல்திறன் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா!!

இந்த மாதம் ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறன் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.  உலகின் முன்னணி வர்த்தக இணையத்தளமான ப்ளூம்பெர்க் இதனை அறிவித்துள்ளது.  இலங்கை ரூபாவின் செயல்திறன் தொடர்பில் ப்ளூம்பெர்க் இணையத்தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கடந்த சில நாட்களாக  டொலருக்கு

SUB EDITOR SUB EDITOR

யாழ் மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் குமுதினிப் படகு திருத்தம் விடயம் ஆராய்வு!!

யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கருணநாதன்இளங்குமரன் தலைமையில் இன்றைய தினம் (22.05)  மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. போக்குவரத்துத் துறை மிகவும் இன்றி அமையாததுடன் இங்கு

SUB EDITOR SUB EDITOR

கடற்றொழில் சங்கங்களுக்குள் அரசியல் தலையீடுகள்..!!

"சங்கங்களின் ஒருங்கிணைப்பு இல்லாமல் கடற்றொழிலாளர்கள் சமூகம் தாயில்லாத பிள்ளைகள் போல     தவிக்கின்றனர் " என வடமராட்சி, வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் புதிய தலைவர் பிரதீபன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர்

SUB EDITOR SUB EDITOR

ஈஸ்டர் தாக்குதலின் பின் சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சயள்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர்  மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று  சிறைக் கைதியாக இருந்த பிள்ளையானுடன் இரகசிய சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.  இந்த தகவல்களை,  பிரதி சொலிசிட்டர் ஜெனரல்

SUB EDITOR SUB EDITOR

போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை சென்ற 322 பேர் கைது

 சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இவ்வருடம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில், அப்பிரதேசத்திற்கு போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற 322 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பிரிவின் ஹட்டன், பொல்பிட்டிய, கினிகத்தேன மற்றும் நல்லதண்ணி ஆகிய பொலிஸ் நிலையங்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே, இந்த

SUB EDITOR SUB EDITOR

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை

நாடு கடந்த காலத்தைப்போல மீண்டும் ஒருபோதும் ஒரு பொருளாதார நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார். முழு நாடும் ஒன்றக எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் இடம்பெற்ற பொது நூலக கையளிப்பு

SUB EDITOR SUB EDITOR

போதைப்பொருள் பயன்படுத்திய 08 பஸ் சாரதிகளும், நடத்துனரும் கைது!

களுத்துறை பகுதியில் பொதுப்போக்குவரத்து பஸ்களில் கடமையில் ஈடுபட்டிருந்த போது, போதைப்பொருள் பயன்படுத்தியிருந்த குற்றச்சாட்டின் கீழ் 08 பஸ் சாரதிகளும் நடத்துனர் ஒருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (19/05) களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட கூட்டு சுற்றிவளைப்பு

SUB EDITOR SUB EDITOR

அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு!

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி இன்று (20/05) 342 ரூபாயைத் தாண்டியுள்ளது.  இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று வீத அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 332.08 ரூபாயாகவும், விற்பனை

SUB EDITOR SUB EDITOR

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை-ஈரானின் பொருளாதாரம் பாதிப்பு!

அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் அதன் சமீபத்திய கடற்படை முற்றுகை ஆகியவை ஈரானின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளது. இருந்த போதிலும், வொஷிங்டனுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் தெஹ்ரானின் உறுதியை அது எந்த வகையிலும் குலைக்காது என்று தெஹ்ரானின் மத்திய

SUB EDITOR SUB EDITOR

யாழில் வேலையின்றி வேதனம் பெற்ற 5 வைத்தியர்கள் – சிறிபவானந்தராஜா எம்.பி அதிரடி!

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் ஐந்து மருத்துவர்கள் எந்தவித பணியிலும் ஈடுபடாமல் வேதனம் பெற்றுள்ளமை தொடர்பில் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாணத்திற்குட்பட்ட பல வைத்தியசாலைகளில் நீண்டகாலமாக மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், அந்த வெற்றிடங்களை நிரப்ப மருத்துவர்கள் இல்லை

SUB EDITOR SUB EDITOR

14 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது

சுமார் 14 கோடியே 56 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கை வர்த்தக பயணிகள் இருவர், திங்கட்கிழமை (18/05) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு, தெமட்டகொட பகுதியை

SUB EDITOR SUB EDITOR

முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வு !

யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு அவர்களது அடுத்த பதவிநிலைகளுக்கு பதவி உயர்வுகள் இன்று  (19/05) வழங்கப்பட்டுள்ளன.   பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளது. தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம்,

SUB EDITOR SUB EDITOR