வடமாகாணத்தில் உள்நாட்டு உற்பத்தியின் பங்கு குறைவு – ஆளுநர்

உள்நாட்டுப் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்த நிலையிலும், நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வடக்கு  மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பங்களிப்பு குறைவாகவே காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற

SUB EDITOR SUB EDITOR

நீட் சர்ச்சையில் இந்தியாவில் புதிய திருப்பம்!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு  விவகாரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம், மத்திய அரசுடன் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவுக்கு வந்ததாக காக்ரோச் ஜனதா கட்சியினர் தெரிவித்துள்ளனர் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக போராட்டம் தீவிரமடைந்த நிலையில், மத்திய கல்வித்துறை

SUB EDITOR SUB EDITOR

கடவுச்சீட்டு விநியோகம் பாரியளவில் வீழ்ச்சி!

கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் கடவுச்சீட்டு விநியோகம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் கடவுச்சீட்டுகள் வழங்குவதில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் 65,351

SUB EDITOR SUB EDITOR

உரிய காலத்திற்குள் விடுவிக்கப்படாத வாகனங்களை ஏலத்தில..!

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் உள்ள சுமார் 1,025 இறக்குமதி வாகனங்களை இதுவரை இறக்குமதியாளர்கள் விடுவிக்கவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.   இலங்கை சுங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார். இந்த வாகனங்களில் 625 வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு ஆறு

SUB EDITOR SUB EDITOR

லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை!!

பிரித்தானியாவின் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் உட்பட தெற்காசிய நாட்டவர்கள் தங்களது வீடுகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை மற்றும் இந்திய மக்கள் அடங்கலாக தெற்காசிய நாட்டவர்கள் அதிகளவான தங்கத்தை தம்வசம் வீடுகளில் வைத்துள்ளனர். திருட்டு

SUB EDITOR SUB EDITOR

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் !!

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (26/07) சடுதியாக அதிகரித்துள்ளன. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,054.89 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேவேளை, வெள்ளி ஒரு அவுண்ஸ் விலை 58.31 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது அமெரிக்க டொலரின்

SUB EDITOR SUB EDITOR

அபராதப் பணத்தைச் செலுத்த முடியாது பலர் சிறையில்!

பிணைப் பணம் செலுத்த முடியாமலும், விதிக்கப்பட்ட அபராதப் பணத்தைச் செலுத்த முடியாமலும் 3,371 கைதிகள் பல ஆண்டுகளாகச் சிறைகளில் வீணாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அண்மைய அறிக்கையில் தெரியவந்துள்ளது சிறைச்சாலை அமைப்பில் நிலவும் அதிக நெரிசலுக்கு இந்த நிலைமையும்

SUB EDITOR SUB EDITOR

மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான செல்வாக்கை பரிசீலித்து பாருங்கள் – சாமர சம்பத்

அரசாங்கத்துக்கு தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான செல்வாக்கை பரிசீலித்து பார்க்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க சுட்டிக்காட்டினார். கொழும்பில் சனிக்கிழமை (26/07) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு

SUB EDITOR SUB EDITOR

64 புறாக்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்தோர் கைது!!

இத்தாலியில் இருந்து 64 புறாக்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முயன்ற இரு இலங்கைச் சகோதரர்களுக்கு மொத்தமாக ரூ.5 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடைய இருவரும், ஜூலை 25ஆம் திகதி எமிரேட்ஸ் விமானம்

SUB EDITOR SUB EDITOR

குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்றவருக்கு 10 லட்சம் அபராதம்

 நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்ததற்காக, கரடகொல்ல - நஃபோரா எல்ல பகுதியில் அமைந்துள்ள  நிறுவனத்திற்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் 10 லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார

SUB EDITOR SUB EDITOR

யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி

வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்திற்குட்பட்ட ஆனைவிழுந்தான் கிராமத்தில் நேற்று (25/07) மாலை இடம்பெற்ற யானையின் தாக்குதலில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஆமின் என்பவரே உயிரிழந்தவராவார். நேற்று மாலை வேளையில் ஆமின் அவர்கள் தனது

SUB EDITOR SUB EDITOR

கஸ்பியன் கடலில் ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது தாக்குதல்

கஸ்பியன் கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானிய வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாலுமி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,  மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.  இந்தத் தாக்குதல் உக்ரேனால் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டும் ஈரான், இச்சம்பவம் தொடர்பில் விளக்கம் கோருவதற்காக

SUB EDITOR SUB EDITOR

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த நிலையத்திற்கு 5 இலட்சம் அபராதம்

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசியை விற்பனை செய்த காலி, அக்மீமன பகுதியிலுள்ள விற்பனை நிலையமொன்றுக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசி

SUB EDITOR SUB EDITOR

பல்கலைகழக பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு..!

நேற்று (25/07) தென்கிழக்கு பல்கலைகழகத்தில் நடைபெறும் தனது மனைவி மற்றும் தனது சகோதரியின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்ற 2 இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். மஹியங்கனை பதியதலாவ வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதி ஓரத்தில் இருந்த

SUB EDITOR SUB EDITOR

அமெரிக்காவில் வீடொன்றிலிருந்து 8 சடலங்கள் மீட்பு

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் தீப்பற்றி எரிந்து நாசமான வீடொன்றிலிருந்து 6 குழந்தைகள் உட்பட 8 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் மேற்கொண்ட சோதனையின்போதே வீட்டின்

SUB EDITOR SUB EDITOR

தனுஷ்கோடியில் கைதான இருவருக்கும் வத்தளை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்பு…!!!!

சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பிருக்கலாம் என இலங்கை அதிகாரிகள் சந்தேகம் வெளியிடுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற இரு இலங்கையர்களை

SUB EDITOR SUB EDITOR