2026 உலகக் கிண்ண கால்பந்து தொடர் – தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோ வெற்றி!!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி, தொடரை நடத்தும் மெக்சிகோ அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 'ஏ' பிரிவின் கீழ் இடம்பெற்ற இப்போட்டி, மூன்று உலகக் கோப்பை கால்பந்து தொடர்களுக்குப் பங்களிப்பு வழங்கிய புகழ்பெற்ற

SUB EDITOR SUB EDITOR

சங்கீத்சன் வழக்கை சாதாரண சட்டப் பிரிவுக்கு மாற்ற பொலிஸாருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை !!

சங்கீத்சன் வழக்கில் சட்டமா அதிபர் விசேட பணிப்புரை விடுத்துள்ளார் பயங்கரவாத தடைச் சட்டப் பிரிவுகளை நீக்கி தண்டனைச் சட்டக்  கோவை பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யுமாறு பொலிசாருக்கு பணிபுரை சொல்லிசை பாடகர் சங்கீத்சனுக்கு எதிராகப் பாய்ந்திருந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA)

SUB EDITOR SUB EDITOR

பாடசாலை ஆசிரியர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!!

பாடசாலை ஆசிரியர் ஒருவர் 3.2 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இன்று (12.06) காலை கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா குறிஞ்சாக்கேணி அரபா ஆண்கள் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் ஒருவரே இவ்வாறு நடுத்தீவு  ஆயுர்வேத வைத்தியசாலைக்கு

SUB EDITOR SUB EDITOR

ஷான் விஜயலால் டி சில்வாவுக்குப் பிணையுடன் பயணத் தடை விதிப்பு!!

முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவை, பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(12/06) உத்தரவிட்டுள்ளது.   ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட ஷான் விஜயலால் டி சில்வா இன்று வரை 

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் இன்னொருவர் படகுடன் மீட்பு!!

நெடுந்தீவில் இருந்து நேற்றிரவு (11/06) கடற்றொழிலுக்கு சென்ற ஒருவர் கடலில் தவறிவீழ்ந்து காணாமல் போயுள்ளதுடன் இன்னொருவர் படகுடன் மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு திருலிங்கபுரத்தை நிரந்தர முகவரியாகவும்,  நெடுந்தீவு தாளைத்துறையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஜேசுதாசன் ஆரோக்கிய அன்ரனீஸ் (சதீஸ் - வயது 41)

SUB EDITOR SUB EDITOR

யாழ் மாநகரசபையின் பொறுப்பில் திருவள்ளுவர் கலாசார மையம் – நிறைவேறியது தீர்மானம்!

. யாழ்ப்பாணம்  திருவள்ளுவர் கலாசார மையத்தினை யாழ் மாநகரசபையின் பொறுப்பில் எடுக்கும் நடவடிக்கையினை விரைந்து செய்ய வேண்டும் என யாழ் மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகரின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (11/06) முதல்வர் திருமதி மதிவதனி தலைமையில்

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவில் புதையல் தோண்டச் சென்றோர் கைது..!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்காக, உலோகப் பொருட்களைக் கண்டறியும் நவீன ஸ்கேனர் இயந்திரத்தைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பிரிவை சேர்ந்த சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரந்தன் -

SUB EDITOR SUB EDITOR

ஆட்பதிவுத் திணைக்களம் அவசர எச்சரிக்கை!

டிஜிட்டல் அடையாள அட்டைகளைப் பதிவு செய்வதாகக் கூறி, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களைப் பெற்று நிதி மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு ஆட்பதிவுத் திணைக்களம் எச்சரித்துள்ளது. திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அவசர அழைப்பு இலக்கத்தை ஒத்த

SUB EDITOR SUB EDITOR

மடு ஆலய ஆடி விழாவுக்கான பணிகள் ஆரம்பம்!!

மன்னார் மாவட்டத்தின் யாத்திரை ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் மருதமடு அன்னையின் ஆடி மாத  திருவிழாவை முன்னிட்டு  நேற்று (10.06) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது மன்னார் மறைமாவட்ட

SUB EDITOR SUB EDITOR

கடந்த 6 ஆண்டுகளில் 267,138 மாணவர்கள் இடை விலகல் – பிரதமர் தகவல்!

இலங்கையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மொத்தம் 267,138 மாணவர்கள் பாடசாலைக் கல்வியில் இருந்து பாதியிலேயே விலகியுள்ளனர் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (10/06) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வருடாந்த பாடசாலை கணக்கெடுப்புத்

SUB EDITOR SUB EDITOR

ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்

ஈரானுக்கு "மிகக் கடுமையான முறையில் தாக்குதல் நடத்தப்படும்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறிய சில மணி நேரங்களில், அமெரிக்க இராணுவம் ஈரானில் உள்ள பல இலக்குகள் மீது புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்கிடையில், மூலோபாய ரீதியாக மிகவும்

SUB EDITOR SUB EDITOR

ஜூன் 15 முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்!

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வரும் 15-ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரத்தைப் பிரகடனப்படுத்துவதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது நாடு முழுவதும் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய

SUB EDITOR SUB EDITOR

மத்திய கிழக்கின் அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

அமெரிக்காவின் அண்மைய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானை கடுமையாக தாக்கவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஈரான் அதிக

SUB EDITOR SUB EDITOR

நாட்டின் வானிலை குறித்து வெளியிடப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் இன்று பரவலான மழையுடன் கூடிய வானிலை, பலத்த காற்று மற்றும் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய வானிலை முன்னறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல், சபரகமுவ மற்றும்

SUB EDITOR SUB EDITOR

இலங்கைக்கு கடத்த முயன்ற பெறுமதியான பொருட்கள் பறிமுதல்!!

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற பல இலட்சம் பெறுமதியான பொருட்களை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் நகர உட்கோட்டம் வடக்கு பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு

SUB EDITOR SUB EDITOR

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் அறிவிப்பு – பதற்றத்தில் உலக நாடுகள்!!

அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான 'ஹோர்முஸ் நீரிணை' இனி அனைத்துக் கப்பல்களுக்கும் மூடப்படுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஈரானிய படையினர் அதிகாரபூர்வ அறிவிப்பு

SUB EDITOR SUB EDITOR