தீவகச் செய்தி

Latest தீவகச் செய்தி News

எழுதாரகை படகுச் சேவை தொடர்பாக ஆளுனர் அவர்களுடன் கலந்துரையாடப்பட்டது

அனலைதீவு, எழுவைதீவு உள்ளிட்ட தீவுகளுக்கான போக்குவரத்தில் ஈடுபட்டு வந்த எழுதாரகைப் படகினைப் பராமரிப்பதற்கான செலவு அதிகமாக

SUB EDITOR SUB EDITOR

அனலைதீவு எழுவைதீவு பிரதேசங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பபட்டுள்ளது.

அனலைதீவு எழுவைதீவுற்குள் நுழைவதற்கு உள்ளுர் வாசிகள் தவிர்ந்தோருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதுடன் படகுச் சேவையில் 20 –

SUB EDITOR SUB EDITOR

பசுவதை அதிகரிப்பதாக அணலதீவு மக்கள் குற்றம் சாட்டு

யாழ்ப்பாணம்- அனலைதீவில் சட்டத்துக்குப் புறம்பாக பசுக்களை இறைச்சிக்காக வெட்டிக் கொலை செய்த கும்பல் ஒன்று தப்பிச்

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு வேலணை இணைப்புப்பாலம் பாரிய பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

வேலணை புங்குடுதீவு இணைப்புபாலம் நீண்ட காலமாக திருத்தம் செய்யாமல் மிகவும் பழுதடைந்த நிலையிலேயே காணப்பட்டது. புங்குடுதீவு

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

கடந்த நாட்களில் இடம்பெற்ற புரவி புயலின் காரணமாக நயினாதீவு பிரதேசமும் பாதிப்புக்குள்ளாகியது இவ்வாறு பாதிக்கப்பட்ட 43

SUB EDITOR SUB EDITOR

இறுப்பட்டி அபிவிருத்தி சங்க கனடா கிளையால் உதவி வழங்கப்பட்டது.

கடந்த புரவி புயலின் தாக்கத்தினால் புங்குடுதீவு பிரதேசம் பல்வேறு பாதிப்புக்களை சந்தித்துள்ளதுடன் 96 குடும்பங்களை சேர்ந்த

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவை புரட்டிப் போட்ட புரவி

அண்மையில் ஏற்பட்டபுரவிப் புயலினால் இலங்கையின் பலபாகங்கள் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகியது அந்தவகையில் புங்குடுதீவுப் பிரதேசத்தினை இப்புரவி

SUB EDITOR SUB EDITOR

காணாமற்போன கடல் தொழிலாளி இரவு வேளை கடலில் சடலமாக மீட்கப்பட்டார்

புரவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போன கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாக

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்துறையில் தனிமைப்படுத்தப்பட்ட 34 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன

ஊர்காவற்துறை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் தனிமைப்படுதப்பட்டு வாழும் குடும்பங்களுக்கு தமழ்தேசிய மக்கள் முன்னணியினால் உலர் உணவுப்

SUB EDITOR SUB EDITOR

புயல் அச்சம் காரணமாக நயினாதீவிற்கான போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளன

வங்ககடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக புரேவி எனும் பெயர் கொண்ட புயற்காற்று மிக வேகமாக காணப்படுவதால்

SUB EDITOR SUB EDITOR

காரைநகர் இந்துக்கல்லூரி 03 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகின்றது

காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாட்கள் மூடுப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல். இளங்கோவன்

SUB EDITOR SUB EDITOR

தீவகப் பாடசாலைகள் வழமைபோல் நடைபெறும்

யாழ் தீவகத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட போதிலும் தீவகத்தில் நாளை வழமை போல் பாடசாலைகள்

SUB EDITOR SUB EDITOR

அல்லைப்பிட்டி இளைஞனுக்கு கொரோனா

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் யாழ் போதனா

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு சூழகம் அமைப்பினால் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தற்போதைய கொரோனா வைரஸ்தாக்கத்தின் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு தீவகம் தெற்கு வேலணைப்பிரதேச செயலாளர் பகுதியில் கொரேனா

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு உலக மையத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்

  பிரித்தானியாவில் வசிக்கும் புங்குடுதீவின் மைந்தன் அவர்கள் தனது தந்தையின் நினைவாக புங்குடுதீவில் வசிக்கும் வயோதிபர்கள்,

SUB EDITOR SUB EDITOR

தீவகத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு நகருகிறது அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக்

SUB EDITOR SUB EDITOR