புயல் அச்சம் காரணமாக நயினாதீவிற்கான போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளன

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வங்ககடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக புரேவி எனும் பெயர் கொண்ட புயற்காற்று மிக வேகமாக காணப்படுவதால் புயல் அச்சம் காரணமாக சகல கடற்போக்குவரத்துக்களும் இன்றைய தினம் டிசம்பர் 02 நிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் படகு உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Share this Article