வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு நயினாதீவில் சமய பாடப் பரீட்சை!
நயினை தம்பகைப்பதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திர சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை…
நயினாதீவில் சுமார் 20 கிலோ கஞ்சா மீட்பு
நயினாதீவில் 20 கிலோ மற்றும் 140 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது. இது குறித்து மேலும்…
கச்சதீவு திருவிழா தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இந்த வருடம் யாழ். மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ்…
காரைநகரில் மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் கையளிப்பு!
காரைநகர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் பிரதேச புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் காரைநகரில் உள்ள மூன்று பாடசாலையைச்…
வேலணையில் 3400 ஆண்டு பழமையான மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!
3400 ஆண்டு பழமையான மனித எச்சங்கள் வேலணையில் நெதர்லாந்து மற்றும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக தொல்பொருள்…
நயினாதீவு விகாரை விரிவுபடுத்தப்படும்!- ஜனாதிபதி தெரிவிப்பு!
நயினாதீவு (நாக தீப) விகாரையை மையமாகக் கொண்ட சமய நிலையத்தை மேலும் விரிவுபடுத்தவும், யாழ்ப்பாணத்தில் தனித்துவமான…
புங்குடுதீவில் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 5 ஆம் திகதி!
பொங்கல் விழா 2024 இனை முன்னிட்டு புவனேந்திரன் அனோச் அவர்களின் நினைவினைச்சுமந்து உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும்…
கரோல் தனிப்பாடல் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு!
ஊர்காவற்றுறை பங்கில் கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் புது வருடத்தை முன்னிட்டு புனித யோசவ்வாஸ் இளையோர்…
எழுவைதீவு மணிவாசகர் சனசமூ நிலைய ஒளி விழா!
எழுவைதீவு மணிவாசகர் சனசமூ நிலைய ஒளி விழா நேற்று(டிசம்பர் 29) மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.…