வன்னிச் செய்திகள்

Latest வன்னிச் செய்திகள் News

பளைப் பகுதியில் 55 மோட்டாா் குண்டுகள் மீட்பு

பளை பகுதியில் நிலத்தில் புதைந்து கிடந்த நிலையில் 55 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

SUB EDITOR SUB EDITOR

100 மேற்பட்டோா் வவுனியா ஐயப்பன் ஆலயத்தில் ஒன்று கூடல்

வவுனியா – கணேசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் 100க்கு மேற்பட்டவர்கள்

SUB EDITOR SUB EDITOR

இற்நத யானையினை பாா்வையிட்டாா் – இணைப்பு செயலளா்

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் யானை ஒன்று மின்சாரம் தாக்கப்பட்டு உயிாிழந்துள்ளது. இச்

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் தாய் குழந்தையுடன் குதித்து தற்கொலை

வவுனியா பறண்நட்ட கல் பகுதியில் 03வயது குழந்தையுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துள்ளாா. நேற்றைய தினம்

SUB EDITOR SUB EDITOR

வவுனியாவில் மேலும் 73போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

வவுனியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து  மேலும்  73 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வைத்தியர்கள்  11

SUB EDITOR SUB EDITOR

புதுக்குடியிருப்பில் ஏற்பட்ட கொரோனா வீாியம் கூடியது

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவருக்கு தொற்றியுள்ள கொரோனா அதி வீரியம் கூடியது என்பதால் வேகமாகப் பரவும்

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவா் மரணம்

கிளிநொச்சி – முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்லவராயன், கட்டச்சோலை மாதிரி கிராமத்தில் இன்று ( டிசம்பா்

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி குளத்தில் காணமல் போன சடலம் கண்டு பிடிப்பு

கிளிநொச்சி குளத்தில் மூழ்கி மரணமடைந்தவாின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபா் மூன்று நபா்

SUB EDITOR SUB EDITOR

குடும்பஸ்தா் நீாில் மூழ்கி மரணம் – கிளிநொச்சியில் தொடரும் துயரம்.

கிளிநொச்சி – கல்மடுகுளத்திற்குள் மூழ்கி இன்று (டிசம்பா் - 25) மாலை இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் மேலும் 55 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் 55 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கிளிநொச்சி பாரதி புரத்தில் லொறி சாரதி ஒருவருக்கும்

SUB EDITOR SUB EDITOR

முச்சக்கர வண்டி தடம் பிரண்டதால் சாரதி மரணம் – கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி – பெரியகுளம் பகுதியில் இன்று (24) மாலை முச்சக்கர வண்டி தடம் புரண்டதில் அதன்

SUB EDITOR SUB EDITOR

முல்லை தனிமைப்படுத்தல் மையத்தினை சோ்ந்த இருவருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் இன்று 653 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர்

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சி மக்களுக்கு எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – விசுவமடுக் குளம் வான்பாயத் தொடங்கியுள்ளமையால் அதன் நீரேந்து பகுதிகளில் உள்ள மக்களையும் பிரமந்தனாறு

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் இருவருக்கு தொற்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 412 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன. பாிசோதனையில்  6

SUB EDITOR SUB EDITOR

இரணைமடுவின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

இரணைமடுக்குளத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (டிசம்பா் 22)  மாலை 5 மணிக்கு  6" திறந்து

SUB EDITOR SUB EDITOR

கிளிநொச்சியில் முகக்கவசம் அணியாதோருக்கு எதிராக வழக்கு தாக்கல்

கிளிநொச்சி நகாில் முகக்கவசம் அணியாது நடமாடிய ஐந்து  பேருக்கு எதிராக பொலிசாரல் இன்று வழக்குத் தாக்கல்

SUB EDITOR SUB EDITOR