உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கம் குறித்து இலங்கையிடம் கேள்வி எழுப்புங்கள்!
தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கை மேலும் ஆழப்படுத்தக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உருவாக்கம் குறித்த ஜனாதிபதியின் அறிவிப்பு…
அஸ்வெசும திட்ட மேன்முறையீடுகளுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!
அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஜூலை…
தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்!
தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையே குறைந்த கட்டணத்தில் நேரடி விமான சேவை ஆரம்பமாகியுள்ளது. அதன்படி நேற்று (ஜூலை…
ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்தவர்களுக்கு ஆசிரிய நியமனம்!
கிழக்கு மாகாணத்தில் தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள 48 டிப்ளோமாதாரிகளுக்கு கிழக்கு…
சற்றுமுன் பாலத்தில் மோதி பயணிகள் பஸ் விபத்து!- 10 பேர் பலி!
பொலன்னறுவையில் இருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று மனம்பிட்டிய கொட்டாலிய பாலத்தில் மோதி…
ஆசிரியர்கள் பற்றாக்குறைக்கு அடுத்த சில வாரங்களில் தீர்வு – கல்வி அமைச்சர்
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பற்றாக்குறைக்கு அடுத்த சில வாரங்களில் தீர்வு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று…
தேசபந்துவின் வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கம்!
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.…
புதிய பொலிஸ்மா அதிபர் 48 மணிநேரத்துக்குள் நியமனம்!- பிரதமர் தெரிவிப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 48 மணிநேரத்துக்குள் பொலிஸ்மா அதிபராக புதிய ஒருவரைப் பெயரிடுவார் என்று…
இந்தியாவிடமிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட கடனுக்கு 12 வருடகால அவகாசம்!
இந்தியாவிடமிருந்து இலங்கை பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துவதற்காக 12 வருடகால அவகாசத்தை இந்தியா வழங்கவுள்ளதாக இந்தியாவின்…