தேர்தல் நடத்த பணம் இல்லை!-காசுக்கட்டளை அனுப்பும் மக்கள்!
உள்ளூராட்சித் தேர்தலை நடத்த நிதி இல்லை என்று தேர்தகள் ஆணைக்குழு தெரிவித்திருக்கும் நிலையில் நாட்டில் பல…
தமிழக மீனவர்கள் மீது கடலில் கொடூரத் தாக்குதல்!- இலங்கைக் கடற்படை மீது குற்றச்சாட்டு!
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகின்றது. இலங்கைக்…
கிளிநொச்சியில் கஞ்சாவுடன் சிக்கிய இளம் யுவதி!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதநகரில் இளம பெண் ஒருவர் 4 கிலோ 100 கிராம் கஞ்சாவை…
கோம்பையன்மணலில் மருத்துவக் கழிவு எரியூட்டி அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்!
யாழ்ப்பாணம் கோம்பையன்மணல் இந்து மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டி அமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…
நான்கில் ஒருவருக்கு இலங்கையில் நீரிழிவு!
இலங்கையில் நான்கில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் இலங்கையின் பல பல்கலைக்…
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி பிற்போடப்படும்!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கவிருந்த நிலையில், மதிப்பீட்டுப்…
யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக டக்ளஸ் எம்.பி. நியமனம்
யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயாலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான…
மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு!- கைகொடுக்கும் சந்நிதியான் ஆச்சிரமம்!
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.…
ஈ.பி.டி.பியின் தேர்தல் விஞ்ஞாபனம் நெடுந்தீவில் வெளியீடு!
நெடுந்தீவில் உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (பெப்ரவரி 23)…
21,000 கடலட்டைகளுடன் 12 பேர் ஊர்காவற்றுறையில் கைது!!
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி சாட்டிக கடற்கரையில் 21 ஆயிரத்து 175 கலட்டைகளுடன் 12 சந்தேகநபர்களை…
சென். பற்றிக்ஸ் – யாழ்ப்பாணக் கல்லூரி பொன் அணிகளின் போர் நாளை ஆரம்பம்!
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 'பொன் அணிகளின் போர்' துடுப்பாட்டத்…
வனஜீவராசிகள் திணைக்களங்களின் ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை!
கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 764 ஏக்கர் காணிகள் வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களங்களின் ஆளுகையில்…
4 மணிநேரம் சுகாதாரத்துறை போராட்டம்!- முடங்கிய மருத்துவமனைகள்!
மருத்துவமனைகளில் பணியாற்றும் சிற்றூழியர்கள் இனறு காலை (பெப்ரவரி 23) 8 மணி முதல் 12 மணிவரை…
ஐஓஎம் தூதுக்குழுவினர் யாழ் மாவட்ட செயலரை சந்தித்து கலந்துரையாடல்!
ஐஓஎம் தூதுக்குழுவினர் நேற்று(பெப்ரவரி 22) யாழ் மாவட்ட செயலருடன் சந்திப்பினை மேற்கொண்டு யாழ்மாவட்டத்திலிருந்து சட்டவிரோத புலம்பெயர்…
யாழ் மறைமாவட்ட ஆயரை சந்தித்தார் சஜித் பிரேமதாஸ!
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் (பெப்ரவரி 23) காலை…
உதவி வழங்கும் திட்டம் பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைப்பு!
இன்று (பெப்ரவரி 22) நடைபெறவிருந்த பனை அபிவித்திச் சபையின் வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு…