போதைப்பொருளுடன் தொடர்புடைய 15 பேர் யாழில் கைது!
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் தொடர்புடைய 15 பேர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்…
யாழ் தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று (ஜூன்8) முறைப்பாடொன்று…
யாழில் தொடர் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் கைது!
யாழ் மாவட்டத்தில் கடந்த ஒரு சில மாதங்களாக தனியார் பேருந்துகளில் செல்லும் பெண்கள் முதியவர்களை இலக்கு…
லங்கா பிரிமியர் லீக்கிக்கு முழுமையான ஆதரவு வழங்கும் லைக்கா நிறுவன ஸ்தாபகர்!
லைக்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் அல்லிராஜா சுபாஸ்கரனை லங்கா பிரிமியர் லீக்கினை ஒழுங்கமைக்கும் IPG குழுமத்தின் பிரதம…
ஊர்காவற்றுறையில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!
ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட மக்களின் தேவைப்பாடுகள் பிரச்சினைகளை அறிந்து சபையின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக நிர்வாக…
க.பொ.த பரீட்சையை நிறைவு செய்த நெடுந்தீவு மாணவர்களுக்கு ஆங்கில கற்கைநெறி!
க.பொ.த சாதாரணதர பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களுக்கான ஆங்கில கற்கைநெறி நெடுந்தீவு பங்குப்பணிமனையில் இடம்பெறவுள்ளது. இரண்டு…
ஹெரோயினை ஊசி மூலம் ஏற்றிய அர்ச்சகர் யாழில் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் ஏற்றிய இளம் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம்…
கடலில் மிதந்து வந்த 53 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு
வடமராட்சி கிழக்கு, மாமுனைக் கடற்பரப்பில் 125 கிலோ கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. நேற்று (ஜூன் 8)…
யாழில் பஸ்களில் கைபேசிகளைத் திருடும் நபர் கைது!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தனியார் பஸ்களில் பெண்களின் கைபேசிகளைத் திருடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்கள்…
புங்குடுதீவு பிறீமியர் லீக் போட்டிகள் கோலகலமாக ஆரம்பம்!
புங்குடுதீவு பிறீமியர் லீக் போட்டிகள் நேற்று (ஜூன் 07) மாலை கோலகலமாக ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.…
வண்ணை நாவலர் மகா வித்தியாலயத்தில் சமயகுரவர்கள் ஆலய கும்பாபிஷேகம்!
யாழ். வண்ணை நாவலர் மகா வித்தியாலயத்தில் சமயகுரவர்கள் நால்வர் ஆலய கும்பாபிஷேகம் இன்று (ஜூன்08) நடைபெற்றது.
தொழில் தேடும் சங்கானை இளைஞர் யுவதிகளுக்கு அரிய வாய்ப்பு!
சங்கானை பிரதேச செயலகமும் மனிதவலு JOE வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து நடாத்தும் தொழிற்சந்தை நாளை(ஜூன் 9)…
இரத்தானம் மற்றும் கண் தானத்திற்கான பதிவு முகாம் எதிர்வரும் 11 ஆம் திகதி!
சங்கானை மக்கள் ஒன்றியமும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டம் இணைந்து நடாத்தும் இரத்தானம் மற்றும் கண் தானத்திற்கான…
நயினை பிறீமியர் லீக்கிற்கு வீரர்கள் ஏல முறையில் தெரிவு!
நயினை பிறீமியர் லீக் (NPL 4.0 )மாபெரும் மென்பந்தாட்டப் போட்டி இந்த வருடம் மிக பிரமாண்டமாக…
எழுவைதீவில் மின்சார விநியோகம் தொடர்பில் கவலை தெரிவிக்கும் மக்கள்!
எழுவைதீவில் மின்சார சபையால் விநியோகிக்கப்படும் மின்சாரம் கூடி குறைந்து வருவதால் மின்சாதனங்கள் செயலிழந்து பெரும் நஷ்டம்…
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரின் விபரம் கோரும் நிர்வாகம்!
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு…