ஒரே பிரசவத்தில் பிறந்த மூவரின் 93 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்!
ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரர்கள் கின்னஸ் உலகச் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அவர்கள் கடந்த…
டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியானது!
இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவினால்…
இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட ஒரு தொகுதி போதைப்பொருள் சிக்கியது!
தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் ஒரு தொகுதியை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின்…
டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வீட்டுத்திட்டம் வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல்!
வடக்கு மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்…
ஆராதனைக்கு செல்லாததால் சிறுமியை தாக்கிய பங்குத் தந்தை!- சிறுமி மருத்துவமனையில்!
தாக்குதலுக்கு இலக்காகிச் சிறுமி ஒருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு செல்லாததால் பங்குத்…
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!
கடந்த 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் பின் அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த…
மதுபான போத்தல்களில் போலி ஸ்டிக்கர்! – மாதாந்த வருமானம் ஒரு பில்லியன்!
மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்களை சோதனை இட்டதன் மூலம் இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த…
பாடசாலை தரங்களை 12 ஆகக் குறைக்க முன்மொழிவு!
பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய…
நாரந்தனையில் குருபூசையும் சிறப்புச் சொற்பொழிவும்!
சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட…
வடக்கு சூரிய மின்சக்தி இலவச வீட்டுத்திட்ட விண்ணப்ப ஏற்பு இறுதிக் கட்டத்தில்!
வட மாகாணத்திற்கான, தலா 50 லட்சம் ரூபா பெறுமதியான இருபத்தையாயிரம் சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத்…
நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில்!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்…
மன்னார் அரச அதிபராக கனகேஸ்வரன் நியமனம்?
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் க.கனகேஸ்வரனை மன்னார் மாவட்டச் செயலாளராக நியமிப்பதற்கு இன்றைய அமைச்சரவையின்…
தமிழகத்தின் இயல்பு வாழ்க்கையை முற்றாக பாதித்த மிக்ஜாம் புயல்!
வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயலால் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காங்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் இயல்பு…
மனக் கணிதப் போட்டியில் மலேசியாவில் சாதனை படைத்த யாழ் மாணவன்!
மலேசியாவில் இடம்பெற்ற மனக் கணிதப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அருணன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இவர்…
மாலைதீவில் குழந்தையை பிரசவித்து கொலை செய்த இலங்கைப் பெண் கைது!
மாலைதீவில், பிரசவித்து கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் அந்த நாட்டு…
நெடுந்தீவுக்கு உலங்குவானூர்தி மூலம் சுற்றுலாப் பயணம்!
உலங்குவானூர்தி மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இன்று (டிசம்பர் 4) காலை நெடுந்தீவுக்கு வந்துசென்றுள்ளனர். அவுஸ்ரேலிய…