வடக்கில் புதிய ரயில் பாதை அமைக்கும் நடவடிக்கை துரித கதியில்!
அநுராதபுரத்தில் இருந்து வவுனியா வரையான பழைய புகையிரதப் பாதை முற்றாக அகற்றப்பட்டு புதிய பாதை அமைக்கும்…
ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று!
வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று (பெப்ரவரி…
நெடுந்தீவில் திருச்சிலுவை பாதை தியானமும் திருப்பலியும்!
புனித ஆசீர்வாதபர் மற்றும் குழந்தை இயேசு இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட திருச்சிலுவை பாதை தியானமும்…
தென்மராட்சி கலட்டிப் பிள்ளையார் ஆலயத்தில் திருட்டு!
தென்மராட்சி- மீசாலை வடக்கு வேம்பிராயில் அமைந்துள்ள கலட்டிப் பிள்ளையார் ஆலயத்தில் உண்டியல்கள் உடைக்கப்பட்டுப் பணம் திருடப்பட்டுள்ளது.…
யாழில் நவீன முறையில் உருளைக்கிழங்கு அறுவடை விழா!
நவீன முறையில் செய்யை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு செய்கையின் அறுவடை நிகழ்வு இன்று அச்சுவேலி பத்தமேனியில் நடைபெற்றது.…
வரவு – செலவுத் திட்டம் மீண்டும் தோல்வி! – கலைக்கப்படும் யாழ். மாநகர சபை!
யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் 6 மேலதிக வாக்குகளால்…
வளி மாசடைவில் முதலிடத்தில் உள்ள யாழ்ப்பாணம் மாவட்டம்!
இலங்கையின் வளித்தர சுட்டெண் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வளிமண்டலம் இன்று (பெப்ரவரி 28) அதிகமாக மாசடைந்துள்ளது.…
வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் காலவரையறை இன்றி ஒத்திவைப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளன. தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில்…
துறைமுகங்களின் அபிவிருத்தி தொடர்பில் இந்திய முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடல்
நாடளாவிய ரீதியில் காணப்படுகின்ற மீன்பிடித் துறைமுகங்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை உள்ளீர்த்து, விருத்தி செய்வது தொடர்பாக இந்திய…
மார்ச் மாதத்தில் அமைச்சரவையில் ஏற்படவுள்ள மாற்றம்!
எதிர்வரும் மார்ச் மாதம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…
திருவிழா முன்னேற்பாடுகளுக்காக உத்தியோத்தர்கள் கச்சதீவு பயணம்!
கச்சதீவு திருவிழாவுக்கான முன்னாயத்த பணிகளுக்காக உத்தியோகத்தர்கள் கச்சதீவுக்கு இன்று (பெப்ரவரி 28) காலை பயணமாகியுள்ளனர். பிரதேச…
இந்திய துணைத்தூதுவரிடம் யாழ்.மீனவர்கள் மனுக் கையளிப்பு!
யாழ்ப்பாாணம் மாவட்டக் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள் இந்திய துணைத்தூதுவரை இன்று (பெப்ரவரி…
கிணற்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு!!
கரவெட்டியைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கரவெட்டி, கப்பூதுவைச்…
யாழ்ப்பாணத்தில் 4 வயதுச் சிறுமி உயிரிழப்பு!
மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 4 வயது சிறுமி…
நெடுந்தீவு திருப்பாலர்த்துவ சபையில் அங்கத்துவ சின்னஞ்சூட்டு விழா
நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் 110 சிறார்கள் திருப்பாலர்த்துவ சபையில் நிரந்தர அங்கத்துவத்தை கடந்த சனிக்கிழமை (பெப்ரவரி…
பாசையூரில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு
யாழ்ப்பாணம், பாசையூரில் கல்வித்துறையில் சாதனை படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நேற்று (பெப்ரவரி 26) கௌரவிப்பு…