ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்!
புங்குடுதீவு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 25 ஆம் திகதி…
புங்குடுதீவு முன்பள்ளி மாணவர்களுக்கான சந்தை நிகழ்வு!
புங்குடுதீவிலுள்ள சகல முன்பள்ளி மாணவர்களுக்குமான சந்தை நிகழ்வு புங்குடுதீவு சரத்ஜீவன் தரிசனம் மழலைகள் முன்பள்ளியில் நேற்று(ஜூன்…
எழுவைதீவு உப அலுவலக உழவு இயந்திரத்தின் வாடகை மூலமான வருமானம் அதிகரிப்பு!
ஊர்காவற்துறை பிரதேசசபை - எழுவைதீவு உப அலுவலகத்திலுள்ள உழவு இயந்திர வாடகை மூலமான வருமானம் அதிகரித்துள்ளது.…
புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி இரத்ததான முகாம்!
எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மல்லாகம் - புனித…
நெடுந்தீவில் கள் விற்பனை நிலையம் அமைக்கக் கோரிக்கை!
நெடுந்தீவில் உற்பத்தி செய்யப்படுகின்ற கள்ளை விற்பனை செய்வதற்கு தேவையான தவறணை இல்லாமையினால், உற்பத்திகளுக்கு உரிய சந்தை…
நாய்க்குட்டிகளை எரித்தவர் மீது நடவடிக்கை எடுப்பதில் பொலிஸார் அசமந்தம்!
ஏழு நாய்க்குட்டிகளை எரித்துக் கொலை செய்த கொடூரமான சம்பவம் தொடர்பில் நேற்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை…
உணவு அருந்திக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு!
மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், நாவற்குழியில்…
மன்னாரில் பரவுகிறது பனிப்பூச்சித் தாக்கம்!
மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் பனிப்பூச்சித் தாக்கம் இனங்காணப்பட்டுள்ளது என்று மன்னார் மாவட்ட உதவி விவசாயப்…
ஊடகவியலாளர்கள் இருவரிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸார்!
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், பொலிஸாரும் முரண்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம்…
காணி வாங்க சென்றவர் கட்டுத்துவக்கால் காயம்!
பளை, இயக்கச்சிப் பகுதியில் கட்டுத்துப்பாக்கி வெடித்து ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த ஒருவரே காயமடைந்துள்ளார்.…
படுக்கையில் சடலமாக மீட்கப்பட்ட கடற்படைச் சிப்பாய்!
தலைமன்னார், ஊருமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படைச் சிப்பாய் ஒருவர் படுக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனைத்…
எதிர்கால சமுர்த்தி திட்டம் தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடல்!
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவின்…
வட்டுக்கோட்டையில் பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு!
பூமணி அம்மா அறக்கட்டளையால் வட்டுக்கோட்டை துணைவிப் பகுதியிலுள்ள வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள 29 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக,…
உருக்குலைந்த நிலையில் வல்லையில் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம், வல்லைப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று இன்று காலை(ஜூன் 22) மீட்கப்பட்டுள்ளது. வல்லை…
மீண்டும் யாழ்.போதனாவில் விழித்திரை சத்திர சிகிச்சை!
விழித்திரை சத்திர சிகிச்சை, சத்திர சிகிச்சை நிபுணர் இல்லாத காரணத்தினாலும் அச்சத்திர சிகிச்சைக்கு தேவையான பொருட்கள்…
புங்குடுதீவு கண்ணகைபுரம் வீதியில் துப்புரவு பணி முன்னெடுப்பு!
புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய கும்பாபிஷேகம் எதிர்வரும் 25 ஆம் திகதி இடம்பெவுள்ளமை முன்னிட்டு புங்குடுதீவு…