க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு!
வேலணை பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் வேலணை…
தீவகவலய மட்ட துடுப்பாட்டப் போட்டியில் அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம் சம்பியன்!
அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய பெண்கள் துடுப்பாட்ட அணி இன்று (ஜூன் 15) ஊர்காவற்துறை புனித…
இருளில் மூழ்கிய எழுவைதீவு!- விசனம் தெரிவிக்கும் மக்கள்!
எழுவைதீவு பிரதேசம் நேற்று(ஜூன் 14) இருளில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்சார சபையினால் வழங்கப்படும் மின்சாரமானது…
நயினாதீவைச் சேர்ந்தவர் 88 தடவைகள் இரத்ததானம் செய்து சாதனை!
உலக குருதிக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு நேற்று(ஜூன் 14) கொழும்பு தேசிய இரத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற…
யாழ் பல்கலைக்கழக பொருளியல் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம்!
உலக குருதிக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பொருளியல் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம்…
எழுவைதீவு பொது மண்டபத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மருத்துவ முகாம்!
எழுவைதீவு பொது மண்டபத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி மருத்துவ முகாம் இடம்பெறவுள்ளது. ஊர்காவற்துறை ஆதார…
விவசாய பீட ஆய்வுக்காக ஜப்பான் சென்றுள்ள சென்றுள்ள குழு!
இலங்கையில் ஜப்பான் அரசாங்கத்தின் ஜெய்க்கா (JICA ) செயற்றிட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தில்…
மின்சாரம் தாக்கி இருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு!
மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இரண்டு தச்சுத் தொழிலாளர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிலுள்ள…
நயினாதீவு ஸ்ரீ ஞானவைரவப் பெருமானுக்கு பாலஸ்தாபன கும்பாபிஷேகம்!
நயினாதீவு ஸ்ரீ ஞானவைரவப் பெருமானுடைய ஆலயத்தில் பாலஸ்தாபன கும்பாபிஷேகக் கிரியைகள் மங்களகரமான சோபகிருது வருடம் ஆனித்திங்கள்…
நயினாதீவு பிறீமியர் லீக்குக்கு வீரர்களை ஏலத்தில் எடுக்கும் நிகழ்வு இன்று!
நயினாதீவைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர்களின் திறமைகளை வளர்க்கும் முகமாகவும் அவர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த வருட…
யாழில் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டோ – 11 முன்பள்ளிச் சிறார்கள் காயம்!
யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் முச்சக்கர வண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் முன்பள்ளிச் சிறார்கள் 11 பேர்…
12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை – தீவகத்தில் ஆசிரியர் கைது!
தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 42 வயதான…
முகப்பூச்சுக்களால் இலங்கையில் அதிகரிக்கும் தோல் புற்றுநோய்!
இலங்கையில் மக்கள் மத்தியில் தோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ள சுகாதாரத் திணைக்களம், சரியான…
நயினாதீவில் கூரை பிரித்து பெருந்தொகை நகைகள் கொள்ளை!
நயினாதீவில் வீட்டுக் கூரையைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள் சுமார் 22 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டுத் தப்பிச்…
ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி நிறைவு நாளை முன்னிட்டு வாழ்த்துப்பாடல்
ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியின் 150 ஆவது நிறைவு நாளில் கல்லூரியின் 2008 ஆம் ஆண்டு…
அனலைதீவு ஐயனார் ஆலயத்தின் புதிய பரிபாலன சபையினர் விபரம் வெளியீடு!
அனலைதீவு ஐயனார் ஆலயத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பரிபாலன சபையினர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.