மின்சாரம் தாக்கி இருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு!
மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இரண்டு தச்சுத் தொழிலாளர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவிலுள்ள…
நயினாதீவு ஸ்ரீ ஞானவைரவப் பெருமானுக்கு பாலஸ்தாபன கும்பாபிஷேகம்!
நயினாதீவு ஸ்ரீ ஞானவைரவப் பெருமானுடைய ஆலயத்தில் பாலஸ்தாபன கும்பாபிஷேகக் கிரியைகள் மங்களகரமான சோபகிருது வருடம் ஆனித்திங்கள்…
நயினாதீவு பிறீமியர் லீக்குக்கு வீரர்களை ஏலத்தில் எடுக்கும் நிகழ்வு இன்று!
நயினாதீவைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர்களின் திறமைகளை வளர்க்கும் முகமாகவும் அவர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்காகவும் இந்த வருட…
யாழில் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டோ – 11 முன்பள்ளிச் சிறார்கள் காயம்!
யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் முச்சக்கர வண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் முன்பள்ளிச் சிறார்கள் 11 பேர்…
12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை – தீவகத்தில் ஆசிரியர் கைது!
தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 42 வயதான…
முகப்பூச்சுக்களால் இலங்கையில் அதிகரிக்கும் தோல் புற்றுநோய்!
இலங்கையில் மக்கள் மத்தியில் தோல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ள சுகாதாரத் திணைக்களம், சரியான…
நயினாதீவில் கூரை பிரித்து பெருந்தொகை நகைகள் கொள்ளை!
நயினாதீவில் வீட்டுக் கூரையைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள் சுமார் 22 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டுத் தப்பிச்…
ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி நிறைவு நாளை முன்னிட்டு வாழ்த்துப்பாடல்
ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியின் 150 ஆவது நிறைவு நாளில் கல்லூரியின் 2008 ஆம் ஆண்டு…
அனலைதீவு ஐயனார் ஆலயத்தின் புதிய பரிபாலன சபையினர் விபரம் வெளியீடு!
அனலைதீவு ஐயனார் ஆலயத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பரிபாலன சபையினர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
காரைநகர் வைத்தியசாலைக்கு மருந்துப்பொருட்கள் கையளிப்பு!
காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு கனடா காரை கலாசார மன்றத்தின் ஊடாக ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள் அன்பளிப்பாக…
கடவுச்சீட்டு பெற நாளை முதல் இணையம் மூலம் விண்ணப்பம்!
கடவுச்சீட்டுக்களை இணையத்தளம் வழியாக வழங்கும் முறைமை நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
புங்குடுதீவு ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம்!
புங்குடுதீவு மேற்கு பிட்டியம்பதி ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி அம்பாள் திருக்கோவிலின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா, எதிர்வரும்…
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நூற்றாண்டு நினைவிட அடிக்கல் நடும் நிகழ்வு!
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு விழாவை அடையாளப்படுத்தும் முகமாக நூற்றாண்டு நினைவிடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான…
நாவாந்துறை பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி!
நாவாந்துறை பிறீமியர் லீக் முதலாவது பருவகாலத்தின் இறுதி போட்டியானது எதிர்வரும் 17 ஆம் திகதி சனிக்கிழமை…
யாழ்ப்பாணம், கல்முனையில் விமான பறப்பியல் கல்லூரிகள்
யாழ்ப்பாணம், கல்முனையில் சிறீலங்கன் எயார்லைன்ஸின் பறப்பியல் கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு இலங்கை பறப்பியல் கல்லூரி தீர்மானித்துள்ளது. இதன்…
தீவக வலயமட்ட போட்டிகளில் 20 வயது பிரிவு கபடி அணி முதலாம் இடம்!
தீவக வலயமட்ட விளையாட்டுப் போட்டிகளில் நெடுந்தீவு மகாவித்தியாலய 20 வயது பிரிவு கபடி அணி முதலாம்…