நண்பர்கள் வட்டத்தின் கல்விக்குழு கல்வி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு கடந்ந இரண்டு வாரங்களாக கல்வி நடவடிக்கைகளை தாங்கள் புதிதாக ஆரம்பித்த அலுவலகத்தில் நடாத்தப்பட்டு வருகின்றது. மாணவர்களது கல்வியினை மேம்படுத்தவும் கல்வி நடவடிக்கைகளில் பெற்றோர்களை ஈடுபடுத்தும் நோக்குடனும், கல்வி…
நெடுந்தீவு மேற்கு புனித லோறன்சியார் ஆலய திருவிழா திருப்பலி மிக சிறப்பாக இடம் பெற்றது வருடந்தோறும் இடம் பெறும் இத்திருப்பலி இவ்வருடமும் சிறப்பாக இடம் பெற்றது நேற்றைய தினம் (ஆகஸ்ட் 09) இரவு நற்கருணை எழுந்ததேற்றல் திருவிழாவும் இன்றைய தினம் (ஆகஸ்ட்…
நெடுந்தீவு உறவுகளை ஒரு புள்ளியில் இணைத்தல் எனும் செயற்பாட்டின் கீழ் ஊரும் உறவும் நெடுந்தீவு எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு ஒவ்வொரு நாட்டில் வாழும் நெடுந்தீவு மக்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல் நிகழ்வினை நாடத்தி அவர்களது ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்று வருகின்றனர். அந்த வகையில்…
டுபாயில் இருந்து 191 பயணிகளுடன் பயணித்த ஏயார் இந்தியா எக்ஸ்பிரஸ் (#AirIndia #Express) விமானம் கேரளாவின் கோழிக்கோடு அருகே உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது மழை காரணமாக விமானம் ஓடுபாதையில் சறுக்கிய நிலையில் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில்…
2020ம் ஆண்டு நடைபெற்ற பாரளுமன்ற பொதுத்தேர்தலில் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி – 6639 இலங்கைத் தமிழரசுக்கட்சி – 4412 தமிழ்த்தேசிய மக்கள் முன்னனி – 1776 சில லங்கா சுதந்திரக்கட்சி – 1077 சுயேட்சைக்குழு 09…
இன்று (ஆகஸ்ட் 05) நடைபெற்ற பாரளுமன்ற பொதுத்தேர்தலில் நெடுந்தீவில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்கில் 68.25 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன. நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயம்ää நெடுந்தீவு மகாவித்தியாலயம்ää நெடுந்தீவு சுப்ரமணிய வித்தியாலயம் ஆகிய 03 வாக்களிப்பு நிலையங்கள் காணப்பட்டன மொத்தமாக…
இன்று (ஆகஸ்ட் 05) நடைபெறும் பாரளுமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் தாங்களாக சென்று தங்களது வாக்குகளை அளித்து வருகின்றனர். நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயம், நெடுந்தீவு மகாவித்தியாலயம் நெடுந்தீவு சுப்ரணமணிய வித்தியாலம் ஆகிய மூன்று வாக்களிப்பு நிலையங்களிலும் காலை 07.00 மணி முதல்…
நெடுந்தீவு கடற்போக்குவரத்து என்பது நாளாந்தம் மக்கள் சேவைக்கு பிரச்சனையாகவே காணப்படுகின்றது இன்றைய தினம் வாக்களிக்க நெடுந்தீவுக்கு வருகை தந்த மக்கள் மீளவும் திரும்பிச் செல்ல முடியாமால் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றார்கள். காலையில் வாக்களிக்க வருகின்ற போதும் குறிகட்டுவான் துறைமுகத்தில் இரண்டு…
வாக்களிக்க சென்ற மக்கள் இறங்கு துறைமுகத்தில் காத்திருக்கின்றனர் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்காக நெடுந்தீவினை சொந்த இடமாக கொண்டு நெடுந்தீவிற்கு வெளியில் வாழ்ந்த வரும் தீவக மக்கள் வாக்களிப்பதற்கு நெடுந்தீவிற்கு சென்று படகு இன்மையால் 100இற்கு மேற்பட்ட பொதுமக்கள் குறிகட்டுவான்…
இன்று மாலை 04.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் துறைமுகத்திற்கான படகுச் சேவை இடம் பெறாமையால் நாளை காலை 08.00 மணிக்கு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் இருந்து புறப்படும் படகுச் சேவை இடம் பெறுவதற்கான சந்தர்ர்பம் குறைவாகவே காணப்படுகின்றது. ஆயினும் நாளை…
நேற்றைய தினம் (ஆகஸ்ட் 03) நெடுந்தீவு 06ம் வட்டாரம் சீக்கிரியாம் பள்ளம் பாடசாலைக்க அருகாமையில் 60 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் உருக்குலைந்த நிலையில் துர்நாற்றம் வீசிய நிலையில் காணப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் ஆகஸட்…
நெடுந்தீவின் உறவுகளாக சுவிட்சர்லாந்தின் ஒவ்வொரு பாகங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது சொந்தங்களை இணைத்து நெடுந்தீவின் மண் சார் கலந்துரையாடலினைZOOM தொழிநுட்பத்தின் ஊடாக எதிர்வரும் இம் மாதம் 08ம் திகதி சனிக்கிழமை மாலை 03.00 மணிக்கு கலந்துரையாடல் நிகழ்வினை நடாத்துவதற்கு ஊரும் உறவும்…
நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்த பின் மறுநாள் 6/8/2020 வியாழக்கிழமை காலை 7.00 மணி முதல் ஊர்காவற்துறை மற்றும் யாழ்ப்பாணத்திற்கான வாக்கு எண்ணும் பணிகள் முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளது அன்றைய தினம் முற்பகல் 11.00 மணிக்கு பின் தபால்…
நெடுந்தீவு 06ம் வட்டாரம் சிக்கிரியாம் பள்ளம் பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தில் இறந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நான்கு ஐந்து நாட்களுக்கு முன்னராக மரணமடைந்திருக்க வேண்டும் என அறியப்படுகின்றது துர்ணாற்றம் வீசியதை…
எதிர்வரும் 05ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலினை முன்னிட்டு தமிழரசுகட்சியின் பிராச்சார செயற்பாடுகள் இன்று புங்குடுதீவில் இடம் பெற்றது இன்று (அகஸ்ட் 02) மாலை 3.00 மணிக்கு புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் உள்ள நண்பர்கள் சனசமூக நிலைய முன்னறில் இடம் பெற்றது…
நெடுந்தீவிற்கான உள்ளுர் சுற்றுலாப் பிரயாணிகளில் இன்று கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் அதிகளவானவர்கள் வருகை தந்தனர் கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் சுற்றுலாப்பிரயாணிகளின் வருகை பல நாட்களாக தடைப்பட்டிருந்ததுடன் அண்மைய நாட்களில் மிக குறைவானவர்களே வருகை தந்தனர் இன்று மிக நீண்ட…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account