உலக வங்கி இலங்கைக்கு 700 மில். டொலர் நிதியுதவி!
எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள உலக வங்கியின் நிர்வாகக் கூட்டத்தில், இலங்கைக்கான வரவு செலவுத்…
முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் பதில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன்…
பரு. பிரதேச செயலகத்தில் கடவுச்சீட்டுக்கான கைவிரல் அடையாளப் பதிவு ஆரம்பம்!
கடவுச்சீட்டுக்காக கைவிரல் அடையாளம் பதிவு செய்யும் ஏற்பாடுகள் தேற்றைய தினம்(19) பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் வைபவ…
புலமைப்பரிசிலில் சித்தி பெற்ற இரண்டு மாணவர்களுக்கு காசோலை கையளிப்பு!
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற இரண்டு மாணவர்களின் கல்வி முயற்சினை ஊக்கப்படுத்தும் நோக்கில்…
மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக பயறு,உழுந்து வழங்கி வைப்பு!
நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு பயறு…
வீடு உடைத்து நகை,பணம் திருட்டு!- பொலிஸார் தீவிர விசாரணை!
யாழ். பண்டத்தரிப்பு வடலியடைப்பு பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 19 பவுண் நகை மற்றும் ஒரு…
மட்டுவில் சரசாலை உப அலுவலக பிரிவில் ஆயுர்வேத மருத்துவ சேவை ஆரம்பம்!
சாவகச்சேரி பிரதேச சபையின் மேலும் ஒரு விஸ்தரிக்கப்பட்ட சேவையாக மக்களின் நலன்கருதி மட்டுவில் சரசாலை உப…
மண்டைதீவு சிறார்களுக்கு உறுதிபூசுதல் திருச்சடங்கு!
மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் நேற்று(ஜூன் 19) மண்டைதீவைச் சேர்ந்த சிறார்களுக்கான உறுதிபூசுதல் திருச்சடங்கு யாழ்…
நெடுந்தீவு ம.வி ஆடவர் அணி எல்லே போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவு!
இன்று நடைபெற்ற தீவக வலயமட்ட எல்லே போட்டியில் நெடுந்தீவு மகா வித்தியாலய ஆடவர் அணி மாகாண…
காரைநகர் பிரதேச சபையால் புதுப்பொலிவுடன் திண்மக் கழிவகற்றல் சேவை!
காரைநகர் பிரதேச சபையினால் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவ சேவை புதுப்பொலிவுடன் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வாராந்தம் ஒவ்வொரு செவ்வாய்…
நெடுந்தீவு ம.வி. மாணவன் அமரர் வயூர்தன்ராஜ் நினைவாக சைக்கிள் பாதுகாப்பு நிலையம்!
நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களின் பாவனைக்கு என பாடசாலையில் கல்வி கற்ற அமரர் அ. வயூர்தன்ராஜ்…
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்டவர் அடித்துக் கொலை!
முல்லைத்தீவு, மல்லாவி பாலிநகர் மூன்றுவாய்க்கால் வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்…
கிராஞ்சி புனித அந்தோனியார் ஆலய திருவிழா!
வலைப்பாடு பங்கின் துணை ஆலயங்களில் ஒன்றான கிராஞ்சி புனித அந்தோனியார் ஆலய திருவிழா பங்குத்தந்தை அருட்பணி…
யாழ் மாவட்ட செயலரை சந்தித்த யாழ் கட்டளைத் தளபதி!
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி Major…
நெடுந்தீவு நடுக்குறிச்சி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய கொடியேற்றம்!
நெடுந்தீவு நடுக்குறிச்சி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தில் முதலாம்நாள் கொடியேற்ற உற்சவம்…
காரைநகரில் மயானங்களின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!
காரைநகர் பிரதேசத்திலுள்ள சாம்பலோடை, ஆலங்கன்று மயானங்களின் அபிவிருத்தி தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் கலந்துரையாடல் இன்று (ஜூன்…