இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி காலமானார்
இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் காலமானார். யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின்…
நயினை நாகபூசணி அம்பாள் ஆலய கொடியேற்றம்!
வரலாற்றுச்சிறப்பு மிகு நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய சோபகிருது வருட உயர் திருவிழா இன்று(ஜூன்…
யாழில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் மதகுருமார்களுக்கு விழிப்புணர்வு!
யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக மதகுருமார்களிற்கான விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர்…
நயினாதீவுக்கு வாகனம் கொண்டு செல்வோர் கிராம அலுவலரிடம் அனுமதி பெறுவது அவசியம்!
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய உயர் திருவிழா காலங்களில் படகுகளில் மோட்டார் வாகனங்களை ஏற்றிச்…
புங்குடுதீவு ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய குடமுழுக்கு!
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம், இலங்கையில் ஐந்து இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஆலயமாகும்.…
கையிருப்பு தீர்ந்ததால் நாட்டில் மீண்டும் பெற்றோலுக்குத் தட்டுப்பாடு!
நாடு முழுவதும் 95 ஒக்டேன் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று பெற்றோலிய விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர். இலங்கை…
விரைவில் 800 பொருள்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கம்!
2023 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்துக்குள் மேலும் 800 பொருள்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம்…
நெடுந்தீவைச் சேர்ந்த பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் கையளிப்பு!
நெடுந்தீவைச் சேர்ந்த பயனாளிகளுக்கு உறுதியான மின்சார விநியோகத்திற்கான நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஆதரவளிக்கும் திட்டத்தின் ஊடாக (SESRIP)…
வேண்டுவன அருள்வாள் நயினை நாகபூசணி தாய்!
வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் பெருந்திருவிழா இன்று (ஜூன்19) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன்…
நயினை நாகபூசணி அம்மன் கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு!
வரலாற்றுச் சிறப்பு மிகு நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய சோபகிருது வருட உயர் திருவிழாவுக்கான…
மன்னாரில் இளைஞர் வெட்டிக்கொலை – நால்வர் பொலிஸாரால் கைது!
மன்னார், நானாட்டான் அச்சங்குளம் கிராமத்தில் நேற்றுக் காலை (ஜூன் 17) இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்…
அதிவேக நெடுஞ்சாலைகளில் நடத்துனர் இன்றி பஸ் சேவை முன்னெடுக்க தீர்மானம்!
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ்களில், நடத்துனர் இன்றி…
கோதுமை மாவை அத்தியாவசியப் பொருளாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு!
கோதுமை மாவை அத்தியாவசியப் பொருளாக அறிவித்து, அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி…
கைதடியில் சுப்பர் மார்க்கெட் உடைத்து லட்சக் கணக்கில் பணம் திருட்டு – சிசிரிவி பதிவு காட்சிகள்!
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடிச் சந்திக்கு அருகில் உள்ள பல்பொருள் அங்காடி உடைக்கப்பட்டு பணம் மற்றும்…
தேங்காய் எண்ணெய்க்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு – அதிர்ச்சியளிக்கும் காரணம்!
தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிக்கும் நோக்கில் உற்பத்தியாளர்கள் குழு ஒன்று இலட்சக்கணக்கான லீற்றர் தேங்காய் எண்ணெயை…
வடக்கில் 3 நாள்களுக்கு மழை – விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை!
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் மிதமான மழை வீழ்ச்சி கிடைக்கும் என்று…