புதிய சபாநாயகர் தெரிவு டிசம்பர் 17 !!!
புதிய சபாநாயகரை அடுத்த நாடாளுமன்ற அமர்வின் முதல் நாளில் தெரிவு செய்யவேண்டும் என நாடாளுமன்ற பிரதி…
அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார்.
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, தனது சபாநாயகர் பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். ஒரு…
இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!
இலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தின் கற்கைநெறிகளில் சித்திபெற்றமாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம்…
சிறப்பாக இடம்பெற்ற “நான் பார்த்த நந்திக்கடல்” நூல் வெளியீடு !
முல்லைத்தீவு மாவட்ட கலாசார பேரவையின் ஏற்பாட்டில் முல்லைப் பொன்புத்திசிகாமணி எழுதிய " நான் பார்த்த நந்திக்கடல்…
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கடமை பொறுப்பேற்பு.
யாழ் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதிஅவர்களினால் நியமிக்கப்பட்ட கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள்அமைச்சர்…
மர்ம காய்ச்சலால் 44 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் ஒரு வகையான காய்ச்சலின் காரணமாக இதுவரை 44 பேர்…
கணணி மயப்படுத்தப்பட்ட “பி” அட்டை (B Card) வழங்கல்.
தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களது அங்கத்துவத்தினை உறுதிப்படுத்தி தொழில் திணைக்களத்தால் வழங்கப்படும் “பி” அட்டை (B…
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்- கலாநிதி பட்ட சர்ச்சை!!
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரஎதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்…
டோக்கியோவில் அரசு ஊழியர்களுக்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை!
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டோக்கியோ பெருநகர் (மெட்ரோ) அரசுஊழியர்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள்…
கல்வி ஒரு வர்த்தகப் பண்டம் என்ற கலாசாரத்தை மாற்ற வேண்டும் – பிரதமர்!
பாடசாலை மாணவர்களின் நலனை அடிப்படையாக் கொண்ட தரவுகளின்அடிப்படையில் கொள்கைகள் மற்றும் முடிவுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர்கலாநிதி ஹரிணி…
எலியில் அம்பியாக இருந்த பாக்டீரியா மனிதனுள் அன்னியனாக மாறிவிடும்-லண்டன் வைத்தியர் சிவச்சந்திரன் சிவஞானம்!
எலிக்காய்சல் ஏன் திடீரென பரவுகிறது? மழை வந்து வெள்ளம் வந்ததால் பரவுகின்றது. லண்டன் வைத்தியர் சிவச்சந்திரன்…
எலிக்காய்ச்சல் தொடர்பில் நிபுணர் குழு யாழ்.போதனா வைத்தியசாலையில்ஆய்வு
யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக எலிக் காய்ச்சலால் அதிகளவிலானநோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில்உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில்…
புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலையத்தின் பவளவிழா – 2025 போட்டி பதிவு!!
புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலையத்தின் பவளவிழாக்கொண்டாட்டம் - 2025 இற்கான நிகழ்வுகளின் தொடரில் கிளித்தட்டு -…
யாழில் மயங்கி விழுந்த கைதி உயிரிழந்தார்.
யாழ் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துவரப்பட்ட கைதி ஒருவரின் மயக்கத்தில் விழுந்து…
வட மாகாணத்தில் எலிக்காய்ச்சல் பரவல்; பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
வடமாகாணத்தில் அடையாளம் காணப்படாத காய்ச்சலால் உயிரிழந்த ஏழு பேரின் மாதிரிகளில் எலிக்காய்ச்சல் அல்லது லெப்டோஸ்பிரோசிஸ் வைரஸ்…
யாழில். வெள்ளி மற்றும் ஞாயிறுகளில் தனியார் வகுப்புக்களை நடாத்த வேண்டாம் என அறிவுறுத்தல்!!
தனியார் கல்வி நிறுவனங்களில் தரம் 09 க்கு கீழான வகுப்புக்களை பிரதிவெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிறுத்துமாறு…