கிளிநொச்சியில் பிரசவத்துக்குச் சென்ற பெண்ணின் கருப்பை அகற்றம் – பொலிஸிலில் முறைப்பாடு!
கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தனது மனைவியின் கருப்பை அகற்றப்பட்டமைக்கு மருத்துவத் தவறுகளே காரணம் என்று கணவரால்…
பஸ்களில் திட்டமிட்டு திருட்டில் ஈடுபடும் கும்பல்!-இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைது!
மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த பேருந்தில் 20 பவுண் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் இரு…
யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி தொழில்நுட்ப பீட மாணவர் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தின் மாணவர் மன்றத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இரத்த தான…
BERENDINA நிறுவனத்தினால் வீட்டுத்தோட்டப் பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கிவைப்பு!
முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று(செப்ரெம்பர் 26) முல்லைத்தீவு மாவட்டத்தில் வசிக்கும் வீட்டுத்தோட்ட…
கிளிநொச்சி பஸ் நிலைய வளாகத்தில் குத்தகை அடிப்படையில் கடைத் தொகுதிகள்!
கிளிநொச்சி பேரூந்து நிலைய வளாகத்தில் விற்பனை நிலையங்கள் அமைத்து சுயதொழில் செய்ய விண்ணப்பம் செய்த சுமார்…
3 கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் மன்னாரில் மீட்பு!
மன்னார் தாழ்வுப்பாட்டில் பொலிஸ் மற்றும் இராணுவம் இணைந்து நேற்று(செப்ரெம்பர் 23) மாலை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில்…
வவுனியா இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் வாகன அணிவகுப்பு!
வவுனியா இந்துக்கல்லூரி பழைய மாணவர்களின் மாபெரும் ஏற்பாட்டில் கோவில்குளம் இந்துக்கல்லூரியிலிருந்து வாகன அணிவகுப்பு நேற்று(செப்ரெம்பர் 23)…
மன்னார் பெரியபண்டிவிரிச்சான் மகாவித்தியாலய மாணவி தேசிய மட்டத்தில் சாதனை!
மன்னார் பெரியபண்டிவிரிச்சான் மகாவித்தியாலயத்தின் மாணவி யோ.லக்சாயினி முதன் முதலாக ரைக்கொண்டோ தற்காப்புகலை போட்டியில் பங்குபற்றி பாடசாலையின்…
தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்ப்பு!
வவுனியா - தோணிக்கல் பகுதியில் தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று…