சாவகச்சேரி ஏ9 வீதியில் கோர விபத்து!-இளைஞர் ஒருவர் பரிதாபச் சாவு!
யாழ்ப்பாணம் -சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 பிரதான வீதியில் கைதடி நுணாவில் வைரவ கோவிலில் இடம்பெற்ற…
நெடுந்தீவு நடுக்குறிஞ்சி பெருக்கடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!
நெடுந்தீவு நடுக்குறிஞ்சி பெருக்கடி ஸ்ரீ சித்தி விநாயகர் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் எதிர்வரும் 15…
புனித கன்னி மரியாவின் விண்ணேற்ப்பு விழா ஆரம்பம்!
புனித கன்னி மரியாவின் விண்ணேற்ப்பு விழாவின் ஆயத்த வழிபாட்டின் முதல்நாள் வழிபாடுகள் பங்குத்தந்தை ஜோண் கனீசியஸ்…
நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் ஆலயத்தின் பந்தல்கால் நாட்டும் நிகழ்வு!
நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் ஆலய வருட மகோற்சவத்தை முன்னிட்டு இன்று(ஓகஸ்ட் 13) காலை பந்தல்…
தொல்லியல் திணைக்களம் கீரிமலை கேணியை கையகப்படுத்துவதற்கு எதிராக இந்து மாமன்றம் கண்டனம்!
வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை கேணியையும் தொல்லியல் திணைக்களம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தமது கண்டனத்தை தெரிவிப்பதாக,…
சிறுமியொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு!
சிறுமியொருவர் கயிற்றால் கழுத்து இறுகிய நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். சிலாபம் , இரணவில் பிரதேசத்தை…
யாழ் மாவட்டச் செயலக வளாகத்தில் மாபெரும் தொழிற் சந்தை!
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற் சந்தை எதிர்வரும்…
இன்றிரவும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!
நாட்டின் பல பகுதிகளில் இன்று(ஓகஸ்ட் 13) இரவு, மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…
ஆசிரியரை பாடசாலையை விட்டு வெளியேற்றுமாறு கோரி யாழில் மாணவர்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலை முடிவடைந்ததும்…