Latest செய்திகள் News

போதைப்பொருளுடன் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் திடீர் சோதனையின் போது, போதைப்பொருட்களுடன் பல்கலைக்கழக ஒழுக்காற்று பாதுகாப்பு உத்தியோகத்தர்களால்

SUB EDITOR SUB EDITOR

கஹத்துடுவவில் ஆடைத் தொழிலாளர் பேருந்து விபத்து – 19 பேர் காயம்!!

கஹத்துடுவ-தியகம வீதியில் ஆடைத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று திங்கட்கிழமை பிற்பகல் (25/05) வீதியிலிருந்து

SUB EDITOR SUB EDITOR

தவறான தகவல்களை நம்ப வேண்டாம் – இலங்கை மத்திய வங்கி!!

தவறான பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

SUB EDITOR SUB EDITOR

சிறைக் கைதிகளுக்கு விசேட பார்வையாளர் சலுகை!!

எதிர்வரும் ஹஜ் பெருநாள் மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் உள்ள கைதிகள் தங்களது உறவினர்களைச்

SUB EDITOR SUB EDITOR

உப்பு நீரில் விளக்கொரியும் அற்புதம் – வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு தீர்த்தம் எடுக்கும் நிகழ்வ 25/05 இல் சிறப்பாக

SUB EDITOR SUB EDITOR

இந்திய அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸிற்கு 134 கெப் ரக வாகனங்கள் கையளிப்பு

இலங்கை பொலிஸின்  பயன்பாட்டிற்காக, இந்திய - இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக

SUB EDITOR SUB EDITOR

வித்தியா கொலையாளி எடுத்த விபரீத முடிவு- சடலத்தை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியொருவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் இன்று திங்கட்கிழமை தனது

SUB EDITOR SUB EDITOR

மாகாண சபைத் தேர்தல்களை இவ்வாண்டு நடத்த முடியாது – டில்வின் சில்வா!.

மாகாண சபைத் தேர்தல்களை இவ்வாண்டு நடத்த முடியாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின்

SUB EDITOR SUB EDITOR

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் தேங்கிக் கிடக்கும் 100,000 தகடுகள்!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்  2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்டு, உரிமை கோரப்படாத வாகனப்

SUB EDITOR SUB EDITOR

அரசு நிறுவனங்களில் மே 31 முதல் அமுலுக்கு வருகிறது புதிய தடை!!

அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் மே

SUB EDITOR SUB EDITOR

226 குற்றவாளிகளுக்கு சர்வதேச சிவப்பு அறிவித்தல்!

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 226 பேரை கைது செய்வதற்காக

SUB EDITOR SUB EDITOR

முல்லைத்தீவில் இடம்பெற்ற ‘அரியாத்தை விருது’ வழங்கும் நிகழ்வு!

முல்லைத்தீவின் வீரப்பெண்மணி அரியாத்தையின் நினைவாக, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பல்துறைப் பெண் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் 'அரியாத்தை

SUB EDITOR SUB EDITOR

மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தயார் – தேர்தல் ஆணைக்குழு!

நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் முறைப்படி மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

SUB EDITOR SUB EDITOR

நிலைமை மோசமடைவதற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்கவும்..

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து அவசர பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்துமாறு எதிர்க்கட்சியின்

SUB EDITOR SUB EDITOR

ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி , பிரதேச செயலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட செயலர் பிரதீபன்

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த

SUB EDITOR SUB EDITOR

மோசமான செயல்திறன் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா!!

இந்த மாதம் ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறன் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.  உலகின்

SUB EDITOR SUB EDITOR