தீவகச் செய்தி

Latest தீவகச் செய்தி News

ஊர்காவற்துறையில் தனிமைப்படுத்தப்பட்ட 34 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன

ஊர்காவற்துறை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் தனிமைப்படுதப்பட்டு வாழும் குடும்பங்களுக்கு தமழ்தேசிய மக்கள் முன்னணியினால் உலர் உணவுப்

SUB EDITOR SUB EDITOR

புயல் அச்சம் காரணமாக நயினாதீவிற்கான போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளன

வங்ககடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக புரேவி எனும் பெயர் கொண்ட புயற்காற்று மிக வேகமாக காணப்படுவதால்

SUB EDITOR SUB EDITOR

காரைநகர் இந்துக்கல்லூரி 03 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்படுகின்றது

காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாட்கள் மூடுப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல். இளங்கோவன்

SUB EDITOR SUB EDITOR

தீவகப் பாடசாலைகள் வழமைபோல் நடைபெறும்

யாழ் தீவகத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட போதிலும் தீவகத்தில் நாளை வழமை போல் பாடசாலைகள்

SUB EDITOR SUB EDITOR

அல்லைப்பிட்டி இளைஞனுக்கு கொரோனா

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் யாழ் போதனா

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு சூழகம் அமைப்பினால் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தற்போதைய கொரோனா வைரஸ்தாக்கத்தின் பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு தீவகம் தெற்கு வேலணைப்பிரதேச செயலாளர் பகுதியில் கொரேனா

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவு உலக மையத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்

  பிரித்தானியாவில் வசிக்கும் புங்குடுதீவின் மைந்தன் அவர்கள் தனது தந்தையின் நினைவாக புங்குடுதீவில் வசிக்கும் வயோதிபர்கள்,

SUB EDITOR SUB EDITOR

தீவகத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு நகருகிறது அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக்

SUB EDITOR SUB EDITOR

வேலணைப்பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் சகல காணிகளும் உடனடியாக பிவு செய்யக் கோரிக்கை

 புங்குடுதீவு,  வேலணை, மண்கும்பான், மற்றும் மண்டைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த  பிரதேசங்களில் சொந்தமாக்க் காணிகள் உள்ளோரின் கவனத்திற்கு

SUB EDITOR SUB EDITOR

பாதை சேவை போக்குவரத்து நிறுத்தம்: மக்கள் பெரும் அவதி

காரைநகர்- ஊர்காவற்றுறை பிரதேசங்களுக்கு இடையிலான பாதை சேவை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள்

SUB EDITOR SUB EDITOR

மண்டைதீவு இரு சகோதரர்கள் உயிரிழப்பு!

மண்டைதீவுப் பகுதியில் வயல் காணியில் வெட்டப்பட்ட கேணிக்குள் விழுந்து சகோதரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று

SUB EDITOR SUB EDITOR

மாவிரர் வாரத்தில் ஒனறு கூடல் நிகழ்வுகளை மேற்கொள்ள தடை விதிதத்து ஊர்காவற்துறை நீதிமன்றம்

யாழ்ப்பாணம் தீவகத்தில் இன்று (21) தொடக்கம் எதிர்வரும் 27ம் திகதிவரை ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்த ஊர்காவற்றுறை

SUB EDITOR SUB EDITOR

சாட்டி அண்ணமார் இணைப்பு வீதி வேலணை பிரதேச சபை தவிசாளரால் திறந்துவைப்பு!

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சாட்டிப் பிரதேசத்தில் நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்சினையான சாட்டி அண்ணமார்

SUB EDITOR SUB EDITOR

வேலணை தெற்கு ஐயனார் மகா வித்தியாலயத்தில் 10 மாணவர்கள் சித்தி

நேற்று (நவம்பர் 15) வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளின் படி வேலணை தெற்கு ஐயனார் மகா

SUB EDITOR SUB EDITOR

புங்குடுதீவில் வெடிபொருட்கள் மீட்பு

யாழ் புங்குடுதீவு பகுதியில் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட வெடிபொருட்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்

SUB EDITOR SUB EDITOR

ஊர்காவற்துறையில் ஒருவர் கிணற்றில் தவறி வீழ்ந்தும மரணம்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவு, புளியங்கூடலில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மாற்றுத் திறனாளி

SUB EDITOR SUB EDITOR