கசூரினா கடற்கரைக்கு கண்காணிப்பு விஜயம் செய்த நகர அபிவிருத்தி அதிகார சபையினர்!
காரைநகர் கசூரினா சுற்றுலா மையத்தை நவீன மயப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பிலான ஆராய்வில் நகர அபிவிருத்தி அதிகார…
காரைநகர் பிரதேச அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
காரைநகர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்ட கலந்துரையாடல் வட்டாரம் தோறும் காரைநகர் பிரதேச சபையினரால்…
இனந்தெரியாதோரால் அடித்து நொருக்கப்பட்ட வல்லியப்பர் சனசமூக நிலையம்!
நயினாதீவு 04 ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள வல்லியப்பர் சனசமூக நிலையம் நேற்றுமுன்தினம்(செப்ரெம்பர் 1) இனந்தெரியாதோரால் அடித்து…
புங்குடுதீவு மடத்துவெளி தொடக்கம் குறிகட்டுவான் வரையான வீதி திருத்த வேலைகள் ஆரம்பம்!
புங்குடுதீவு மடத்துவெளி தொடக்கம் குறிகட்டுவான் வரையான பிரதான வீதி திருத்த வேலைகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.…
வேலணை மத்திய கல்லூரியில் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு!
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் வடக்கு மாகாண புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரி சமன் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் போதைப்…
நாகபூஷணி அம்மன் பாலஸ்தாபன கும்பாபிஷேகத்துக்கான கிரியைகள் ஆரம்பம்!
நயினாதீவு திருவருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் திருக்கோவில் பாலஸ்தாபன கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க கிரியைகள் இன்று (செப்ரெம்பர்…
அனலைதீவு – புளியந்தீவு நாகேஸ்வரர் ஆலய தெப்பத் திருவிழா!
அனலைதீவு - புளியந்தீவு நாகேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தெப்பத் திருவிழா நேற்று(ஓகஸ்ட் 31) மாலை…
மாணவர் பசியாற்றல் திட்டம் வேலணை மத்திய கல்லூரியில் ஆரம்பித்து வைப்பு!
"தீவக ஒளி" சமூகசேவை நிலையம் வேலணை அமைப்பினர் "மாணவர் பசியாற்றல்" திட்டத்தினை நேற்று(ஓகஸ்ட் 31) வேலணை…
இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான தேசிய மட்ட போட்டியில் வேலணை மத்திய கல்லூரி மாணவர்கள் முதலிடம்!
THE INSTITUTION OF ENGINEERS, SRILANKA அமைப்பினால் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான(2022/23) போட்டியில்…