நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை பல தேவைகளுடன் சேவையில்..!

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் பாவனைக்காக மின் இயந்திரம் ஒன்று சீரக இன்மையால் மருந்துகளை பாதுகாத்தல் மற்றும் திடீர் மின்வெட்டு நேரங்களில்  சிகிச்சை வழங்குதல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுவருவதாக வைத்தியசாலை சமூகத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். இதேபோன்று தற்ப்போது மருந்தாளர்

SUB EDITOR SUB EDITOR

யாழ்தேவி ரயில் மோதி குடும்பஸ்தர் மரணம்!

  யாழ் தேவி ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று முகமாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பற்ற கடவையின் ஊடாக மோட்டார் சைக்கிளில் சென்ற நபரே ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி

SUB EDITOR SUB EDITOR

பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு – ஆரம்பம் 2026/01/05

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 23 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 4 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் முதலாம் தவணையின் முதல் கட்டத்திற்காக அனைத்துப் பாடசாலைகளும்

SUB EDITOR SUB EDITOR

ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் தொடர் தாக்குதல்!!

ரஷ்யாவுக்குள் புகுந்து உக்ரைன் நடத்திய தொடர் திடீர் தாக்குதலில் ஒரு எண்ணெய் முனையம், ஒரு எண்ணெய்க் குழாய் வழித் தடம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு போர் விமானங்கள், இரண்டு கப்பல்கள் தகர்க்கப்பட்டன. இந்த திடீர் தாக்குதலில் தமன்னெப்டிகாஸ் எண்ணெய் முனையம், ஒரு

SUB EDITOR SUB EDITOR

வவுனியா தாக்குதலில் ஒருவர் பலியான சம்பவம் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

வவுனியா - வீரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் வவுனியா நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக காவல்துறையினர்

SUB EDITOR SUB EDITOR

நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு – பேராசிரியரின் எச்சரிக்கை.

மலைநாட்டில் 5,000 அடிக்கு மேல் உயரத்தில் உள்ள அனைத்து கட்டுமானங்களையும் அகற்றும் முடிவு நாட்டின் பொருளாதாரத்தையும் சுற்றுலாத் துறையையும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் அறிவியல் பீடத்தின் முன்னாள் மூத்த பேராசிரியர் அதுல சேனாரத்ன, இதனை தெரிவித்துள்ளார். நுவரெலியா

SUB EDITOR SUB EDITOR

இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் உதவியை அறிவித்த இந்தியா

இலங்கையில் டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதில் சலுகை கடன் தொகையாக ரூ.350 மில்லியன் மற்றும் மானியமாக 100 மில்லியன்

SUB EDITOR SUB EDITOR

அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு

SUB EDITOR SUB EDITOR

மருதங்கேணியில் வன்முறைக் குழு அட்டகாசம் – பல உடைமைகள் சேதம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக்குழு ஒன்று அட்டகாசம் செய்துள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கைக் குழந்தைகளுடன் வீட்டில் இருந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் முயற்சியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. வாள்கள், கத்தி,

SUB EDITOR SUB EDITOR

கரைதுறைப்பற்று பிரதேச சபையினை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி.

முல்லைத்தீவு மாவட்ட கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு நேற்று (22/12)  திங்கட்கிழமை கரைதுறைப்பற்று பிரதேசசபையில் இடம்பெற்று புதிய தவிசாளராக பெரும்பான்மை வாக்குகளுடன் இமக்குலேற்றா புஸ்பானந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2025 ம் ஆண்டு நடுப்பகுதியில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத்

SUB EDITOR SUB EDITOR

முதல் முறையாக விண்வெளி சென்ற மாற்றுத்திறனாளி பெண்!

விண்வெளிக்கு முதல்முறையாக மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் சென்று சாதனை படைத்துள்ளார். ஆராய்ச்சிகளுக்காக மனிதர்கள் விண்வெளிக்கு சென்று வந்த நிலையில், தற்போது சுற்றுலாவிற்காகவும் விண்வெளிக்கு சென்று வருகின்றனர். இந்தநிலையில், அமேசான் நிறுவனர் ஜெப் பெஸாஸ்க்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்,

SUB EDITOR SUB EDITOR

யாழில் பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் விசேட சுற்றி வளைப்பு!!

பண்டிகை காலத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவலகம் அதிகார சபையினர் மாவட்டம் முழுவதும் விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை  முன்னெடுத்துள்ளதாகவும் டிசம்பர் மாதத்தில் இன்று (22/12) வரையான காலப்பகுதியில் மட்டும்  48 வியாபார நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

SUB EDITOR SUB EDITOR

ஜனவரி முதல் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு – அமைச்சர் சமந்த வித்தியாரத்ன !

இயற்கை அனர்த்தங்களால் தேயிலை தொழிற்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அந்த பாதிப்புக்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் தாக்கம் செலுத்தாது. வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய ஜனவரி முதல் சம்பள அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பெருந்தோட்ட, சமூக

SUB EDITOR SUB EDITOR

தேசிய மக்கள் சக்தியின் பா. உறுப்பினர் பொலிஸ் அதிகாரிமீது தாக்குதல் – பொலிஸார் வெளியிட்ட அறிக்கை !

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார உட்பட குழுவினர் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கடந்த 20 ஆம் திகதி இரவு 8.40 மணியளவில் சூரியகந்த பொலிஸ் நிலையத்தில்

SUB EDITOR SUB EDITOR

அம்பலாங்கொடை நகரில் துப்பாக்கிச் சூடு …!

அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது இன்று (22/12) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி,

SUB EDITOR SUB EDITOR

தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ் பல்கலை மாணவர் போராட்டம்

தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகம் முன்பாக இன்று (22/12)  போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். “தையிட்டி எங்கள் சொத்து - எங்கள் காணிகளை அபகரிக்காதே” என பிரதானமாக கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் விகாரையை அகற்ற கோரி மாபெரும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்

SUB EDITOR SUB EDITOR