நாட்டில் உப்பு உற்பத்தி 40 வீதத்தால் வீழ்ச்சி!
இலங்கையில் உப்பு உற்பத்தி குறைவது குறித்து ஆராயவுள்ளதாக வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு…
நெடுந்தீவில் பனை சார் உற்பத்திக்கான பயிற்சி திட்டம்- பதிவுகள் ஆரம்பம்!!
நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின் இணைந்த முன்னெடுப்புடன் பனைஅபிவிருத்தி சபை பனைசார் உற்பத்திக்கான முழுமையான பயிற்சி…
நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் ஆயுதங்களுடன் கைது !
யாழ். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 300 பவுண் தங்க நகைகளை திருடியசம்பவம் தொடர்பில் நீண்ட காலமாக…
நெடுந்தீவில் ஏற்பட்ட இடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியகரங்கள்!!
நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்ட இடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் நெடுந்தீவு…
புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலையத்தின் பவளவிழா – 2025 போட்டிகள் ஆரம்பம்!
புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலையத்தின் பவள விழாக்கொண்டாட்டம் - 2025 இற்கான நிகழ்வுகளின் தொடரில் பெண்களுக்கான…
யாழ் – கொழும்பு குளிரூட்டப்பட்ட ரயில் சேவை – டிசம்பர் 30 வரை.
குளிரூட்டப்பட்ட அதிவேக ரயில் சேவை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி எதிர்வரும் 30 ஆம் திகதி வரை…
நெடுந்தீவுக்கான காற்றாலை மின்சார திட்டம் ஆரம்ப வேலைகள் துரிதகதியில்!!
நெடுந்தீவில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலைமின்சாரம் உற்பத்திக்கான வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைகள்…
நலன்புரி நன்மைகள் திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் தொடர்பான அறிவித்தல்!!
நலன்புரி நன்மைகள் (அஸ்வெசும ) திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல்தொடர்பான பொது மக்களுக்கு யாழ் அரசாங்க அதிபர்…
இலங்கை வங்கியின் வடமாகாண முதலாவது முகவர் சேவை நிலையம் தொண்டமானாற்றில்.
இலங்கை வங்கி, வடமாகாணத்தின் முதலாவது முகவர் சேவையினை தொண்டமானாறு உபதபால் அலுவலகத்தில் தொடங்கி வைத்துள்ளது. இந்த…
51 ஆவது கட்டளைத் தளபதி, யாழ் அரசாங்க அதிபர் சந்திப்பு!
யாழ்ப்பாண மாவட்டத்தின் 51 ஆவது படையணியின் இராணுவ கட்டளைத்தளபதியாக அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்ட மேஜர் ஜெனரல் நிஷாந்தமுத்துமால…
அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக சிறீதரன் எம்.பி நியமனம்..!
இலங்கை நாடாளுமன்ற அரசியலமைப்புக் குழுவின் உறுப்பினராக, யாழ்.தேர்தல்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்றைய தினம்…
பாராளுமன்றத்திற்கான ஐ.தே.க தலைவராக ஜீவன் தெரிவு.
பாராளுமன்றத்திற்கான ஐ.தே.க தலைவராக நேற்றைய தினம் (டிசம்பர் 06) ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நடந்து…
நயினாதீவு வைத்தியசாலைக்கு புதிய ஸ்கனிங் இயந்திரம் கையளிப்பு.
நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு புதிய ஆல்ட்ரா சவுண்டு ஸ்கனிங்இயந்திரம் இன்றையதினம் (டிசம்பர் 07 ) வைத்தியசாலையில்…
நெடுந்தீவு மேற்கு பிரதான வீதியினுள் வளர்ந்துள்ள பற்றைகளையும்மரங்களையும் வெட்டி அகற்றுதல் – டிசம்பர் 08
நெடுந்தீவின் மேற்கு பிரதான வீதியின் இருமருங்கிலும் முக்கியமாக குன்றும்குழியுமாக மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் வீதியினுள் வளர்ந்துள்ளபற்றைகளையும்…
நெடுந்தீவு வைத்தியசாலையில் மருந்தாளர் இன்மையால் நோயாளர்கள் அவதி!
நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றிய மருந்தாளர் சுகயீன விடுமுறையில் சென்ற காரணத்தால் சிகிச்சைக்கு வரும் வெளி…
பார் அனுமதி குற்றச்சாட்டிற்கு ரணில் தரப்பிலிருந்து வார இறுதியில் பதில் !!
கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமைதொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தைமுன்வைக்கவுள்ளதாக…