வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை!- கைதான நான்கு பொலிஸாரும் விளக்கமறியலில்!
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் கைதான நால்வரையும் எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க…
பொன்னாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது!
பொன்னாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார் எனக் கருதப்படும் சந்தேகநபர் ஒருவர் நேற்று(நவம்பர் 24) வெள்ளிக்கிழமை மதியம்…
குறிக்கட்டுவான் துறைமுகத்துக்கு நேரில் சென்ற டக்ளஸ் தேவானந்தா!
குறிக்கட்டுவான் துறைமுக பகுதியில் நெடுந்தீவு மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்ட பின்னர் இன்று(நவம்பர் 25)…
கொக்குத்தொடுவாய் புதைகுழி வீதியின் ஊடாகப் பரந்து செல்லும் சாத்தியக்கூறு!
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என…
வெளியாகிய உயர்தரப் பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள்!
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் நேற்று…
றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையால் மரநடுகை வார செயற்திட்டம் முன்னெடுப்பு!
கிளிநொச்சி - இயக்கச்சியிலுள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையினால் மரநடுகை வாரம் கடந்த 20 ஆம் திகதி…
விரைவில் திறக்கப்படவுள்ள யாழ் பல்கலைக்கழகத்துக்கான புதிய மருத்துவ பீட கட்டடம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக யாழ் நகரில் புதிதாக கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப்…
யாழ். பல்கலையில் பேராசிரியர்களாக மூவர் பதவி உயர்வு!
யாழ். பல்கலையில் பேராசிரியர்களாக மூவர் இன்று(நவம்பர் 25) பதவி உயர்வு பெற்றுள்ளனர். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக்…
பொலிஸ் காவலில் உயிரிழப்புக்களை தடுக்க புதிய வழிகாட்டுதல்கள்!
பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தாம் தயாரித்துள்ளதாக இலங்கை மனித…
ஹவுதி ஆளில்லா விமான தாக்குதல்!- பதிலடி கொடுத்த அமெரிக்கா!
செங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பலை நெருங்கி வந்த பல தாக்குதல் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக…
பொதுமன்னிப்பில் சத்தியலீலாவை விடுதலை செய்ய கோரும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு!
மரண தண்டனையை ஏதிர்நோக்கியுள்ள 2 பிள்ளைகளின் தாயான செ.சத்தியலீலாவை விடுதலை செய்வதற்குரிய பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்க…
கார்த்திகை வாசத்தில் தாவராவதானி போட்டி!- நாளை சங்கிலியன் பூங்காவில்!
"இயற்கை எனது நண்பன் தலைப்பில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில்…
பிளாஸ்ரிக் அற்ற சமூகத்தை உருவாக்க மாணவர்களால் விழிப்புணர்வு செயற்றிட்டம்!
பிளாஸ்ரிக் அற்ற சமூகத்தை உருவாக்கி மண்வளத்தை பேணி சூழலை நேசிக்கும் எண்ணக்கருவின் அடிப்படையில் இன்று (நவம்பர்…
72 வயதில் சாதனை படைத்த அகிலத்திருநாயகிக்கு பாராட்டு விழா!
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு – முள்ளியவளையைச் சேர்ந்த…
திருத்த வேலைக்காக திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படவுள்ள நெடுந்தாரகை!
வடமாகாண சபையின் ஆளுகைக்குட்பட்ட நெடுந்தீவு பிரதேச சபையின் பொறுப்பில் இருந்த நெடுந்தாரகை பயணிகள் படகு திருத்தவேலைகளுக்காக…
மின்சார கட்டணத்தில் நாட்டு மக்களுக்கு நிவாரணம்!- மகிந்த அமரவீர தெரிவிப்பு!
எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்கு மின்சார கட்டணத்தில் நிவாரணம் வழங்க முடியும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட…