பருத்தித்துறையில் வாள்வெட்டு!- இளைஞர் ஒருவர் படுகாயம்!
வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில்…
பிரதமர் அலுவலகத்தின் செலவுகள் குறைப்பு!
பிரதமர் அலுவலகத்தின் செலவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…
பண்டிகைக்காலத்துக்கு அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை!
நாட்டிற்கு அரிசி இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும்…
நெடுந்தீவு வன்தொண்டன் அறநெறிப் பாடசாலை திறப்புவிழா இன்று!
நெடுந்தீவு வன்தொண்டன் அறநெறிப் பாடசாலை திறப்புவிழா இன்று (நவம்பர் 26) காலை கோலாகலமாக இடம்பெற்றது. நெடுந்தீவு…
சந்தேகநபரைத் துரத்திச் சென்று உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்திரின் இறுதிக்கிரியை இன்று!
சந்தேக நபரை துரத்திச் சென்ற போது காணமல்போய் சடலமாக மீட்கப்பட்ட ஜா - எல பொலிஸ்…
மன்னார் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதியளித்த நீதிமன்றம்!
மன்னார் மாவட்டம் ஆட்காட்டிவெளி துயிலும் இல்லத்தில் அமைதியான முறையில் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னெடுக்க மன்னார்…
வவுனியா இரட்டை கொலை தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் கைது!
வவுனியா மாவட்டம் தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக…
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் நேற்றும் 5 மனித எலும்புக்கூடுகள் மீட்பு!
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் நேற்றும் (நவம்பர் 25) 5 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. முல்லைத்தீவு –…
இருவேறு விபத்தில்களில் சிக்கிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
கட்டடத்தில் இருந்து தவறிவீழ்ந்து கோமா நிலையில் இருந்த தொழிலாளி ஒருவரும், முச்சக்கர வண்டி மோதியதில் படுகாயமடைந்த…
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு!
ஜனவரியில் அரச ஊழியர்களுக்கு 5,000 சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியத்தை 2,500 ரூபாவாக ஆக உயர்த்துவதற்கான…
போலி விசா மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இரு இளைஞர்கள் கைது!
சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட போலி விசாக்கள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இரு இளைஞர்கள் நேற்று சனிக்கிழமை…
ஊர்காவற்துறையில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!
ஊர்காவற்துறை பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் நேற்று(நவம்பர் 25) கைது செய்யப்பட்டனர். கடற்படையினரின் தகவலுக்கமைய சந்தேக…
மாவீரர் நினைவேந்தலை தடுக்க கோரும் மனுக்களை நிராகரித்தது கிளிநொச்சி நீதிமன்றம்!
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரி, முன்வைக்கப்பட்ட மனுக்கள் கிளிநொச்சி நீதிவானினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.…
பெற்றோர்களிடம் சுகாதாரத்துறையினர் விடுத்துள்ள கோரிக்கை!
சிறார்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி என்பன காணப்படுமாயின் அவர்களை பாடசாலை, முன்பள்ளி மற்றும் மேலதிக…
வங்கக் கடலில் புதிய தாழமுக்கம்!- கடும் மழைக்கு வாய்ப்பு!
நாளைமறுதினம்(நவம்பர் 27) வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும்…
வெளிநாட்டுக்கு விற்கப்படும் இலங்கை குழந்தைகள்!- விசாரணைகள் தீவிரம்!
இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக வெளிநாடுகளுக்கு சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை…