நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் மூன்று மாணவர்கள் உயர்தரம் கற்கத் தகுதி!
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய மாணவர்களின் க.பொ.த (சா/த) 2022(2023) பரீட்சையில் பெறுபேறுகளின்படி 03 மாணவர்கள் முழுமையாக…
புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் அருட்சாதனம் வழங்கும் திருப்பலி!
புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் இன்று(டிசம்பர் 2) பங்கு திரு அவையின் மாணவர்களுக்கான தேவநற்கருணை…
மட்டக்களப்பு சிறையில் உயிரிழந்த கைதி தாக்கப்பட்டே உயிரிழப்பு!
மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டு சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த கைதி, கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக…
சமையல் எரிவாயு விலையில் திருத்தம்!
சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாதென லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தை கருத்திற்கொண்டு…
செயலற்ற Gmail கணக்குகள் இன்று நீக்க நடவடிக்கை!
மில்லியன் கணக்கான பயனர்களின் செயலற்ற Gmail கணக்குகளை இன்று(டிசம்பர் 2) நீக்கவுள்ளது என கூகுள் தெரிவித்துள்ளதாக…
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புக்கு மேலாக விருத்தியடைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று(டிசம்பர் 1) திருகோணமலைக்கு…
நெடுந்தீவு துறைமுகப்பகுதியிலுள்ள புனித சவேரியார் ஆலய நற்கருணை ஆராதனை திருப்பலி!
நெடுந்தீவு துறைமுகப்பகுதியில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலய நற்கருணை ஆராதனை திருப்பலி இன்று(டிசம்பர் 2) மாலை…
வெற்றிகரமாக ஓராண்டினைப் பூர்த்தி செய்த கரிகணன் படகு சேவை!
நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்து தேவையினை இலகுபடுத்தும் நோக்குடன் கரிகணன் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் வெற்றிகரமாக…
நெடுந்தீவு முன்னாள் உதவி அரசாங்க அதிபர் நாகேந்திரர் இராமச்சந்திரனின் பூதவுடல் தீயுடன் சங்கமம்!
ஓய்வுநிலை நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபரும், முன்னாள் நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவருமான…
யாழில் போதைப் பாவனையால் அதிகரிக்கும் எயிட்ஸ் தொற்றாளர்கள்!
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைவஸ்து பாவனையால்,எயிட்ஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கலாம் என வடபிராந்திய பாலியல் நோய்…
நெடுந்தீவு தூய லவுறேஞ்சியார் ஆலய புனரமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்!
நெடுந்தீவு தூய லவுறேஞ்சியார் ஆலய புனரமைப்பு வேலைத்திட்டமானது பங்குத்தந்தை அருட்பணி பத்திநாதன் அடிகளாரின் அனுமதி மற்றும்…
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் மேலும் பல சாட்சிகள் பதிவு!
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் மேலும் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டதுடன் அடுத்து வழக்கு தவணையை எதிர்வரும்…
பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்து அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் கவலை!
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கவலையளிக்கின்றன என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்…
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது!
ஏனைய மதங்களை அவதூறு பேசிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த…
மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்!
மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக திறைசேரியின் பிரதி செயலாளர் ஏ.கே.செனவிரட்ன தெரிவித்துள்ளார். அரச…
அகில இலங்கை சமாதான நீதிவான்களாக நெடுந்தீவைச் சார்ந்த மூவர் நியமனம்!
அகில இலங்கை சமாதான நீதிவான்களாக நெடுந்தீவை சார்ந்த நேற்று(நவம்பர் 30) மூவர் நியமனம் செய்துகொண்டனர். நெடுந்தீவில்…