நெடுந்தீவு கல்விக்கோட்ட முன்பள்ளி மாணவர்களின் கலைவிழா!
நெடுந்தீவு கல்விக்கோட்டத்தின் முன்பள்ளி மாணவர்களின் கலைவிழா 2023 இன்று(டிசம்பர் 1) நெடுந்தீவு பிரதேச சபையின் தேவா…
நாடளாவிய ரீதியில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை முதலிடம்!
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை இன்று(டிசம்பர் 1) வெளியான 2022 கல்விப் பொதுத் தராதர…
வெளியாகவுள்ள பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள்!
பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று(டிசம்பர் 1) வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிப்பதாக…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றுக்கான மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் கோரல்!
கல்விப் பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள், இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள்…
எரிபொருள் விலை குறைந்தாலும் பஸ் கட்டணம் குறையாதாம்!- கெமுனு விஜேரத்ன தெரிவிப்பு!
டீசலின் விலை 27 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணம் குறைக்கப்படமாட்டாது என்று தனியார் பேருந்து…
மரண அறிவித்தல்!
நாகேந்திரர் இராமச்சந்திரன் (நெடுந்தீவின் ஓய்வுபெற்ற உதவி அரசாங்க அதிபரும், நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள்…
நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்!
எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல்…
வெளியாகின க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!
2022 ஆம் ஆண்டுக்குரிய க.பொ.த (சா.தர) பரீட்சை இந்த வருடம்(2023) நடைபெற்றது. அதன் பெறுபேறுகள் சற்றுமுன்னர்…
நாளை கடமைகளை பொறுப்பேற்கவுள்ள வட மாகாண சுகாதார அமைச்சின் புதிய செயலாளர்!
வட மாகாண சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக கனகசபாபதி கனகேஸ்வரன் அவர்கள் நாளை (டிசெம்பர் 1)…
“மீற்றர் வட்டி” மாபியாக்களுக்கு எதிராக நடவடிக்கை!- சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மீற்றர் வட்டிக்குப் பணம் கொடுப்பது, வட்டி கோரி மிரட்டுவது போன்ற சம்பவங்கள் தொடர்பான…
நயினாதீவுக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்தானிகர்!
யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் கோபால் பால்கே இன்று(நவம்பர் 30) யாழ்.தீவுப் பகுதிகளுக்கான…
நெடுந்தீவுக்கு கள விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர்!
இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பால்கே இன்று(நவம்பர் 30) மதியம் நெடுந்தீவுக்கான கள விஜயத்தினை மேற்கொண்டு…
அரச அதிபர் வெற்றிக் கிண்ணத்தில் பருத்தித்துறை பிரதேச செயலகம் முதலிடம்!
யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டுப் போட்டி நிகழ்வு மாவட்ட செயலக பிரதித்திட்டமிடல்…
இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு!
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்று(நவம்பர் 30) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு…
வயோதிபத் தம்பதியினர் வெட்டிப் படுகொலை!- வவுனியாவில் கொடூரம்!
வவுனியா மாவட்டம் செட்டிகுளம் நகரப்பகுதியில் நேற்று இரவு அல்லது இன்று(நவம்பர் 30) காலை வயோதிபர்களான தம்பதியினர்…
வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பு!
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அனைத்து அரச ஊழியர்களும் தாம் முன்னர்…