சாதாரண தரப் பரீட்சை மீளாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை கோரும் பணிகள் இன்று (டிசம்பர் 4)…
தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!
தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினரால் நடத்தப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.…
காங்கேசனில் அதிக எண்ணிக்கையில் படையினரின் கவச அங்கிகள் மீட்பு!
கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை - மாங்கொல்லை…
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் வலுவடைந்த மிக்ஜாம் சூறாவளி, யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 365…
யாழ்ப்பாணம் சென்னை இடையே 229 விமான சேவைகள்!- 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் வருகை!
2023 ஒக்டோபர் மாதம் முடிவு வரை 229 விமானங்கள் 11,559 பயணிகளுடன் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணங்களை…
யாழ். பல்கலைக்கழக விளையாட்டு அலகின் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவனி!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டு நிறைவினை முன்னிட்டு அதன் வெள்ளி…
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்தரம் கற்க விண்ணப்பம் கோரல்!
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரம் 2025 இல் இணைவதற்கு வெளிமாவட்ட மாணவர்களிடமிருந்து…
பில்கேட்ஸுடன் ரணில் சந்திப்பு!
காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக பில் மற்றும்மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் (BMGF) இணைத்…
மன்னார் பிரீமியர் லீக் சுற்றுப் போட்டியில் மோதல்!- இருவர் காயம்!
மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் எற்பாடு செய்த மன்னார் பிரீமியர் லீக் சுற்றுப் போட்டியின் இறுதி…
பாலியல் ஊக்க மருந்துகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பாலியல் ஊக்க மருந்துகளுடன் சந்தேகநபர் ஒருவர்…
அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயத்தின் ஐந்து மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை - 2022 (2023) பெறுபேறுகளின் அடிப்படையில் அனலைதீவு சதாசிவ மகா…
வடக்கு மாகாண பண்பாட்டு விழா எதிர்வரும் 06 ஆம் திகதி!
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் 2023 ஆம் ஆண்டின் மாகாண பண்பாட்டு விழா எதிர்வரும் 06…
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயத்தின் சிறுவர் சந்தை நிகழ்வு!
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் (டிசம்பர் 1) சிறுவர் சந்தை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.…
வட்டுக்கோட்டை இளைஞனுக்கு நீதிகோரி கண்டனப் போராட்டம்!
வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸிற்கு நீதி கோரி கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த…
சாதாரண தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு இம்முறையும் புலமைப் பரிசில் திட்டம்!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரம் கற்கத் தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கு…
நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரியில் 100 வீதம் சித்தி!
நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரி மாணவிகளின் க.பொ.த (சா/த) 2022(2023) பரீட்சையில் பெறுபேறுகளின்படி 08…