புதுமுறிப்பு மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு 50,000 மீன்குஞ்சுகள் விடும் நிகழ்வு!
உணவுப்பாதுகாப்பு திட்டத்தை மேம்படுத்தும் நோக்குடன் 50,000 மீன்குஞ்சுகளை விடும் நிகழ்வு இன்று (டிசெம்பர் 3) கிளிநொச்சியில்…
டயானா கமகே உள்ளிட்ட மூவரும் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்க அனுமதி!
பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், டயானா கமகே உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் வரவு…
இலங்கைக்கு கிடைக்கவுள்ள 780 மில்லியன் டொலர்கள்!- நிதி அமைச்சு தெரிவிப்பு!
அடுத்த வாரத்திற்குள் இலங்கைக்கு எழுநூற்று எண்பது மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என நிதி அமைச்சு…
ஹந்தான மலைத்தொடரில் மாயமான மருத்துவபீட மாணவர்கள் மீட்பு!
கண்டி ஹந்தான மலைத்தொடரில் நடைபயணத்தின் போது ராகம மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சுமார் 180 மாணவர்கள்…
நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள்!- ஜனக்க வக்கும்புர தெரிவிப்பு!
நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க…
சிறப்புற நடந்த நெடுந்தீவு புனித சவேரியார் ஆலய திருவிழா திருப்பலி!
நெடுந்தீவு புனித சவேரியார் ஆலய திருவிழா திருப்பலி இன்று(டிசம்பர் 3) காலை 06:30 மணிக்கு திருச்செபமாலையுடன்…
காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் சாத்தியம்!
தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு அருகில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை,12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும்…
போலி விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இரு பெண்கள் கைது!
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இரண்டு இலங்கைப் பெண்கள்…
நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களின் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்!
நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களின் க.பொ.த (சா/த) 2022(2023) பரீட்சையில் பெறுபேறுகளின்படி 12 மாணவர்கள் முழுமையாக…
வவுனியாவில் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியும், ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வவுனியாவில் இன்று(டிசம்பர் 2) ஆர்ப்பாட்டம்…
சிறப்புற நடந்த புனித சவேரியார் ஆலய நற்கருணை பெருவிழா!
நெடுந்தீவு துறைமுகப்பகுதியில் அமைந்துள்ள புனித சவேரியார் ஆலய நற்கருணை பெருவிழா திருப்பலி இன்று(டிசம்பர் 2) மாலை…
மன்னாரிலிருந்து அகதிகளாக தமிழகம் சென்ற மேலும் ஏழு பேர்!
மன்னார் மாவட்டம், சாந்திபுரம் பகுதியை வசிப்பிடமாக கொண்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் படகு…
செட்டிக்குளம் இரட்டைக் கொலை தொடர்பில் 19 வயது இளைஞர் ஒருவர் கைது!
வவுனியா - செட்டிக்குளம் இரட்டைக் கொலை தொடர்பில் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
அச்சுவேலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர்…
நயினாதீவு மகாவித்தியாலய மாணவர்களின் க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள்!
க.பொ.த சாதாரண தர(O/L) 2022(2023) பரீட்சையில் நயினாதீவு மகாவித்தியாலய மாணவர்களின் பெறுபேறுகள் விபரம் கிடைத்துள்ளது. இப்…
சனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பம் கோரல்!
க.பொ.த(உ/த) கற்பதற்காக சனாதிபதி நிதியத்தால் வழங்கப்படும் புலமைப் பரிசில்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அதற்கான தகைமைகள் 1.…