இலங்கையில் கப்பல் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்ய உதவுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி உறுதி!
இலங்கையில் கப்பல் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்வதற்கு உதவி வழங்க தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி…
அதிபர் சேவை தரம் மூன்றுக்கான புதிய போட்டிப் பரீட்சை,நேர்முகத்தேர்வு நடாத்த தீர்மானம்!
இலங்கை அதிபர் சேவை தரம் மூன்றில் நிலவும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக புதிய போட்டி பரீட்சைகள் மற்றும்…
சின்னமடு புனித செபமாலை அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழாத் திருப்பலி!
சின்னமடு புனித செபமாலை அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழாத் திருப்பலியில் கடந்த 04 ஆம் திகதி…
கல்லுண்டாய் புதிய குடியிருப்புக் கிராமத்தில் ஆய்வு நடாத்திய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகவியல் பீட மாணவர்களால் கல்லுண்டாய் புதிய குடியிருப்புக் கிராம…
அறநெறிப் பாடசாலை ஆரம்பித்து ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு கிளிநொச்சியில் நிகழ்வுகள்!
கிளிநொச்சி அம்பாள்குளம் அருள்மிகு மனோன்மணி அம்மன் ஆலயத்தின் அறநெறிப் பாடசாலை ஆரம்பித்து ஒருவருடம் பூர்த்தியானதை முன்னிட்டு…
நெடுந்தீவு மேற்கு நெழுவினி சித்தி விநாயகர் ஆலய கோபுர கும்பாபிஷேக பெருவிழா!
நெடுந்தீவு மேற்கு நெழுவினி சித்தி விநாயகர் ஆலய கோபுர கும்பாபிஷேக பெருவிழா 20 ஆம் திகதி…
இஸ்லாமிய அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் குறித்து மீள ஆராயமாட்டோம்! – பாதுகாப்பு அமைச்சு உறுதி!
ஐந்து இஸ்லாமிய அமைப்புக்களின் தடை நீக்கம் குறித்து மீள ஆராயப்போவதில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்…
வாகன மோசடியில் ஈடுபட்ட மூவர் யாழ் மாவட்டத்தில் கைது!
மோட்டார் சைக்கிளின் இயந்திர அடிச்சட்டகம் மற்றும் போலி ஆவணங்களைக் கொண்டு வாகன மோசடியில் ஈடுபட்ட மூவர்…
தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!
தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் பெயரைப் பயன்படுத்தி அன்பளிப்புக்கள் பெற்றுக் கொள்ள எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆலய…
நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் தேவஸ்தான மகோற்சவ விஞ்ஞாபனம்!
நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் தேவஸ்தான மகோற்சவ விஞ்ஞாபனம் எதிர்வரும் 26 ஆம் திகதி சனிக்கிழமை…
பெரும் நிதி நெருக்கடியில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்றுக்கொண்ட எரிபொருளுக்கு இலங்கை மின்சார சபையும் ஸ்ரீலங்கன் விமான சேவையும்…
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் இரும்பு திருடியவர்கள் கைது!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் இரும்புகள் திருடிய குற்றச்சாட்டில் 08 பெண்கள் உள்ளிட்ட 20 பேர்…
புங்குடுதீவு பெருக்குமரச் சூழலை துப்புரவு செய்த அறநெறி பாடசாலை மாணவர்கள்!
இலங்கை மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றும் புங்குடுதீவின் பெருமைமிகு சுற்றுலாத் தளமுமான "புங்குடுதீவு பெருக்குமரம், மற்றும் அதனை…
இளங்கலைஞர் மன்றத்தில் மாணவர்களுக்கான வீட்டுத் தோட்டப் போட்டி நாளை!
மாணவர்களுக்கான வீட்டுத் தோட்டப் போட்டி நாளை(ஓகஸ்ட் 06) ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு நல்லூர் சட்டநாதர்…
பறளாய் முருகன் ஆலய வர்த்தமானி விவகாரம்!- யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!
சுழிபுரம் பறளாய் முருகன் ஆலய வளாக அரசமரம், சங்கமிதையினால் வைக்கப்பட்ட அரசமரமென புனைந்து தொல்பொருள் என…
யாழ் பல்கலையில் நாகமுத்து பிரதீபராஜாவின் நூல்கள் வெளியீட்டு விழா!
நாகமுத்து பிரதீபராஜா அவர்களின் காலநிலை மாற்றம்,அனர்த்த முகாமைத்துவம் மற்றும் Hydroclimate of Northern Sri Lanka…