19 வயது யுவதியுடன் தலைமறைவான குடும்பஸ்தர் அடித்துக் கொலை!- 6 பேர் கைது!
யாழில் 19 வயது யுவதியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தரை அடித்து கொலை…
நெடுந்தீவில் நீர் இன்றி கால்நடைகள் பெருமளவில் இறப்பு!- கவலை தெரிவிக்கும் மக்கள்!
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நெடுந்தீவு பகுதியில் கடும் வரட்சி நிலவுகின்றது. இதன்…
மண்டைதீவு வைத்தியசாலையில் இலவச மருத்துவ முகாம்!
மண்டைதீவு வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையில் இன்று(ஓகஸ்ட் 8) மண்டைதீவு வைத்தியசாலையில் இலவச மருத்துவ முகாம்…
எதிர்வரும் 11 ஆம் திகதி வரை கூடவுள்ள நடாளுமன்ற அமர்வு!
நாடாளுமன்றம் இன்று முதல் எதிர்வரும் 11 ஆம் திகதிவரை கூடவுள்ளது. இதற்கமைய, சபாநாயகர் மகிந்த யாப்பா…
ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள்!- அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டு!
நாடு முழுவதும், 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…
இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் வேலைத்திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பம்!
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ‘இலத்திரனியல் கழிவுகளை சேகரிப்பதன் மூலம் சுற்றாடலை பாதுகாத்தலும் முகாமைத்துவம் செய்தலும்’என்ற…
குறிகட்டுவான் இறங்குதுறைக்கு வந்த குமுதினிப் படகு!
குமுதினிப் படகு சகல திருத்த வேலைகளும் முடிவுற்றதன் பின்னர் இன்று (ஓகஸ்ட் 8) காலை நயினை…
ஐந்து மாவட்டங்கள் குடிநீரின்றி பாதிப்பு!
யாழ்ப்பாணம், குருநாகல், புத்தளம், திருகோணமலை மற்றும் இரத்தினபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு…
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் தம்பதியின் சடலங்கள் மீட்பு!
நுவரெலியா – டொப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் தம்பதியின் சடலங்கள்…
காங்கேசன்துறையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!- இருவர் தப்பியோட்டம்!
யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் கடற்படையின் சோதனை நடவடிக்கையின்போது 54 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது.…
சம்பியன் வென்றது இளவாலை யங்கென்றீசியன் விளையாட்டு கழகம்!
வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் மற்றும் சக்தி தொலைக்காட்சி,சக்தி F.M அனுசரணையில் 60 அணிகள் பங்கு கொண்ட…
ஓய்வு பெறுகின்றார் இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்!
இலங்கையின் வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இலங்கை…
வவுனியாவில் பல்வேறு இடங்களில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட 6 பேர் கைது!
வவுனியாவில் பல்வேறு இடங்களில் வீதியில் வழிமறித்து நகைகள் திருடிய சம்பவங்கள் தொடர்பில் 6 பேர் கைது…
சீனக்குடா விமான விபத்தில் இரு அதிகாரிகள் பலி! – விசேட விசாரணைக் குழு நியமனம்!
திருகோணமலை - சீனக்குடா விமானப் பயிற்சித் தளத்தில் விமானப் பயிற்சியில் ஈடுபட்ட விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில்…
இளவாலை சேந்தாங்குளத்தில் மாதிரி பண்ணையின் சிறுவர் பகுதி திறந்துவைப்பு!
யாழ் எய்ட் நிறுவனத்தினரால் இளவாலை சேந்தாங்குளம் பகுதியில் நிறுவப்பட்ட நட்பு மண் எனும் மாதிரி பண்ணையின்…
மாணவர்களுக்கு வீட்டுத்தோட்டச் செய்கை தொடர்பான செயன்முறை விளக்கமும் விதை பொதி வழங்கலும்!
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் ‘மாணாக்க உழவர்’ எனும் வீட்டுத்தோட்டப்…