கொழும்புப் போராட்டங்களுக்குத் தடை விதித்தது நீதிமன்று!!
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (பெப்ரவரி 4) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டங்களுக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம்…
செயழிந்தது களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் – மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்!
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனி திஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் இன்று (பெப்ரவரி 3) காலை முதல்…
தமிழ் அரசியல் கைதிகள் மூவர் இன்று விடுதலை!!
தமிழ் அரசியல் கைதிகள் மூவர் பொதுமன்னிப்பில் இன்று (பெப்ரவரி 2) விடுவிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் ஒருவர் இன்னும் இரு…
திடீரென அதிகரித்தது பெற்றோலின் விலை!!
இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெற்றோலின் விலையை அதிகரித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு (ஜனவரி…
சுதந்திர தின மேடையை வீடியோ எடுத்தவர்கள் கைது!!
75 ஆவது சுதந்திர தினத்துக்காக கொழும்பு காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மேடை உட்பட ஏனைய…
இந்தியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
எல்லைதாண்டிய குற்றச்சாட்டில் இந்தியச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்களது…
பெப்ரவரி 20ஆம் திகதி தபால் மூல வாக்கெடுப்பு ஆரம்பம்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 28ஆம் திகதி…
அரச நிறுவனங்களில் ஒரு வாரத்துத்துக்கு தேசியக் கொடி!
75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு அரச நிறுவனங்கள் இயங்கும் அனைத்துக் கட்டடங்களிலும் தேசியக்…
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தகவல் திணைக்களத்தின் அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பான விசேட அறிவிப்பு ஒன்றை…