தேர்தல் தொடர்பான COVID ஒழுங்கு விதிகளுக்கு சட்ட மா அதிபர் அனுமதி
தேர்தல் அலுவலகங்கள், கூட்டங்கள், பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட COVID ஒழுங்கு விதிகளுக்கு…
பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிய வேண்டாம் பொலிஸ் வேண்டுகோள்
யாழ்ப்பாணத்தில் வீதிகளில் பயணிக்கும் பெண்கள் தங்க நகைகளை அதிகளவில் அணிந்து செல்வதை தவிர்க்குமாறு யாழ் மாவட்ட…
தற்காலிகமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகளை அடுத்த வாரம் திறக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்காலிகமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகளை அடுத்த வாரம் திறக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கந்தகாடு…
தமிழ்த்தேசியத்தில் தீவகத்தின் வகிபங்கு – சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்கள்
நாளை (ஜீலை 18) மாலை 03.00 மணிக்கு இல 282 அரசடி வீதி கந்தர்மடத்தில் தமிழ்…
கிளிநொச்சியில் கட்சி வேட்பாளருக்கான கருத்துக்களம்
முதல்வன் ஊடாக வலையமைப்புடன், இணைந்து கிளநொச்சி மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர்களின் ஒழுஞ்கமைப்பில் நளை மறுதினம் (ஜீலை…
பாடசாலைகளை தொடர்ந்தும் திறக்காமல் இருக்க கல்வியமைச்சு தீர்மானம்?
பாடசாலைகள் ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார பணிப்பளர் அனில் ஜாசிங்கவின் பரிந்துரைக்கமையவே தீர்மானிக்கப்படும் என கல்வி இராஜாங்க…
விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சட்டத்தரணி கு.குருபரன் கையளித்தார்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டமுது நிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை சட்டத்தரணி கு.குருபரன் கையளித்தார்.…
சிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் தனது கடமைநேர துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.…
அனுமதியின்றி மணல் கொண்டு செல்பவர்களை கைது செய்ய நீதி மன்றம் உத்தரவு
அனுமதிப்பத்திரமின்றி மணலைக் கொண்டு செல்பவர்களைக் கைது செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்…