வி.மணிவண்ணனின் மாநகர சபையின் உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது
சட்டத்தரணி வி.மணிவண்ணனின் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி…
புங்குடுதீவு முடக்கம் தளர்வுக்கு வந்தது
புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று (20) காலை முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க…
ஊரும் உறவும் அமைப்பினரால் நெடுந்தீவு பாடசாலைகள் சிரமதானப் பணிகள் தொடர்கின்றன
பள்ளிகளை சுத்தம் செய்வோம் எண்ணங்களில் வண்ணம் செய்வோம் எனும் தொனிப்பொருளில் ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினால்…
புகையிரதசேவை நேரங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன
நகர்சேர் கடுகதி புகையிரத சேவைகள் எதிர்வரும் 21-10-2020 இல் இருந்து வாரநாட்களில் மட்டும் தற்காலிக இடைநிறுத்தம்...…
ஒரு லட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஆரம்பம்
ஒரு லட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஆரம்பம்:…
யாழ் மாவட்டத்தின் முதலாவது கொரோனா சிகிச்சை வைத்தியசாலை இயங்க ஆரம்பித்துள்ளது
யாழ் மாவட்டத்தின் முதலாவது கொரோனா சிகிச்சை வைத்தியசாலை இன்று (19) காலை முதல் இயங்க ஆரம்பித்துள்ளது.…
மயில்வாகனம் நிமலராஜனின் 20ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (19) அனுஷ்டிக்கப்பட்டது.
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின் 20ம் ஆண்டு நினைவேந்தல் இன்று (19) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக…
20ஆவது திருத்தச் சட்ட வரைவை விரைவில் நிறைவேற்றிவிட வேண்டும் – ஜனாதிபதி
“அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு என்னால் எதனையும் செய்ய முடியாது. உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பைக்…
வவுனியா வைத்திய சாலை முடக்கம் வைத்திய சாலை சென்ற மூவருக்கு கொரோனா தொற்று உறுதி
வவுனியா – பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் கம்பஹாவைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி…